கனடிய பொலிஸார் மீதான பாரதூர வன்முறை குற்றச்சாட்டு!
Reading Time: < 1 minuteகனடாவில் கறுப்பின மற்றும் பழங்குடியின சமூகம் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடிய போலீசார் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மட்டும் செப்டம்பர் மாதங்களில் 9 பழங்குடியினத்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. பழங்குடியின மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என பழங்குடியின சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் பழங்குடியின மற்றும் கறுப்பின சமூகத்தைச்Read More →