Reading Time: < 1 minuteகனடிய பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் அனுமதியில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச மாணவர் அனுமதி 45 வீதமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. கனடிய பல்கலைக்கழகங்களின் தலைவர் கேப்ரியல் மில்லர் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார். மாணவர் அனுமதி தொடர்பான விபரங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதன் பின்னர் இந்த தகவல் வெளியிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் எடுத்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minuteதீவிரவாத சந்தேக நபருக்கு எவ்வாறு கனடாவில் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் ஐஎஸ் தீவிரவாத சந்தேக நபர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டிருந்தார். பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். 20 வயதான முகமட் சஹாஸெப் கான் என்ற பாகிஸ்தானிய பிரஜை இவ்வாறு பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவரை, கியூபெக் போலீசார் கைதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ நகரின் டௌன் டவுன் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சமாதானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டார் என குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு இடையூறு விளைவித்தார் என இந்தப் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யோங் மற்றும் காலேஜ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த வெறுப்புணர்வு போராட்டம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நாடு தழுவிய அடிப்படையிலான பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பெண் ஒருவர் தேடப்பட்டு வருகின்றார். துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய பெண் ஒருவரே இவ்வாறு தேடப்பட்டு வருகின்றார். ஸ்டேஸி டென்வேய், என்ற 36 வயதான பெண் ஒருவரை பொலிஸார் தேடி வருவதாகவும் குறித்த பெண் தொடர்பான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாத ஆரம்பத்தில் ரொறன்ரோவில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 37 வயது ட்ரிஸ்டோன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் தென் ஒன்றாரியோ பகுதியில் பாரியளவு போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒன்றாரியோவின் கெனோரா பகுதியில் இவ்வாறு போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த போதை பொருட்களுடன் பிரம்டனைச் சேர்ந்த 20 மற்றும் 23 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பெருந்தொகையான போதை மாத்திரைகள் இவர்களிடம் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவற்றின் சந்தை பெறுமதி சுமார் 4 லட்சம் டாலர்கள் எனRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க தேர்தலில் தலையீடு செய்வதற்கு ரஷ்யா மேற்கொண்ட முயற்சிகளை கனடா கண்டித்துள்ளது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்ய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என கனடா தெரிவித்துள்ளது. போலியான தகவல்களை பிரசாரம் செய்து மக்களை திசை திருப்பும் முயற்சிகளில் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியதன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இரண்டு டொலர் நாணய குற்றிகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளார். சுமார் 26302 இரண்டு டொலர் நாணயக் குற்றிகளை இறக்குமதி செய்துள்ளார். இவ்வாறு பெருந்தொகை போலி நாணயங்களை இறக்குமதி செய்த நபருக்கு கணடிய நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. கனடிய வரலாற்றில் இதுவரையில் இவ்வளவு பாரிய அளவு போலி நாணய குற்றிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சீனாவில் கனடியRead More →

Reading Time: < 1 minuteலிபரல் கட்சி பிரசார பணிப்பாளர் ஜெர்மி பிராட்ஹொஸ்ட் பதவி விலகியுள்ளார். பிரதமர் ஜஸ்டின் டுடோவிற்கு நீண்ட காலமாக உதவிகளை வழங்கி வந்த ஜெர்மி திடீரென பதவி விலகியுள்ளார். ஏற்கனவே என்டிபி கட்சி, அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு பின்னணியில் கட்சியின் பிரசார பணிப்பாளர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளமை கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு தசாப்த காலமாகRead More →