Reading Time: < 1 minute கனடாவில் சம்சுங் ரக இலத்திரனியல் அடுப்புக்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அடுப்பு வகையை பயன்படுத்தும் மக்கள் தீ விபத்துக்கு உள்ளாவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனடாவில் சில அடுப்பு தீ பற்றி கொண்டதில் காயமடைந்துள்ளனர். சுகாதார நிறுவனம் குறித்த அடுப்பு வகைகளை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் விற்பனை செய்யப்பட்டRead More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாணம் மிட்லாந்து பகுதியில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 39 வயதான நபர் ஒருவரே இவ்வாறு தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி அளவில் வீடு ஒன்றில் தீ பிடித்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மாகாண பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த தீ விபத்து ஏற்பட்ட வீட்டின் ஒரு பகுதியில் நபர் ஒருவர் வீழ்ந்து கிடந்ததாகவும் அவரைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குடியிருப்பு தொகுதி ஒன்றில் வசித்து வந்த குறித்த நபர் அருகாமையில் சென்ற பெண்கள் மற்றும் பதின்ம வயதுடைய சிறுமியர் போன்றவருக்கு பாலியல் ரீதியான தகாத சைகைகளை செய்து காண்பித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரொறன்ரோ போலீசார் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ப்ளோர் மற்றும் பத்ரஸ்ட் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடா எல்லை வழியே அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை புள்ளிவிவரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரி – ஜூன் காலகட்டத்தை ஒப்பிடுகையில், நடப்பாண்டு இதே காலகட்டத்தில் எண்ணிக்கை 47% அதிகரித்துள்ளது. கடந்த ஜூனில் மட்டும் 5,152 இந்தியர்கள் சட்ட விரோதமாக உள்நுழைந்ததாகத் தெரிவித்துள்ளனர். குறித்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும் இந்தியர்களின்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் அண்மையான நாட்களாக பல்வேறு வன்முறை சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன. அந்த வகையில் மிசிசாகா பகுதியில் இன்றைய தினம் மூன்று பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதுடன் ஒருவர் கத்தி குத்துக்கு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இந்த சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு உயிர் ஆபத்து கிடையாது என பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஏர்வுட் மற்றும் கமாடோ வீதிகளுக்கு அருகாமையில் சென்று பார்த்தபோது இரண்டு ஆண்கள் துப்பாக்கிச்சூட்டுக்குRead More →

wildfire

Reading Time: < 1 minute கனடாவின் வடக்கு ஒன்றாரியோ பகுதியில் சுமார் 27 இடங்களில் காட்டுத்தீ பரவுகை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வட கிழக்கு பகுதியில் இவ்வாறு காட்டுத்தை அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த காட்டுத்தீச் சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இவற்றில் ஐந்து காட்டு தீ சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒப்பீட்டளவில் இந்தக் காட்டுத்தீ சம்பவங்கள் பாரதூரமான ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடியவை அல்ல என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் மேலும்Read More →