Reading Time: < 1 minuteகல்விக்காக அதிக ஒதுக்கீடுகளை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார். இதுவரை காலதாமதமாகி வரும் அனைத்து தேர்வு முடிவுகளையும் வெளியிடுமாறு பரீட்சை திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை,பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சனத்தொகை அதிகரிப்பு தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் மொத்த சனத்தொகை 41,288,599 மாக பதிவாகியுள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. இரண்டாம் காலாண்டு பகுதியில் நாட்டின் சனத்தொகை 250,229ல் அதிகரித்துள்ளது. இரண்டாம் காலாண்டு பகுதியில் சனத்தொகை அதிகரிப்பு 0.6 வீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு இரண்டாம் காலாண்டு பகுதியில் சனத்தொகை வளர்ச்சியானது 0.8 வீதமாக அதிகரித்திருந்தது. நாட்டில் பிறப்பு மற்றும் இறப்புக்களுக்கு இடையிலானRead More →

Reading Time: < 1 minuteகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் சிறுபான்மை லிபரல் அரசாங்கம் புதன்கிழமை (25) எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இருந்து தப்பித்தது. 211 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு எதிராகவும், 120 பேர் பிரேரணைக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இடதுசாரி சார்பான புதிய ஜனநாயகக் கட்சி (NDP) ட்ரூடோவின் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுப்பதற்கான 2022 உடன்படிக்கையிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்த சில வாரங்களுக்குப் பின்னர் இந்த வாக்கெடுப்பு நடந்துள்ளது. 2015Read More →

Reading Time: 2 minutesஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (25) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராக செவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு உயிர்மூச்சாக இருந்த இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது கௌரவத்தைத் தெரிவிக்கிறோம். எங்கள் வேலைத்திட்டத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மகன், தனது தாயை படுகொலை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ரிச்மன்ட்ஹில் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நோர்த் யோர்க் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 60 வயதான ஸியோமி வெங் என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். ஸியோமியின் மகனான 23 வயதான ஹென்றி ஹேய் என்பவர் இந்த படுகொலையை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த படுகொலைச் சம்பவத்தினால் பொதுமக்களுக்கு எவ்விதRead More →

Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுச் சபையின் 79 ஆம் அமர்வுகள் அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகியுள்ளது. இந்த அமர்வுகளில் அமெரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் செலென்ஸ்கீ, கனடிய பிரதமர் ட்ரூடோவை சந்தித்திருந்தார். இருதரப்பு உறவுகள் தொடர்பில் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் அரசாங்கம் ஜனநாயகத்திற்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், வீடொன்றிற்கு பேருந்துகளில் வரிசையாக இளம்பெண்கள் வந்திறங்குகிறார்கள். அவர்கள் நடத்தும் பார்ட்டியால் வீடுகளில் பிள்ளைகளுடன் நிம்மதியாக இருக்க முடியவில்லை என அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் புகார் தெரிவித்துள்ளார்கள். ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள லண்டன் நகரில் அமைந்துள்ள வீடொன்றிற்கு கடந்த சனிக்கிழமை பேருந்துகள் வரிசையாக வந்துள்ளன. அந்த பேருந்துகளிலிருந்து இளம்பெண்கள் இறங்கி அந்த வீட்டுக்குச் சென்றுள்ளார்கள். வாடகைக்கு விடப்பட்டுள்ள அந்த வீட்டில், அந்த இளம்பெண்கள் ஆட்டமும் பாட்டுமாக பார்ட்டி கொண்டாட, அக்கம்பக்கத்தில்Read More →

Reading Time: < 1 minuteகோவிட் 19 பெருந்தொற்றுக்காக பயன்படுத்தப்படும் புதிய பைசர் பயோடெக் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனடிய சுகாதார நிறுவனம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. கோவில் பெருந்தொற்றின் புதிய திரிபுகளுக்கு எதிர்த்து செயல் படக்கூடிய புதிய வகை தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் பல்வேறு நிறுவனங்களினால் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த புதிய தடுப்பூசிகளுக்கு கனடிய சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கி வருகின்றது. அந்த வகையில் ஏற்கனவே நோவாவெக்ஸ், மொடர்னா போன்றRead More →