கனடாவில் இடம்பெறும் வாகன கொள்ளைகளை தடுக்க விசேட திட்டம்!
Reading Time: < 1 minuteகனடாவில் பல்வேறு பகுதிகளில் இடம் பெற்று வரும் வாகன கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கனடிய மத்திய போக்குவரத்து அமைச்சர் இது தொடர்பான திட்டத்தை முன்மொழிந்துள்ளார். மத்திய அரசாங்கம் மாகாண மற்றும் பிராந்திய அரசாங்கங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் வாகன கொள்ளைகளை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். பொதுவாகRead More →