வின்னிபெக்கில் மர்மமான முறையில் தீயில் கருகி இருவர் பலி
Reading Time: < 1 minuteகனடாவின் வடக்கு வின்னிபெக் பகுதியில் மர்மான முறையில் தீயில் கருகி இரண்டு பெர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து ஓர் படுகொலை சம்பவமாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் இருவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 49 வயதான கேடா வாடிஸ்கோ மற்றும் 38 வயதான ஸெனாபு குலா ஆகிய இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை அதிகாலை 2:49 மணி அளவில் தீRead More →