லெபனான் மக்களுக்கு ஆதரவு வெளியிட்ட கனடிய மக்கள்!
Reading Time: < 1 minuteகனடாவின் கல்கரி நகர மக்கள் லெபனான் மக்களுக்கு தங்களது ஆதரவையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பிலான ஒரு பேரணி ஒன்று நேற்றைய தினம் கல்கரியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய படையினருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த மோதல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான லெபனான் பிரஜைகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த பின்னணியில் லெபனான் பிரஜைகளுக்கு தங்களது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கல்கரி மக்கள் பேரணி ஒன்றை ஏற்பாடுRead More →