Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோ பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றில் 21 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோர்க் பிராந்திய பொலிஸார் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த நபர் பொலிஸாருடன் சண்டையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. என்ன காரணத்தினால் குறித்த நபர் உயிரிழந்தார்Read More →

Reading Time: < 1 minute கனடாவுக்கு கல்வி கற்கச் சென்ற இந்திய இளைஞர் ஒருவர், ஏரி ஒன்றில் மூழ்கி பரிதாபமாக பலியாகிய விடயம் அவரது குடும்பத்தினரை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவரான ப்ரனீத் என்னும் மாணவர், கனடாவில் கல்வி கற்பதற்காக சென்றுள்ளார். சனிக்கிழமை ப்ரனீத் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை தன் நண்பர்கள் மற்றும் மூத்த சகோதரருடன் ரொரன்றோவிலுள்ள ஏரி ஒன்றிற்குச் சென்றுள்ளார் அவர். மற்றவர்கள் படகில் பயணிக்க, தான் மட்டும்Read More →

Reading Time: 3 minutes தமிழ்த் தேசிய இனத்தின் இருப்புக்காக தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு வாக்களிப்போம்! இலங்கைத்தீவில் சிறிலங்காவின் அரசுத் தலைவர் தேர்தலை மையப்படுத்தி தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பினால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ்பொதுவேட்பாளருக்கான தோழமையுடன் கூடிய ஆதரவினை புலம்பெயர் கனடா வாழ் தமிழ்த் தேசிய செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றோம். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான காலத்தில் நமது செயற்பாடுகள் அனைத்துமே தமிழ் மக்களுக்கான நீதி என்பதை இலக்காகக் கொண்டே இருந்தது. பாதிக்கப்பட்ட ஒரு இனத்திற்கான நீதியிலிருந்துதான் அந்த இனம் மீண்டுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட சிறுவனை அவரது தாயை தேடி வருகிறார். ஹீத்தர் மெக்காத்தர் என்ற பெண் தனது நான்கு வயது மகனை காணவில்லை என தெரிவிக்கின்றார். தங்களது குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பிள்ளை கடத்தப்பட்டதாக அவர் தெரிவிக்கின்றார். ஜாக்கப் என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போய் உள்ளார் கடந்த ஏழு மாதங்களாக தனது பிள்ளையை தேடி அலைவதாக அந்த பெண்Read More →

Reading Time: < 1 minute எயார் கனடா விமானிகளின் பணிபுணர் கணிப்பு போராட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கும் விமானிகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் மிகச் பெரிய விமான சேவை நிறுவனமான எயார் கனடா நிறுவனம் இன்றைய தினம் விமானிளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளது. எயார் கனடா விமான சேவை நிறுவனத்தில் சுமார் 5200 விமானிகள் கடமையாற்றிRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பண வீக்கம் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட உள்ளது. கனடாவின் பணவீக்க நிலைமை தொடர்பில் மகிழ்ச்சியான எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் பணவீக்கமானது 2.1 வீதம் அளவில் குறைவடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கான பணவீக்கமானது இவ்வாறு வீழ்ச்சி அடைந்திருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வரும் செவ்வாய்க்கிழமை வெளியிட உள்ளது. கடந்த ஜூலைRead More →