Reading Time: < 1 minuteகனடாவின் புலனாய்வு முகவர் நிறுவனத்திற்கு புதிய பனிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையின் புதிய பனிப்பாளராக டேனியல் ரொஜர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். புலனாய்வு சேவையின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த டேவிட் விக்னலட் ஓய்வு பெற்றதை தொடர்ந்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தலையீடுகளிலிருந்து பாதுகாத்தல், தொடர்பாடல் கட்டமைப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்த பாதுகாப்பு புலனாய்வுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாண சபாநாயகர் 34 வருட அரசியல் வாழ்க்கைக்கு விடை கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என ஒன்றாரியோ மாகாண சபாநாயகர் டெட் ஆர்னட் தெரிவித்துள்ளார். கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் டெட் ஆர்னட் மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றார். எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். மாகாண மக்களுக்கு சேவையாற்றக்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில், அழுக்கு ஆடை தொடர்பில் வீட்டில் ஏற்பட்ட வாக்கு வாதம் முற்றி கொலையில் முடிந்த சம்பவமொன்றுடன் தொடர்புடைய நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. பெண் ஒருவரை படுகொலை செய்த இந்த நபருக்கு நீதிமன்றம் பத்தாண்டு கால சிறைத்தண்டனை விதித்ததுடன் தண்டனைக் காலத்தின் பின்னர் நாடு கடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. பிரிட்டிஸ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் 39 வயதான ஹார்பீரிட் சிங் என்ற நபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். மனைவியின் சகோதரியான பால்ஜிட் காவுர்Read More →

Reading Time: < 1 minuteஇந்திய அரசு தன்னை தனிப்பட்ட முறையில் தாக்கியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தூதரக மோதல் முடிவுக்கு வருவதுபோல் தெரியவில்லை. காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கனடாவில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து இருதரப்பு தூதரக உறவுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இன்னமும் அது தொடர்பான மோதல்Read More →

Reading Time: < 1 minuteரொறொன்ரோவின் கோர்சோ இத்தாலியா பகுதியில் TTC பேருந்தில் பயணித்தபோது, பயணிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்படும் நபரை போலீஸார் தேடி வருகின்றனர். குறித்த நபர் பயணிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் டஃபெரின் தெரு மற்றும் செயின்ட் கிளேர் அவென்யூ வெஸ்ட் என்பனவற்றுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் மோசமாக நடந்து கொண்டதாகவும் பயணிகள் குறித்த நபரை தடுக்க முயற்சித்த போதும் அவர் தப்பிச் சென்றுள்ளார். அவர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறொன்ரோவின் அப்பர் பீச் பகுதியில் பாடசாலை பேருந்தில் மோதுண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 22 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிங்ஸ்டன் வீதி கிங்ஸ்வுட் வீதி விக்டோரியா பார்க் அவென்யூவிற்கு அருகாமையில் இந்த விபத்து கடந்த ஒக்டோபர் 9ம் திகதி மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ரொறொன்ரோ பொலிசார் கூறுகையில், கிங்ஸ்டன் சாலையில் பாடசாலை பேருந்து கிழக்கு நோக்கி சென்று கொண்டிருந்த போது,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில், ஹாமில்டனைச் சேர்ந்த 15 வயது பதின்மவ வயதுடைய சிறுவன் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். வாகன பந்தயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மற்றுமொரு வாகனத்துடன் மோதி சிறுவன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அப்பர் கேஜ் அவென்யூ பகுதி மேம்பாலத்தில் உள்ள லிங்கன் அலெக்சாண்டர் பார்க்வேயில் வாகனங்கள் சில வேகமாக பந்தயத்திற்காக செலுத்தப்படுவதனை அவதானித்தாக சிலர் தெரிவித்துள்ளனர். பந்தயத்தின் மத்தியில், மூன்று வாகனங்களில் இரண்டு சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ரொறன்ரோ கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில் (Airbnb guests) தங்கி இருந்த விருந்தினர்கள் சுமார் இரண்டரை லட்சம் டாலர் பெறுமதியான ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். தர்ஹம் பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் இந்த கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர். குறித்த இடத்தின் உரிமையாளர் சந்தேக நபர்கள் தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியேறியதன் பின்னர் சோதனையிட்டபோது ஆபரணங்கள் காணாமல் போய் இருப்பதனை கண்டுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கனடாவின் பணவீக்க விதமானது 1.6 வீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் சில மாதங்களுக்கு கனடாவின் பண வீக்க வீதமானது இரண்டு வீதத்திற்கு குறைவாக காணப்படும் என பொருளியல் நிபுணர் ட்யூ நக்கின் (Tu Nguyen)தெரிவித்துள்ளார். மத்திய வங்கி நாட்டின் பணவீக்க வீதத்தை இரண்டு வீதமாகRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் சிக்காகோ மாநிலத்திற்கு பயணம் செய்த இந்தியாவின் எயார் இந்தியா விமானம் கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. புது டில்லியிலிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சிகாகோவுக்கு புறப்பட்டுச் சென்ற போயிங் ரக ‘எயார் இந்தியா 127’ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் கனடாவின் இகுவாலிட் விமான நிலையத்துக்கு திசை திருப்பப்பட்டுள்ளது. பின்னர், இகுவாலிட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறதா என்பது குறித்து சோதனைRead More →

