Reading Time: < 1 minute ரொறன்ரோவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு வேறு விசாரணைகளின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ போலீசார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களுக்கு எதிராக 46 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 24 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோ பொலிஸின் 43 ஆம் பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் 24-ஆம் திகதி வரையிலானRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவில் இரண்டு பெண்கள் வங்கி மோசடி காரணமாக சுமார் 80 ஆயிரம் டொஷலர்களை இழந்துள்ளனர். போலி தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி இந்த மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய மோசடி தவிர்ப்பு நிலையம் இந்த விடயம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கி விசாரணையாளர்கள் என்ற போர்வையில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு மக்கள் ஏமாற்றப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கி மோசடி விசாரணை பிரிவிலிருந்து அழைப்பு ஏற்படுத்துவதாக கூறி வாடிக்கையாளர்களின் தரவுகளைRead More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாண அரசாங்கத்திற்கு மக்களின் ஆதரவு தொடர்ந்தும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் முற்போக்கு கன்செர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வருகின்றது. முதல்வர் டக் போர்ட் மீதும் கட்சி மீதும் மக்களின் ஆதரவு தொடர்ந்தும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வாக்காளர்கள் மத்தியில் போர்ட் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு நீடிப்பதாக லியாசியோன் ஸ்டேடஜிஸ் என்ற கருத்துக்கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது. அண்மையில்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பாடசாலைகளின் வகுப்பறைகளில் அலைபேசியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பாடசாலை விடுமுறையின் பின்னர் அடுத்த வாரம் ஆரம்பமாக உள்ள தவணை முதல் இந்த தடை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் புதிய கல்வி அமைச்சர் ஜில் டன்லொப் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். வகுப்பறைகளில் அலைபேசி பயன்படுத்துவது தடை செய்யப்படுவது தொடர்பில் பெற்றோரையும் மாணவர்களையும் தெளிவூட்டி வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். பாலர் வகுப்பு முதல்Read More →

Reading Time: < 1 minute இவ்வாண்டு ஆகஸ்ட் முதல் 25 நாட்களில், 143,622 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலா வளர்ச்சி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இம்மாதம் முதல் 25 நாட்களில் வந்தவர்களில் 19.5% பேர் என்றும், அவர்களில், 27,999 பேர் இந்தியாவில் இருந்து வருகை தந்துளள்னர். மேலும், இங்கிலாந்தில் இருந்து 15,918 சுற்றுலாப் பயணிகளும், சீனாவில் இருந்து 10,068 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 9,162 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வந்துள்ளனர். அதற்கமைய,Read More →