Reading Time: < 1 minute பல்வேறு மேற்கத்திய நாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறார்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. சமீபத்தில் பிரித்தானியாவில் நிகழ்ந்த புலம்பெயர்தல் எதிர்ப்பு வன்முறையில் பங்கேற்றவர்களில் பலர் சிறுவர்கள் என்பது நினைவிருக்கலாம். கனடாவில், 2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், பூங்கா ஒன்றில் படுத்திருந்த, வீடற்றவரான கென்னத் லீ (59) என்னும் நபரை சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கினார்கள் ஒரு கூட்டம் பதின்மவயதுப் பெண்கள். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லீ, டிசம்பர் மாதம் 18ஆம் திகதி உயிரிழந்துவிட்டார். அதைத்Read More →

Reading Time: < 1 minute அரசியல் விடயங்களில் கவனம் செலுத்தப் போவதில்லை என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். பிரதமர் தலைமையிலான லிபரல் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வந்த என்டிபி கூட்டணி கட்சி ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. இதனால் கனடிய அரசியல் வட்டாரத்தில் குழப்பநிலை உருவாகியுள்ளது. எதிர்வரும் தேர்தல் வரையில் கனடிய மக்களுக்கு என்ன தேவை என்பதை முதன்மை நோக்காகக் கொண்டு செயல்பட போவதாக அவர் தெரிவித்துள்ளார். மாறாக அரசியல் விவகாரங்களில் தற்போதைக்குRead More →

Reading Time: < 1 minute கனடாவின் தென் அல்பர்பட்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக போரில் சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் கனடிய அரசாங்கம் சீன இலத்திரனியல் வாகனங்களுக்கு கூடுதல் வரி அறவிடப்படும் என அறிவித்திருந்தது. இதன் எதிரொலியாக சீன அரசாங்கம் கனடிய கனோலா உற்பத்திகள் தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிப்பதாக அறிவித்திருந்தது. இவ்வாறு அரசாங்கம் எடுத்த தீர்மானம் காரணமாக அல்பர்ட்டாவில் கனோலா உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நெருக்கடியை சந்தித்துள்ளனர். கடந்த 2019Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஹமில்டன் பகுதியில் பாரிய வாகன மோசடியில் ஈடுபட்ட கார் விற்பனைப் பிரதிநிதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சொகுசு வாகனங்களை விற்பனை செய்யும் போர்வையில் மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒன்றாரியோ லண்டனைச் சேர்ந்த 44 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் இவருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 1.5 மில்லியன் டாலர்கள் வரையில் நட்டம்இந்த விற்பனை பிரதிநிதி சொகுசு வாகனங்கள் 14 மோசடியானRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த ஆண்டு தேர்தல் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண முதல்வர் டக் போர்ட் இது தொடர்பில் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் தேர்தல் நடத்தப்படும் சாத்தியங்கள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2026ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் தற்போதைய அரசாங்கம் பதவி வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் தேர்தல் நடத்தப்படாது என தெரிவித்துள்ளார். எனினும் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா? என்பது பற்றியRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்திய பெண் பெரும் நெருக்கடி நிலைக்கு உள்ளாக நேரிட்டுள்ளது. தங்கியிருக்க முடியாத நிலையிலான வீடொன்றுக்கு ஆறு மாத காலமாக குறித்த பெண் வாடகை செலுத்தி வருவதாகத் தெரிவிக்கின்றார். லின்ட்ஸே மெகார்த்தி என்ற மூன்று பிள்ளைகளின் தாய் இவ்வாறு வாடகை செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டின் பல்வேறு இடங்களில் பூஞ்சனம் காணப்படுவதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். வீட்டில் கறுப்பு நிறத்தில் படிந்துள்ள பொருள்Read More →