Reading Time: < 1 minuteCinnamon Life at City of Dreams Sri Lanka சொகுசு ஹோட்டல் இன்று (15) திறக்கப்பட உள்ளது. 1.2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் , இலங்கையில் தனியார் துறையின் மிகப் பெரிய முதலீடாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹோட்டல் வசதிகள், வணிகம், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு ஆகிய வசதிகள் இங்கு உள்ளது., தெற்காசியாவின் மிகவும் தனித்துவமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இந்த நாட்டின் சுற்றுலாத் துறைக்குRead More →

Reading Time: < 1 minuteஇராஜதந்திர முறுகலின் மற்றுமொரு நகர்வாக, இந்தியாவின் உயர்ஸ்தானிகர் உட்பட்ட ஆறு இராஜதந்திரிகளை கனடா (Canada), இன்று(14) தமது நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளது. இந்தியா, கனடாவுக்கான தமது உயர்ஸ்தானிகரை கனடாவில் இருந்து திருப்பியழைப்பதாக அறிவித்த நிலையிலேயே கனடாவின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் வன்முறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக அவர்கள் செயற்பட்டமைக்கான ஆதாரங்களை பொலிஸார் சேகரித்த பின்னர் அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், இந்தியRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பல்வேறு நூலகங்கள் மீது தொடர்ச்சியாக சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் கல்கரி பொது நூலகம் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இதனால் அந்த நூலகம் தற்காலிக அடிப்படையில் மூடப்பட்டுள்ளது. நூலகத்தின் அனைத்து பௌதீக நிலையங்களும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது. கல்கரி நூலகத்தில் பயனர்களுக்கு இலவச சேவை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே பாரிய எண்ணிக்கையிலானவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த சைபர் குற்றவாளிகள் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minuteமத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலைமையினால் அங்கிருந்து கனடியர்களை மீட்பதற்காக அரசாங்க பணம் செலவிடுவது குறித்து மக்கள் தங்களது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளனர். அரசாங்கம் முழுவதுமாக செலவிட்டு கனடியர்களை விமானங்கள் ஊடாக அழைத்து வருவதனை அதிக கனடிய மக்கள் விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. முன்னணி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான நானோஸ் ஆய்வு நிறுவனம் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது. லெபனான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் தங்கியுள்ள கனடியர்கள் தங்களது சொந்தப்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அதிக அளவில் விபத்து மரணங்கள் ஏற்படுவதற்கு காரணம் கவனயீனமே என தெரிவிக்கப்படுகிறது. கவனயீனமாக வாகனங்களை செலுத்துவதனால் வீதிகளில் அதிக அளவு விபத்துக்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்துக்களை தடுக்கும் நோக்கில் போலீசார் ரோந்து பணிகள் அதிகரித்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 296 பாரதூரமான விபத்துக்கள் இடம்பெற்றதாகவும் இதில் 63 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 40 வீதRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் வன்முறைகளுக்கு இடமில்லை என என்.டி.பி. கட்சியின் தலைவர் டேவிட் எபே தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தின் மீது குண்டு தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்புடையதல்ல என அவர் தெரிவித்துள்ளார். அலுவலக பணியாளர்கள் தைரியமாக இந்த பிரச்சனையை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். பொலிஸாரின் அருள்மிகு அறிவுறுத்தல்களுக்கு அமைய சம்பவ இடத்தை விட்டு பணியாளர்கள் வெளியேறியதாக அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் வன்முறை சம்பவங்கள் இடம்பெறுவதில்லைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் சந்தைகளில் இருந்து மிக அவசரமாக உணவுப்பொருளொன்று மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் இது தொடர்பில் அறிவித்துள்ளது. ராணா பண்டக்குறியைக் கொண்ட கொண்ட வெள்ளை கோழி மற்றும் காளான் சோர்ஸ் பெஸ்டா வகை இவ்வாறு மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவுப் பொருளில் லிஸ்ட்டீரியா தொற்று பரவி இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குறித்த உணவுப் பொருட்கள் சந்தையிலிருந்து மீளRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் வெல்லென்ட் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாயகரா பிராந்தியத்தில் 58 ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பஸ் ஒன்றும் பிக்கப் ரக வாகனம் மற்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிக்கப் வண்டியில்Read More →