Reading Time: < 1 minuteதேசிய-பாதுகாப்பு அபாயங்களை மேற்கோள் காட்டி, சீனாவுக்குச் சொந்தமான டிக்டோக் (TikTok) இன் அலுவலகங்களை நாட்டில் மூடுவதற்கு கனடா உத்தரவிட்டது. எனினும், கனேடியர்கள் குறுகிய வீடியோ செயலிக்கான அணுகல் அல்லது பதிவேற்றம் மேற்கொள்வதற்கான செயல்களுக்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லை. கனடாவின் பாதுகாப்பு, உளவுத்துறை சமூகம், பிற அரசாங்க பங்காளிகளின் ஆலோசனையின் பேரில், ஆய்வுகளின் போது சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒட்டாவா கடந்த ஆண்டு கனடாவில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இந்துக்கள் கோவில் தாக்கப்பட்டதை கண்டித்து கோவில் அருகே இந்துக்கள் போராட்டம் நடத்த முயற்சித்த போது, கோவில் அருகே கூடினால் கைது செய்யப்படும் என்று கனடா பொலிஸார் எச்சரித்துள்ளனர். கனடாவில் டொரன்டோ மாகாணத்தில் ஹிந்து சபை கோயில் உள்ள நிலையில், அங்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய காணொளிகள் வெளியானது. குழந்தைகள் பெண்கள்மீது தாக்குதல்இதன்போது , காலிஸ்தான் கொடி கம்பங்களை வைத்து குழந்தைகள் பெண்கள்மீது தாக்குதல் நடத்தியதாகவும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நகையகம் ஒன்றை கொள்ளையிட்டதாக 14 வயதான சிறுவன் ஒருவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் நோர்த் யார்க்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஷெப்பர்ட் அவென்யூ மற்றும் டான் மில்ஸ் ரோடு பகுதியில் உள்ள கடைக்குள் முகமூடி அணிந்த மூன்று சந்தேக நபர்கள் நுழைந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். நகையகத்தில் வைக்கப்பட்டிருந்த நகை காட்சி பெட்டிகளை சுத்தியலால் அடித்து நொறுக்கியுள்ளனர். பின்னர் சந்தேகநபர்கள் ஒரு தொகை நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்துக்களைத் தாக்கிய விடயம் பூதாகாரமாகிவருகிறது. இந்நிலையில், காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்துக்களும் சீக்கியர்களும் ஒன்றுபட்டு தெருக்களில் பேரணி நடத்திய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்துக்களும் சீக்கியர்களும் எதிரிகள் என்பதுபோன்ற ஒரு தோற்றத்தை கனடா அரசியல்வாதிகள் உருவாக்கியுள்ளார்கள். ஆனால், அது உண்மையில்லை, தங்களை வைத்து அரசியல்வாதிகள் அரசியல் செய்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையில், காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்துக்களும் சீக்கியர்களும் ஒன்றுபட்டு கனடா தெருக்களில் பேரணி நடத்தியுள்ளார்கள். கனடாவில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பட்டர் திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் பிரான்ட்போர்ட் பகுதியில் கடை ஒன்றிலிருந்து பட்டர், திருடி சென்ற நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். சுமார் 1200 டாலர்கள் பெறுமதியான பட்டர் இவ்வாறு இவ்வாறு திருடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் பட்டரை எடுத்தக்கொண்ட போதிலும் அதற்கு பணம் செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மாகாணத்தில் இவ்வாறான பாரிய அளவிலான பட்டர் திருட்டு சம்பவங்கள் பதிவாகி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெரும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் கனடிய மத்திய வங்கி வட்டி வீதங்களை குறைத்த காரணத்தினால் இவ்வாறு வீடு விற்பனை அதிகரித்துள்ளது. டொரன்டோ பிராந்திய வீட்டு மனை சபை இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் போலி அலைபேசி விற்பனை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலியான அலைபேசிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. போலி அலைபேசிகளை கொள்வனவு செய்த இருவர் பணத்தை இழந்துள்ளனர். ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கனடாவில் தரமான ஓர் அலைபேசியை கொள்வதாக செய்வதற்கு சராசரியாக 2000 டாலர்கள் தேவைப்படுகின்றது. எனினும் சிலர் முகநூல் வழியாக போலியாக தயாரிக்கப்பட்ட அலைபேசிகளை விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு போலியாக விற்பனை செய்யப்பட்டRead More →

Reading Time: < 1 minuteகனடிய பட்டய கணக்காளர் ஒன்றியம், (சீ.பீ.ஏ) தனது ஒன்டாரியோ மற்றும் கியூபெக் நிறுவனங்களுடன் கல்வி, தேர்வுகள் மற்றும் கணக்கியல் தொழிலுக்கான தரநிலை தொடர்பில் இணக்கப்பாடுகளை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. சிபிஏ ஒன்டாரியோ மற்றும் கியூபெக் சிபிஏ ஆர்டர் ஆகியவை தேசிய அமைப்பிலிருந்து டிசம்பர் 20 அன்று அதிகாரப்பூர்வமாக விலகிக் கொள்வதாக அறிவிக்கப்படுகிறது. ஜூன் 2023 இல் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட பிளவு பற்றிய செய்தி, கியூபெக் மற்றும் ஒன்டாரியோவில் உள்ள பட்டய கணக்காளர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீட்டு உரிமையாளர்கள் பெரும் நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக வீட்டு அடமான ஒப்பந்தங்களை புதுப்பிக்கும் போது அவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. கனடிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைத்த போதிலும் வீட்டு உரிமையாளர்களினால் அடமான தவணைக் கடனை செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு பகுதியில் அடமான தவணைக் கடன் தொகையை செலுத்த முடியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டிலும்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய ஆயுதப் படையின் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய படையினருக்கு விரைவில் GO ட்ரான்சிட் போக்குவரத்து சேவையில் இலவசமாக பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோவின் சிறுவர்கள், சமூகம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் மைக்கேல் பர்சா இந்த விடயத்தை அறிவித்துள்ளார். எதிர்வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் ஒன்றாரியோ மாகாணத்தில், படையினருக்கான போக்குவரத்து நிவாரணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எதிர்காலத்தில் UP எக்ஸ்பிரஸ்Read More →