Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் கலிடான் பகுதியில் 64 வயதான ஆசிரியர் ஒருவர், மாணவர் ஒருவரை தகாத செயலுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஒன்றாறியோ மாகாண போலீசார் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 2002 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் 2022 ஆம் ஆண்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 64 வயதான டோனிக்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பல்வேறு பகுதிகளில் மரதன் ஓட்டப் போட்டிகள் பிரபல்யம் அடைந்து வரும் நிலையில் இந்த போட்டிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மரதன் ஓட்டப் போட்டியை அடிப்படையாகக் கொண்டு இணைய வழியில் மோசடிகள் இடம் பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி மக்களிடம் மோசடி செய்யும் கும்பல்கள் களத்தில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்காத புதியவர்கள்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் வின்னிபெக் பகுதியில் ஒரே வாகனம் இரண்டு தடவைகள் கொள்ளையிடப்பட்டுள்ள. செயின்ட் பால்ஸ் பகுதியில் சேர்ந்த பெண் ஒருவர் வாகன கொள்ளை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது வாகனம் 3 வார கால இடைவெளியில் இரண்டு தடவைகள் கொள்ளையிடப்பட்டதாக அந்தப் பெண் தெரிவிக்கின்றார். எமிலியா நவுஸ்கீ என்ற பெண்ணின் வாகனமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மானிடோபா பல்கலைக்கழக மாணவர் வாகன தரிப்பிடத்தில் முதல் தடவை வாகனம் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. களவாடப்பட்டRead More →

Reading Time: < 1 minute கனடாவில் 15 வயதான சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் டொரன்டோ பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. வெஸ்டர்ன் காலிகேட் கல்லூரியில் தரம் 11 க்காக பாடசாலை செல்ல காத்திருந்த சிறுவனே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிளாசா பகுதியில் வாகன தரிப்பிடத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த சிறுவன் சிலருடன் முதலில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானRead More →

Reading Time: < 1 minute கனடாவின் மத்திய வங்கி வட்டி வீதங்களை குறைத்துள்ளது. இன்றைய தினம் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வங்கி வட்டி வீதம் 4.25 வீதமாக பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்மைய நாட்களாக தனது மத்திய வங்கி வட்டி விகிதங்களை தொடர்ச்சியாக குறைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் பொருட்களின் விலைகள் குறைவடைந்து வரும் நிலையில் இந்த வட்டி வீத குறைப்பு அறிவிக்கப்படுவதாக கனடிய மத்திய வங்கியின் ஆளுநர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minute கோவிட் தடுப்பூசி பயன்பாடு தொடர்பில் கனடிய அரசாங்கம் மாகாணங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பழைய கோவிட் 19 தடுப்பூசிகளை அழித்து விடுமாறு அறிவித்துள்ளது. கனடிய சுகாதாரத் திணைக்களம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. புதிய தடுப்பூசிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றின் புதிய திரிபுகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அண்மைய நாட்களாக நாட்டில் கோவிட் 19 பெருந்தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கழிவுRead More →