வாடகை மோசடியில் பெருந்தொகை பணத்தை இழந்த மாணவர்!
Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் கிட்சனர் பகுதி சர்வதேச பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வாடகை மோசடியில் சிக்கி பெருந்தொகை பணத்தை இழந்துள்ளார். ஹார்ஷ் பட்டேல் என்ற மாணவரே இவ்வாறு பெருந்தொகை பணத்தை இழந்துள்ளார் கொனிஸ்டோகா கல்லூரியில் கற்கும் சர்வதேச மாணவரான ஹார்ஷ் பட்டேல் இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார். வீடு ஒன்றே வாடகைக்கு இருப்பதாக கூறி பணம் பெற்றுக் கொள்ளப்பட்ட போதும் அவ்வாறு வீடு வாடகைக்கு இல்லை என அறிந்து கொண்டதாக மாணவர் தெரிவிக்கின்றார்.Read More →