Reading Time: < 1 minuteகனடாவில் பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதாக மிரட்டியதாக 15 சிறுமி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் அஜாக்ஸில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதாக சிறுமி அச்சுறுத்தல் விடுத்துள்ளார். கடந்த புதன்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேராயர் டெனிஸ் ஓ’கானர் கத்தோலிக்க உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஸ்னாப்சாட் இடுகை ஒன்றின் மூலம் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சொக்லெட் ஒன்றிலிருந்து பிளேட் மீட்கப்பட்டுள்ளது. வடக்கு ஒன்றாரியோவில் சிறுமி ஒருவர் வழங்கப்பட்ட சொக்லெட்டில் இவ்வாறு பிளேட் மீட்கப்பட்டுள்ளது. ஹலோவின் கொண்டாட்டங்களுக்காக வழங்கப்பட்ட சொக்லெட்டில் இவ்வாறு பிளேட் காணப்பட்டுள்ளது. இந்த சொக்லெட் எங்கிருந்து கிடைக்கப் பெற்றது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. பிரபல நிறுவனமொன்றின் சொக்லெட் வகையொன்றில் இவ்வாறு பிளேட் காணப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளைகளுக்கு வழங்கப்படும் இனிப்பு பண்டங்களை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார்Read More →

Reading Time: < 1 minuteகியூபெக் மாகாணம், இரண்டு முக்கிய புலம்பெயர்தல் திட்டங்களை இடைநிறுத்தியுள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணம், பொருளாதார புலம்பெயர்ந்தோர் மற்றும் சர்வதேச மாணவர்கள் இரண்டு முக்கிய முக்கிய புலம்பெயர்தல் திட்டங்கள் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு அத்தியாவசிய ஆவணமான கியூபெக் தேர்வு சான்றிதழ் (Quebec Selection Certificates – CSQs) வழங்குவதை இடைநிறுத்தியுள்ளது. அதனால், வழக்கமான திறன்மிகுப் பணியாளர்கள் திட்டம் (Regular Skilled Worker Program) மற்றும் கியூபெக் அனுபவ திட்டத்துக்கான பட்டதாரி வழிமுறை (graduateRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. கடந்த ஒரு தசாப்த காலமாக சட்டவிரோத ஆக்கடத்தல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்கள தகவல்களின் பிரகாரம் இந்த விடயம் உறுதியாகி உள்ளது. கனடாவில் பதிவான சுமார் அரைவாசிக்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆக்கடத்தல் நடவடிக்கைகளுக்கு இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சட்டவிராத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்துவதில் பல்வேறு சவால்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அநேகமானRead More →

Reading Time: < 1 minuteகனடிய பிரஜை ஒருவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து கொண்டு உள்ளார். எனினும் குறித்த நபர் எவ்வித ராணுவ முபயிற்சிகளும் பெற்றுக் கொள்ளாது இவ்வாறு உக்கிரன் படையில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்ய படையினருக்கு எதிரான போரில் இவ்வாறு குறித்த கனடியர் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அடம் ஹோக் என்ற கனடிய பிரஜையை இவ்வாறு உக்ரைன் ராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய படையினர் ஆத்து மீறல்களை மேற்கொண்ட போதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இந்திய இளம்பெண் ஒருவர் பேக்கரி ஓவனுக்குள் உயிரிழந்த விடயம் தொடர்பில், அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்களைத் தெரிவித்துள்ளார்கள் அவரது சகப்பணியாளர்கள். கனடாவுக்கு புலம்பெயர்ந்த குர்சிம்ரன் கௌர் (Gursimran Kaur, 19) என்னும் இளம்பெண்ணும் அவரது தாயும், Halifaxஇல் அமைந்துள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடியில் பணி செய்துவந்துள்ளார்கள். அக்டோபர் மாதம் 19ஆம் திகதி, மகளைக் காணாமல் தேடிய அவரது தாய், குர்சிம்ரனுக்கு போன் செய்ய, அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்திருக்கிறது.Read More →

Reading Time: < 1 minuteவீடு வீடாக சென்று விற்பனை செய்யும் போர்வையில் மக்கள் ஏமாற்றப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாறியோ மாகாணத்தில் இவ்வாறான 200க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. வீடு வீடாக சென்று பொருட்கள் சேவைகளை விற்பனை செய்யும் போர்வையில் மக்களை ஏமாற்றி மோசடி செய்த குற்றச்சாட்டில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீடுகளுக்கு சென்று வீடுகளை புனரமைப்பதாக கூறி இவ்வாறு பணம் மோசடி செய்வதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் உதவிகளின் அடிப்படையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் அண்மையில் ஹாலிபெக்ஸ் வோல்மார்ட் (Walmart) பேக்கரி ஓவனுக்குள் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் கனடாவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் நிலை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான வோல்மார்ட் நிறுவனத்தின் பேக்கரி ஓவன் ஒன்றிற்குள் இளம் யுவதி ஒருவர் சிக்கி உயிரிழந்திருந்தார். ஹாலிபெக்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்று இருந்தது. இந்த சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த யுவதியொருவர் உயிரிழந்திருந்தார். இந்த யுவதியின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர்Read More →

Reading Time: < 1 minuteசுவிஸ் விமான சேவையான எடல்வீஸ் எர் (Edelweiss Air), குளிர்காலத்திற்காக இலங்கைக்கான திட்டமிடப்பட்ட பயண சேவைகளை மீண்டும் ஆரம்பித்தது. அதன்படி, அதன் முதல் விமானம் 221 பயணிகளுடன் இன்று (01)காலை 9.25 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தது. விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (AASL) இன் கூற்றுப்படி, Edelweiss தனது A340-300 விமானங்களை ஒக்டோபர் 31 அன்று கொழும்புக்குRead More →