கோவிட் தடுப்பூசிகள் குறித்து கனடிய அரசாங்கத்தின் அறிவிப்பு!
Reading Time: < 1 minuteகோவிட் தடுப்பூசி பயன்பாடு தொடர்பில் கனடிய அரசாங்கம் மாகாணங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பழைய கோவிட் 19 தடுப்பூசிகளை அழித்து விடுமாறு அறிவித்துள்ளது. கனடிய சுகாதாரத் திணைக்களம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. புதிய தடுப்பூசிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றின் புதிய திரிபுகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அண்மைய நாட்களாக நாட்டில் கோவிட் 19 பெருந்தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கழிவுRead More →