Reading Time: < 1 minuteதமிழ் இனப்படுகொலை கல்விவாரச்சட்டத்திற்கு எதிராக இலங்கையை சேர்ந்த குழுக்கள் தாக்கல் செய்த மனுவை கனடாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் , நிராகரித்துள்ளதுடன் இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்குட்பட்டது என தெரிவித்துள்ளது. கனடா நீதிமன்றம் , இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்கு உட்பட்ட விடயம் என தெரிவித்ததை தொடர்ந்து இலங்கை கனடா செயற்பாட்டு கூட்டமைப்பு என்ற அமைப்பு இதற்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்த நிலையிலேயே மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இனப்படுகொலைRead More →

Reading Time: < 1 minuteபாலிவுட் நட்சத்திரம் சல்மான் கானுடன் இணைந்து பாடல் காணொளியொன்றில் தோன்றிய பாடகரின் கனடிய வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவில் வசித்து வரும் பஞ்சாப் பாடகரின் வீட்டின் மீது இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பிரிட்டிஷ் கொலம்பிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். திங்கட்கிழமை அதிகாலை வேளையில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியா பகுதியில் அமைந்துள்ளRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் எல்லைப் பகுதிகளில் வெளிநாட்டு பயணிகள் தொடர்பில் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எல்லை பகுதிகளில் ஊடாக கனடாவிற்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு பயணிகள் தொடர்பில் கூடுதல் சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய எல்லைப் பாதுகாப்புச் சேவை முகவர் நிறுவனம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. கனடாவிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் வெளிநாட்டவர்கள் பலர் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குடிவரவு விவகாரங்கள் தொடர்பில் கனடிய மத்திய அரசாங்கம் மீது அண்மைய நாட்களாக விமர்சனங்கள் வெளியிடப்பட்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் கலிடான் பகுதியில் 64 வயதான ஆசிரியர் ஒருவர், மாணவர் ஒருவரை தகாத செயலுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஒன்றாறியோ மாகாண போலீசார் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 2002 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் 2022 ஆம் ஆண்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 64 வயதான டோனிக்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பல்வேறு பகுதிகளில் மரதன் ஓட்டப் போட்டிகள் பிரபல்யம் அடைந்து வரும் நிலையில் இந்த போட்டிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மரதன் ஓட்டப் போட்டியை அடிப்படையாகக் கொண்டு இணைய வழியில் மோசடிகள் இடம் பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி மக்களிடம் மோசடி செய்யும் கும்பல்கள் களத்தில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்காத புதியவர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வின்னிபெக் பகுதியில் ஒரே வாகனம் இரண்டு தடவைகள் கொள்ளையிடப்பட்டுள்ள. செயின்ட் பால்ஸ் பகுதியில் சேர்ந்த பெண் ஒருவர் வாகன கொள்ளை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது வாகனம் 3 வார கால இடைவெளியில் இரண்டு தடவைகள் கொள்ளையிடப்பட்டதாக அந்தப் பெண் தெரிவிக்கின்றார். எமிலியா நவுஸ்கீ என்ற பெண்ணின் வாகனமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மானிடோபா பல்கலைக்கழக மாணவர் வாகன தரிப்பிடத்தில் முதல் தடவை வாகனம் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. களவாடப்பட்டRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் 15 வயதான சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் டொரன்டோ பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. வெஸ்டர்ன் காலிகேட் கல்லூரியில் தரம் 11 க்காக பாடசாலை செல்ல காத்திருந்த சிறுவனே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிளாசா பகுதியில் வாகன தரிப்பிடத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த சிறுவன் சிலருடன் முதலில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மத்திய வங்கி வட்டி வீதங்களை குறைத்துள்ளது. இன்றைய தினம் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வங்கி வட்டி வீதம் 4.25 வீதமாக பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்மைய நாட்களாக தனது மத்திய வங்கி வட்டி விகிதங்களை தொடர்ச்சியாக குறைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் பொருட்களின் விலைகள் குறைவடைந்து வரும் நிலையில் இந்த வட்டி வீத குறைப்பு அறிவிக்கப்படுவதாக கனடிய மத்திய வங்கியின் ஆளுநர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார்.Read More →