Reading Time: < 1 minuteகனடாவின் கல்கரி நகர மக்கள் லெபனான் மக்களுக்கு தங்களது ஆதரவையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பிலான ஒரு பேரணி ஒன்று நேற்றைய தினம் கல்கரியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய படையினருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த மோதல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான லெபனான் பிரஜைகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த பின்னணியில் லெபனான் பிரஜைகளுக்கு தங்களது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கல்கரி மக்கள் பேரணி ஒன்றை ஏற்பாடுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வெறுப்புணர்வு மற்றும் குரோத செயல்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. லிபரல் அரசாங்கம் இது தொடர்பில் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. குரோத உணர்வை தூண்டும் வகையிலான செயற்பாடுகள் மற்றும் வெறுப்புணர்வு சம்பவங்களை தடுத்து நிறுத்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய பல்வகைமை அமைச்சர் கமால் கெஹரா இது தொடர்பான செயல்திட்டத்தை முன்மொழிந்துள்ளார். பல்வேறு அரச நிறுவனங்களுடன் இணைந்து வெறுப்புணர்வு சம்பங்களை தடுக்கRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் வருமான முகவர் நிறுவனம் நாட்டு வரி செலுத்துவோரிடம் ஆலோசனை கோரியுள்ளது. எவ்வாறு தமது சேவையை மேம்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை கோரப்பட்டுள்ளது. இது தொடர்பான பொது மக்களின் ஆலோசனை கோரும் நடவடிக்கை அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது பின்னூட்டங்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி வரையில் கனடியர்கள் வருமான முகவர் நிறுவனம் தொடர்பிலான கருத்துக்களைRead More →

Reading Time: < 1 minuteதமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் பாடசாலை மாணவிகள் மூவர், தங்கள் வீடுகளுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது ராஜராஜ சோழன் (கி.பி. 985-1012) பெயர் பொறிக்கப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான ஈழத்து நாணயத்தைக் கண்டுபிடித்துள்ளனர். சுரேஷ் சுதா அழகன் மெமோரியல் அரசு மேல்நிலைப் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும்,கே மணிமேகலை, எஸ் திவ்யதர்ஷினி மற்றும் எஸ் கனிஷ்கஸ்ரீ ஆகியோரே இந்த நாணயங்களை கண்டுபிடித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteலெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என கனடா உள்ளிட்ட நாடுகள் கோரியுள்ளன. கனடா அமெரிக்கா மற்றும் ஜி-ஏழு நாடுகளில் அங்கம் வகிக்கும் நாடுகளும் சில மத்திய கிழக்கு நாடுகளும் இந்த கோரிக்கையை கூட்டாக முன் வைத்துள்ளன. இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லை பிரதேசத்தில் அண்மைய நாட்களாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பயன்படுத்தப்பட்டுவரும் ஒருவகை கண் சொட்டு மருந்து தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கண் சொட்டு மருந்து ஊடாக பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய மருந்து பொருள் நிறுவனம் இது தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மொன்றியாலை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பென்டூஃபார்ம் என்ற மருந்து பொருள் நிறுவனம் இந்த கண் சொட்டு மருந்துகளை சந்தையில் இருந்து மீளப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. சொட்டு மருந்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் எட்மாண்டன் பகுதியில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்று மிகப்பெரிய பீட்சா வகை ஒன்றை விற்பனை செய்து வருகின்றது. இந்த பீட்சாவை சுமார் 60 பேர் உட்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது. முன்னணி பீட்சா விற்பனை நிறுவனங்களில் ஒன்றான பிக் மாமா மற்றும் பாப்பா பிஸாரியா (Big Mama’s and Papa’s Pizzeria) என்ற பீட்சா விற்பனை நிறுவனம் இவ்வாறு புதியதாக பீட்சா ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த பீட்சாவின் எடைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்ற படுகொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பகுதியில் இந்த சம்பவம் 1986 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தது. 15 வயதான சிறுமி ஒருவர் இந்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 15 வயதான மேரி ஹேன் பெர்மிங்கம் என்ற சிறுமியே இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார். இந்த கொலையுடன் தொடர்புடையRead More →