Reading Time: < 1 minute கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படும் என எதிர்க் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் கனடிய நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என பொலியேவ் தெரிவித்துள்ளார். லிபரல் கட்சிக்கு ஆதரவு வழங்கி வந்த என்.டி.பி கட்சி ஆதரவு வழங்குவதை வாபஸ் பெற்றுக்கொள்வதாகRead More →

Reading Time: < 1 minute கனடாவின் வடக்கு வின்னிபெக் பகுதியில் மர்மான முறையில் தீயில் கருகி இரண்டு பெர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து ஓர் படுகொலை சம்பவமாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் இருவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 49 வயதான கேடா வாடிஸ்கோ மற்றும் 38 வயதான ஸெனாபு குலா ஆகிய இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை அதிகாலை 2:49 மணி அளவில் தீRead More →

Reading Time: < 1 minute கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் சொல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஞாயிறு அதிகாலை வேளையில் கிழக்கு அல்பர்ட்டா பகுதியில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. அல்பர்ட்டா டவுன்சிப் வீதியில் ட்ரக் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த ஐவரில் நிலைமை குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை. இந்த சம்பவத்தில் 17 மற்றும் 19 வயதுகளைRead More →

Reading Time: < 1 minute வைத்தியசாலைகளில் இடம்பெறக் கூடிய திடீர் மரணங்களை தவிர்ப்பதற்காக புதிய செயற்கை நுண்ணறி தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடிய ஆய்வாளர்களினால் இந்த புதிய கண்டு பிடிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த ஆய்வு முயற்சி வெளியிடப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் எதிர்பாராத விதமாக இடம்பெறக்கூடிய மரணங்களை தவிர்க்கும் நோக்கில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு மரணம் ஏற்படக்கூடிய நிலைமைகள் தொடர்பில் முன்கூட்டியே எதிர்வு கூறக்கூடிய செயற்கை நுண்ணறிவு பொறிமுறை ஒன்று வெற்றிகரமாக பரிசோதனைRead More →

Reading Time: < 1 minute கனடிய அரசாங்கத்தினால் ஈரானியா அதிகாரிகள் மீது விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் சிரேஷ்ட அதிகாரிகள் மீது கனடிய அரசாங்கம் தடை விதித்திருந்தது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி ஈரானிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மீது இவ்வாறு தடை விதிக்கப்பட்டிருந்தது. குறித்த இரண்டு அதிகாரிகள் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரனிய அரசாங்கம் பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்ப்டடுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோவைச் சேர்ந்த தம்பதியினர், லொத்தர் சீட்டிலுப்பில் 70 மில்லியன் டொலர்களை பரிசாக வென்றெடுத்துள்ளனர். லொட்டோ மெக்ஸ் ஜாக்பொட் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. முதல் தடவையாக கனடாவில் கொள்வனவு செய்த லொத்தர் சீட்டுக்கு இவ்வாறு பணப்பரிசு கிடைக்கப் பெற்றுள்ளது. கயில் முரே மற்றும் ஜெனிபர் ஸ்டுவர்ட் பிளைன் ஆகிய தம்பதியினரே இவ்வாறு பாரிய தொகை பணப்பரிசு வென்றெடுத்துள்ளனர். ஜெனிபர் அண்மையில் தங்களது குழந்தையை பிரசவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Read More →