Reading Time: < 1 minuteகனடாவின் நோவாஸ்கோசியா பிராந்தியத்தில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மர்மமான முறையில் இந்த இருவரும் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 58 வயதான ஆண் ஒருவரும் 49 வயதான பெண் ஒருவரும் வீடொன்றில் உயிரிழந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த மரணங்கள் சந்தேகத்திற்கிடமானவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடிய தபால் திணைக்கள பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் குறிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தபால் ஊழியர்கள் மற்றும் கலைஞர் தபால் திணைக்களத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தொழிற்சங்க போராட்டம் முன்னெடுப்பது குறித்து அதிகாரபூர்வமாக தீர்மானம் எதுவும் இருக்கவில்லை. சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நான்காண்டு காலப்பகுதியில் 11.5 வீத சம்பள அதிகரிப்பு யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. கனடிய தபால் திணைக்களம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் வாகன தரிப்பு கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீதிகளில் வாகனங்களை தரித்து நிறுத்துவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளது. எதிர்வரும் ஆண்டில் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ரொறன்ரோ வாகன தரிப்பிட அதிகார சபை கட்டிட அதிகரிப்பு குறித்த யோசனையை முன் வைத்துள்ளது. இதன்படி சுமார் 25 வீதத்தினால் வாகன தரிப்பு கட்டணங்களை அதிகரிக்க யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது வீதிகளில் வாகனம் ஒன்றை தரித்து நிறுத்துவதற்காக மணித்தியாலம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிராம்ப்டனில் (Brampton) அமைந்துள்ள ஒரு இந்து ஆலயம் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் தாக்கப்பட்டதாக ANI தெரிவித்துள்ளது. தாக்குதல்களைத் தொடர்ந்து, கனடாவில் உள்ள இந்து சமூகத்திற்காகச் செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான இந்து கனேடியன் அறக்கட்டளை ஆலயம் மீதான தாக்குதலின் வீடியோவைப் சமூகதளங்கில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது பிரிவினை வாதிகள் தாக்குதல் நடத்துவது பதிவாகியுளள்ளது. இதைத் தொடர்ந்து, கனேடிய பிரதமர் ஜஸ்டின்Read More →

Reading Time: < 1 minuteகனடா அதன் சைபர் அச்சுறுத்தல் எதிரிகளின் பட்டியலில் முதன்முறையாக இந்தியாவின் பெயரை வெளியிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் இராஜதந்திர மோதலுக்கு மத்தியில், கனடாவின் தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026 (என்.சி.டி.ஏ 2025-2026) அறிக்கையில் இந்தியாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. இப்பட்டியலில் சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் வட கொரியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. கனடாவின் சைபர் பாதுகாப்பு மையத்தின் சமீபத்திய அறிக்கையில், “கனடா அரசின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வங்கி மோசடிகள் முறைப்பாடுகளை கையாளுகை தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வங்கிகளில் வாடிக்கையாளர்கள் மோசடிகளில் சிக்கும் போது அவர்களை பாதுகாக்கும் வகையில் சில மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கடந்த முதலாம் திகதி தொடக்கம் கனடாவின் பிரதான வங்கிகளில் இந்த மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வங்கிகள், நியாயமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கக்கூடிய வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் டொரன்டோ பகுதியில் அமைந்துள்ள தமிழ் திரையரங்கு ஒன்றில் இரண்டு சந்தேக நபர்களினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இனம் தெரியாத பொருள் ஒன்றை குறித்த இரண்டு சந்தேகளும் எரித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக திரையரங்கில் இருந்தவர்கள் அவசர அவசரமாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். டொரன்டோவின் வுட்சைட் சதுக்கத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. தீ உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு குண்டுRead More →

Reading Time: < 1 minuteகத்தி குத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோர்த் யோர்க் பகுதியில் இந்த கத்தி குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜேன் மற்றும் வில்சன் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் மீது எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்பது பற்றியRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாகனக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 59 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக சுமார் 300 குற்றச்சாட்டுக்கள் சுமத்பத்தப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் முதல் இந்த வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 363 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 14 மில்லியன் டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த களவாடப்பட்ட வாகனங்கள் போலியான ஆவணங்களை பயன்படுத்திRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் தனது மகளைக் கொன்றதாக 19 வயதான தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நான்கு மாதங்களேயான சிசுவினை அந்த சிசுவின் தாய் கொலை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் ரொறன்ரோவில் வீடு ஒன்று தீபற்றிக் கொண்டது. எக்லிங்டன் வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது. தீயணைப்புப் படையினர் 19 வயதான பெண்ணையும், அந்தப் பெண்ணின் நான்கு மாத சிசுவினையும் மீட்டிருந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த தாயும்Read More →