Reading Time: < 1 minute இஸ்ரேல் மீது ஈரானிய படையினர் மேற்கொண்ட தாக்குதல்களை கனடிய அரசாங்கம் கண்டித்துள்ளது. ஈரான் படையினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி இருந்தனர். சுமார் 200 ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தை கனடிய வெளி விவகார அமைச்சர் மெலனி ஜோலி வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான தாக்குதல்கள் பிராந்திய வலயத்தின் ஸ்திரத்தன்மையைRead More →

Reading Time: < 1 minute கனடிய அரசாங்கத்தை கவிழ்க்கும் இரண்டாவது முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது. கனடாவில் தற்பொழுது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் ஆட்சி நடத்தி வருகின்றது. இந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் பிரதான எதிர்க்கட்சியான கான்சர்வேட்டிவ் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குறிப்பாக கூட்டணி அமைத்திருந்த என்.டி.பி. கட்சி தனது ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அண்மையில் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து கான்சர்வேட்டிவ் கட்சி லிபரல் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே அரசாங்கத்திற்குRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் ஒரே நாளில் நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த படுகொலைச் சம்பவ்ஙகள் பதிவாகியுள்ளன. கனடாவின் ஒன்றாரியோ மாகாண கோடீஸ் பகுதியில் இரண்டு பெண்கள் சடலமாக மீட்க பட்டு இருந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 33 வயதான நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோட்டீஸ் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்த மரணங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் மிஸிஸாகா பகுதியில் உணவு பாதுகாப்பின்மை அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. மிஸிஸாகாவில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உணவு வங்கியை பயன்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒன்றாரியோ மாகாணம் முழுவதிலும் மிக அதிக வேகமாக உணவு வங்கியை பயன்பாடு இடம்பெறும் பகுதியாக மிஸிஸாகா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் 13 பேரில் ஒருவர் அல்லது எட்டு வீதமான மக்கள் உணவு வங்கியை பயன்படுத்தி உள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. ரொறன்ரோ பொலிஸ் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவருக்கு இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தமை போலி அறிக்கை தயாரித்தமை மற்றும் உயிரிழந்தவர்களின் உடமைகளை களவாடியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்த உத்தியோகத்தர் மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைகளின் போது இந்த குற்றச்சாட்டுக்கள்Read More →

Reading Time: < 1 minute உலக அரங்கில் கனடாவிற்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது, இந்த ஆண்டின் உலகில் மிகவும் பாதுகாப்பான சுற்றுலா செய்யக்கூடிய நாடாக கனடா தெரிவாகியுள்ளது. இந்த வரிசையில் கனடா முதல் இடத்தை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் சுற்றுலா காப்புறுதி நிறுவனம் இது தொடர்பில் ஆய்வு நடத்தி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் பிரகாரம் உலகின் மிகவும் பாதுகாப்பான சுற்றுலா செய்யக்கூடிய நாடுகளின் வரிசையில் கனடா முதலிடத்தையும் சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்தையும்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஆசிரியர் தட்டுப்பாடு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஆவணம் ஒன்றில் இது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு அளவில் ஆசிரியர் பற்றாக்குறை நிலைமை மோசமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் எண்ணிக்கை என்பன அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அதேவேளை, ஆசிரியர்கள் ஓய்வுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் கோட்ரேஜ் பகுதியில் வசிக்கும் தம்பதியினர் மோசடி சம்பவம் ஒன்றில் சிக்கி 33000 டொலர்களை இழந்துள்ளனர். ஒன்றாரியோவின் ஹோரோன் பகுதியில் இந்த இடம் அமைந்துள்ளது. தொலைபேசி ஊடாக இந்த மோசடி இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. வங்கியில் இருந்து பேசுவது போல் பேசி இந்த தம்பதியினரை நபர் ஒருவர் ஏமாற்றியுள்ளார். கடன் அட்டை தகவல்களைப் பெற்றுக் கொண்டு மோசடி இடம் பெற்றுள்ளது. வாங்கி தகவல்களை வழங்கி சில மணித்தியாலங்கள் இவ்வாறு பணம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் அதிக அளவு குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி அடைந்த மாகாணமாக பிரிட்டிஷ் கொலம்பியா கருதப்படுகின்றது. கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. உலகில்Read More →

Reading Time: < 1 minute புலம்பெயர்ந்தோரை வரவேற்பது தொடர்பில் பெரும்பாலான கனேடிய மக்களின் கருத்து என்ன என்பதை அறிய, சமீபத்தில் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. பொதுவாகக் கூறினால், அரசியல்வாதிகள் கூறுவதுபோல கனேடிய மக்கள் மொத்தமாகவே புலம்பெயர்தலை எதிர்ப்பவர்கள் அல்ல என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கனடாவில், Maru Public Opinion என்னும் அமைப்பு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், மக்களுக்கு புலம்பெயர்தல் குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றது என்பது தெரியவந்துள்ளது. அதாவது, புலம்பெயர்ந்தோரை அனுமதிக்கவேண்டும் என்றுRead More →