Reading Time: < 1 minute கனடாவின் டொரன்றோவில் போதைப்பொருள் குற்ற செயல்களுடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 60க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் சுமார் ஒரு மாத கால விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்த சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஹால்டன் பிராந்திய பொலிஸ் சேவையினர் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தியுள்ளனர். இந்தRead More →

Reading Time: < 1 minute கனடிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னே லிபரல் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். கட்சியின் விசேட ஆலோசகரா அவர் இணைந்து கொண்டு உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கனடிய லிபரல் கட்சி அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி துறையில் மார்க் என்று தனது பங்களிப்பினை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கட்சியின் திட்டங்கள் மற்றும் கொள்கை வகுப்பில் பங்களிப்பு வழங்குவார் எனRead More →

Reading Time: < 1 minute டொரன்றோ பெரும்பாக பகுதியில் கனடிய சுகாதார நிறுவனம் சில பொருட்கள் கொள்வனவு செய்வது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்தும் உற்பத்தி பொருட்கள் கொள்வனவு செய்வது தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மார்க்கம், மிஸஸாகா, விட்பேய் மற்றும் வுட் பிரிட்ஜ் ஆகிய பகுதிகளில் இருந்து சட்டவிரோதமான அடிப்படையிலான 29 வகை உற்பத்திகள் மீட்கப்பட்டுள்ளன. இவை சட்ட ரீதியான முறையில் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்ட உற்பத்திகள் அல்ல என தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தின் போர்ட் ஹோப் பகுதியில் ஆசிரியை ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். தரம் எட்டில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 40 வயதான கெலி அண்ட் ஜெனிங்ஸ் என்ற ஆசிரியை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சென் அந்தனிஸ் கத்தோலிக்க பாடசாலையில் கற்பித்த ஆசிரியைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றியால் பகுதியில் ஈ-ஸ்கூட்டர் விபத்தில் பதின்ம வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். 14 வயதான சிறுவன் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. மொன்றியாலின் காட்டர்வில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிறந்த நாளுக்காக பரிசாக கிடைத்த ஈ ஸ்கூட்டரை செலுத்திய போது இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. குறித்த சிறுவன் செலுத்தி ஸ்கூட்டர் மோதி காயமடைந்து பின்னர் உயிரிழந்துள்ளார். ஈ-ஸ்கூட்டர்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பண வீக்கம் காரணமாக அதிக அளவு பாதிப்புகளை சிறுவர்கள் எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வட்டி வீத குறைப்பு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் இன்னமும் பணவீக்கம் காரணமாக குறிப்பாக வாழ்க்கைச் சொலவு அதிகரிப்பு காரணமாக கனடிய குடும்பங்கள் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக சிறுவர்கள் அதிக அளவு பண வீக்கம் காரணமாகRead More →