கனடாவில் 13 வயது சிறுமி மீது தாக்குதல் நடத்திய சிறார்கள்: வேடிக்கை பார்த்த 30 சிறார்கள்
Reading Time: < 1 minute கனடாவில் மீண்டும் ஒரு சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், 30 பேர் தாக்குதலை வேடிக்கை பார்க்க, இரண்டு சிறுவர்கள் மட்டும் துணிச்சலாக தாக்குதலைத் தடுத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Kelowna நகரில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில், 13 வயது சிறுமி ஒருத்தி மீது ஐந்து பதின்ம வயதினர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். விடயம் என்னவென்றால், இந்த சம்பவத்தை சுமார் 30 பேர் வேடிக்கைRead More →