கனடாவிலிருந்து வியட்னாமிற்கு கடத்தப்பட்ட சிறுவன்!
Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட சிறுவனை அவரது தாயை தேடி வருகிறார். ஹீத்தர் மெக்காத்தர் என்ற பெண் தனது நான்கு வயது மகனை காணவில்லை என தெரிவிக்கின்றார். தங்களது குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பிள்ளை கடத்தப்பட்டதாக அவர் தெரிவிக்கின்றார். ஜாக்கப் என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போய் உள்ளார் கடந்த ஏழு மாதங்களாக தனது பிள்ளையை தேடி அலைவதாக அந்த பெண்Read More →