Reading Time: < 1 minuteகனடா எல்லை வழியே அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை புள்ளிவிவரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரி – ஜூன் காலகட்டத்தை ஒப்பிடுகையில், நடப்பாண்டு இதே காலகட்டத்தில் எண்ணிக்கை 47% அதிகரித்துள்ளது. கடந்த ஜூனில் மட்டும் 5,152 இந்தியர்கள் சட்ட விரோதமாக உள்நுழைந்ததாகத் தெரிவித்துள்ளனர். குறித்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும் இந்தியர்களின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் அண்மையான நாட்களாக பல்வேறு வன்முறை சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன. அந்த வகையில் மிசிசாகா பகுதியில் இன்றைய தினம் மூன்று பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதுடன் ஒருவர் கத்தி குத்துக்கு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இந்த சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு உயிர் ஆபத்து கிடையாது என பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஏர்வுட் மற்றும் கமாடோ வீதிகளுக்கு அருகாமையில் சென்று பார்த்தபோது இரண்டு ஆண்கள் துப்பாக்கிச்சூட்டுக்குRead More →

wildfire

Reading Time: < 1 minuteகனடாவின் வடக்கு ஒன்றாரியோ பகுதியில் சுமார் 27 இடங்களில் காட்டுத்தீ பரவுகை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வட கிழக்கு பகுதியில் இவ்வாறு காட்டுத்தை அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த காட்டுத்தீச் சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இவற்றில் ஐந்து காட்டு தீ சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒப்பீட்டளவில் இந்தக் காட்டுத்தீ சம்பவங்கள் பாரதூரமான ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடியவை அல்ல என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் மேலும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ பகுதியில் பெண் பயணி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட டாக்சி சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண் பயணி ஒருவரை பாலியல் ரீதியாக குறித்த நபர் துன்புறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோவின் பிரிட்ஜ் மவுண்ட் மற்றும் டான்போர்த் வீதிகளுக்கு அருகாமையில் கடந்த 28 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 47 வயதான சபீர் ஹுசைன் சீமா என்ற நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteதொடர்ந்து புலம்பெயர்ந்தோருக்கு கட்டுப்பாடுகள் விதித்து வரும் கனடா அரசு, சர்வதேச மாணவர்களுக்கு மீண்டும் ஒரு கட்டுப்பாட்டை விதித்துள்ளது. சர்வதேச மாணவர்களுக்கு ஒரு கட்டுப்பாடுஅதாவது, கனடாவில் கல்வி கற்க வந்துள்ள சர்வதேச மாணவர்கள், வாரம் ஒன்றிற்கு 24 மணி நேரம் மட்டுமே பணி செய்ய அனுமதி என கனடா அரசு முடிவு செய்துள்ளது. இந்த விதி, இம்மாதம் அமுலுக்கு வருகிறது. கனடாவுக்கு கல்வி கற்க வரும் மாணவர்கள், கல்வியில் மட்டுமே கவனம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ரொறன்ரோவில் இணையத்தின் ஊடாக நைஜீரிய சமூகத்தை அச்சுறுத்திய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி இந்த அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி நைஜீரிய சமூகத்தை அச்சுறுத்தும் வகையிலான காணொளி ஒன்றை குறித்த பெண் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 46 வயதான அமெக்கா சொன்பெர்கர் என்றRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிராம்டன் பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பீல் பிராந்திய பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். வாகனம் ஒன்றில் வைத்து இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது நபர் ஒருவர் வாகனத்தில் படுகாயம் அடைந்த நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர். குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சுமார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் கரடியின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் காயமடைந்துள்ளார். அல்பர்ட் கல்கரி ராக்கி வியூ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கரடியின் தாக்குதலுக்கு இலக்கான நபர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயம் அடைந்த நபர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் காலை வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு பொலிஸாரும் அல்பர்ட்டா வனவளப் பாதுகாப்பு அதிகாரிகளும்Read More →