Reading Time: < 1 minuteஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்காவுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் கடன் உதவியை வழங்கி வருகின்றது. இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, புதிய அரசாங்கத்துடன் பணியாற்றத் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மூன்றாவது மதிப்பாய்வுRead More →

Reading Time: < 1 minuteஉணவு விநியோக சாரதி ஒருவர் தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி ஒன்றாரியோ பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். Elevator’ல் வைத்து குறித்த நபர் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரொறன்ரோவைச் சேர்ந்த 35 வயதான அஸாஸ் அஹம் பாப்லு என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் மேலும் பலரை துஸ்பிரயோகம் செய்திருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் டிக்டொக் காணொளி ஒன்றை பகிர்ந்த நபர் ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத சம்பவங்கள் தொடர்பிலான டிக்டொக் காணொளியை குறித்த நபர் பகிர்ந்துள்ளார். கல்கரியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவா இயக்கத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வது குறித்த காணொளியொன்றே இவ்வாறு பகிரப்பட்டுள்ளது. ஸகாரியா ரைடா ஹுசெய்ன் என்ற நபரே இவ்வாறு நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டுள்ளார். ஸகாரியாவிற்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த நான்கு தீவிரவாத குற்றச்சாட்டுக்களில் ஒருRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவம் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பின்ச் அவன்யூ மற்றும் பிரைடல்டவுன் செர்க்கல் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கட்டடத்தின் ஒன்பதாம் மாடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்த தீ விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்த விபத்தில் மேலும் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மிஸஸாகா பகுதியில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவருக்கு 20 ஆண்டுகளில் பின் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 16 வயதான சிறுமி ஒருவரையும் 20 வயதான பெண் ஒருவரையும் குறித்த நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி மிஸஸாகாவில் 20 வயது பெண் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் அடகு கடன் தொடர்பான சட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் மத்திய அரசாங்கம் இது தொடர்பான சட்ட திருத்தத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீடு கொள்வனவு செய்வதனை இலகுவாக்கும் வகையில் இந்த புதிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே எதிர்வரும் காலங்களில் புதிய சட்டத்தின் பிரகாரம் வீடு ஒன்றை கொள்வனவு செய்வதற்கு அடிப்படை கட்டணமாக மொத்த பெறுமதியில் 20 வீதத்தை செலுத்த தேவையில்லை எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருவரும் 20 வயதுகளை உடையவர்கள் என தெரிவி தெரிவிக்கப்படுகிறது. டிரிப்வுட் மற்றும் ஜேன் ஸ்ட்ரீட் ஆகிய பகுதிகளுக்கு அருகாமையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் கிடந்ததாக தெரிவிக்கின்றனர். உயிர்காப்பு பணியாளர்கள் இருவரையும் காப்பாற்றRead More →

Reading Time: < 1 minuteகனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படும் என எதிர்க் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் கனடிய நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என பொலியேவ் தெரிவித்துள்ளார். லிபரல் கட்சிக்கு ஆதரவு வழங்கி வந்த என்.டி.பி கட்சி ஆதரவு வழங்குவதை வாபஸ் பெற்றுக்கொள்வதாகRead More →