Reading Time: < 1 minuteகனடாவில் தீவிர புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர் மரதன் ஓட்டப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டுள்ளார். ஒன்றாறியோ மாகாணம் வாட்டர்லுவைச் சேர்ந்த நபர் ஒருவர் தீவிர புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். 66 வயதான டானா ஃபாக்ஸ் என்பவரே இவ்வாறு மரதன் ஓட்ட போட்டிக்கு தகுதி பெற்றுக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் டிசம்பர் மாதம் முதல் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். தீவிர புற்று நோய் காரணமாக அவர்Read More →

Reading Time: < 1 minuteஇந்த மாதத்தின் முதல் 11 நாட்களில் மாத்திரம் 44,000ற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் 44,977 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், பிரித்தானியா, ஜேர்மனி, சீனா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இறக்குமதி செய்யப்பட்ட எனோக்கி காளானில் லிஸ்டீரியா பாதிப்பு அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் சுகாதார துறை மற்றும் கனடா உணவுப் பரிசோதனை அமைப்பு (CFIA) பொதுமக்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட எனோக்கி காளான்களை (Enoki mushrooms) உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கின்றன.! தென் கொரியா , சீனாவிலிருந்து இறக்குமதிஇந்த எனோக்கி காளான்கள் Listeria monocytogenes என்ற பாதகமான பாக்டீரியாவால் மாசுபடக்கூடும் என கூறப்படுகிறது. இந்த எனோக்கி காளான்Read More →

Reading Time: < 1 minuteகனேடியர்கள் இருவர் இத்தாலிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், பனிப்புயலில் சிக்கினார்கள். கனேடியர்கள் இருவர் இத்தாலிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், Dolomite மலைகளில் ஏறியுள்ளார்கள். ஆனால், எதிர்பாராதவிதமாக, திடீரென பனிப்புயல் வீசியுள்ளது. இருவரும் குளிரில் வாடிய நிலையில், அதீத குளிரால் ஏற்படும் ஹைப்போதெர்மியா என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வியாழனன்று இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், இருவரும் உதவி கோரி அழைக்க, மீட்புக் குழுவினர் அங்கு சென்றும், மோசமான வானிலை காரணமாக, உடனடியாகRead More →

Reading Time: < 1 minuteஏர் கனடா விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். வேலைநிறுத்தம் அல்லது கதவடைப்பைத் தவிர்ப்பதற்கான ஒப்பந்தத்தை எட்ட வேண்டிய பொறுப்பு ஏர் கனடா மற்றும் விமானிகள் சங்கத்தின் மீது உள்ளதாக மத்திய அரசாங்கத்தின் மீது அல்ல அல்ல என்றும் அவர் கூறினார். வேலை நிறுத்த எச்சரிக்கைஏர் கனடா விமானிகள் சங்கத்தின் வேலை நிறுத்த எச்சரிக்கைகளுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை (13) மாண்ட்ரீலில் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் எட்மாண்டன் பகுதியில் 17 நாட்களான சிசுவை கொலை செய்த அந்த சிசுவின் தந்தைக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. குறித்த நபருக்கு நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. வெறும் 17 நாட்களான ஆண் குழந்தையை குறித்த நபர் கொலை செய்துள்ளார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 34 வயதான பிளேயர் ஜான்சன் என்ற நபர் இந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். மிகக்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ பகுதியில் இன வெறி அடிப்படையில் செயற்பட்ட ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். டிடிசி பஸ்ஸில் கடந்த மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 33 வயதான நபர் ஒருவரை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர். கருப்பின நிறவெறி அடிப்படையில் குறித்த நபர் நடந்து கொண்டதாகவும் கடுமையான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டிடிசி பஸ்ஸில் பயணம் செய்த போது குறித்த நபர் இவ்வாறு இனக்ரோத அடிப்படையில்Read More →

Reading Time: < 1 minuteஉலகின் பிரபல்யமான புகைப்படங்களில் ஒன்றாக கருதப்படும் ரோரிங் லயன் என்ற புகைப்படம் கனடாவில் காணாமல் போய் இரண்டு ஆண்டுகளின் பின்னர் இத்தாலியில் மீட்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் புகைப்படமே இது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த புகைப்படம் அரிய புகைப்படம் மீட்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக இரண்டு போலீஸ் உத்தியோகத்தர்கள் இத்தாலியன் ரோம் நகருக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →