கனடாவில் மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது!
Reading Time: < 1 minuteகனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தின் போர்ட் ஹோப் பகுதியில் ஆசிரியை ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். தரம் எட்டில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 40 வயதான கெலி அண்ட் ஜெனிங்ஸ் என்ற ஆசிரியை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சென் அந்தனிஸ் கத்தோலிக்க பாடசாலையில் கற்பித்த ஆசிரியைRead More →