Reading Time: < 1 minute கனடாவின் வடக்கு வின்னிபெக் பகுதியில் மர்மான முறையில் தீயில் கருகி இரண்டு பெர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து ஓர் படுகொலை சம்பவமாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் இருவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 49 வயதான கேடா வாடிஸ்கோ மற்றும் 38 வயதான ஸெனாபு குலா ஆகிய இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை அதிகாலை 2:49 மணி அளவில் தீRead More →

Reading Time: < 1 minute கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் சொல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஞாயிறு அதிகாலை வேளையில் கிழக்கு அல்பர்ட்டா பகுதியில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. அல்பர்ட்டா டவுன்சிப் வீதியில் ட்ரக் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த ஐவரில் நிலைமை குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை. இந்த சம்பவத்தில் 17 மற்றும் 19 வயதுகளைRead More →

Reading Time: < 1 minute வைத்தியசாலைகளில் இடம்பெறக் கூடிய திடீர் மரணங்களை தவிர்ப்பதற்காக புதிய செயற்கை நுண்ணறி தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடிய ஆய்வாளர்களினால் இந்த புதிய கண்டு பிடிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த ஆய்வு முயற்சி வெளியிடப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் எதிர்பாராத விதமாக இடம்பெறக்கூடிய மரணங்களை தவிர்க்கும் நோக்கில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு மரணம் ஏற்படக்கூடிய நிலைமைகள் தொடர்பில் முன்கூட்டியே எதிர்வு கூறக்கூடிய செயற்கை நுண்ணறிவு பொறிமுறை ஒன்று வெற்றிகரமாக பரிசோதனைRead More →

Reading Time: < 1 minute கனடிய அரசாங்கத்தினால் ஈரானியா அதிகாரிகள் மீது விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் சிரேஷ்ட அதிகாரிகள் மீது கனடிய அரசாங்கம் தடை விதித்திருந்தது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி ஈரானிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மீது இவ்வாறு தடை விதிக்கப்பட்டிருந்தது. குறித்த இரண்டு அதிகாரிகள் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரனிய அரசாங்கம் பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்ப்டடுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோவைச் சேர்ந்த தம்பதியினர், லொத்தர் சீட்டிலுப்பில் 70 மில்லியன் டொலர்களை பரிசாக வென்றெடுத்துள்ளனர். லொட்டோ மெக்ஸ் ஜாக்பொட் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. முதல் தடவையாக கனடாவில் கொள்வனவு செய்த லொத்தர் சீட்டுக்கு இவ்வாறு பணப்பரிசு கிடைக்கப் பெற்றுள்ளது. கயில் முரே மற்றும் ஜெனிபர் ஸ்டுவர்ட் பிளைன் ஆகிய தம்பதியினரே இவ்வாறு பாரிய தொகை பணப்பரிசு வென்றெடுத்துள்ளனர். ஜெனிபர் அண்மையில் தங்களது குழந்தையை பிரசவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோ பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றில் 21 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோர்க் பிராந்திய பொலிஸார் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த நபர் பொலிஸாருடன் சண்டையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. என்ன காரணத்தினால் குறித்த நபர் உயிரிழந்தார்Read More →

Reading Time: < 1 minute கனடாவுக்கு கல்வி கற்கச் சென்ற இந்திய இளைஞர் ஒருவர், ஏரி ஒன்றில் மூழ்கி பரிதாபமாக பலியாகிய விடயம் அவரது குடும்பத்தினரை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவரான ப்ரனீத் என்னும் மாணவர், கனடாவில் கல்வி கற்பதற்காக சென்றுள்ளார். சனிக்கிழமை ப்ரனீத் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை தன் நண்பர்கள் மற்றும் மூத்த சகோதரருடன் ரொரன்றோவிலுள்ள ஏரி ஒன்றிற்குச் சென்றுள்ளார் அவர். மற்றவர்கள் படகில் பயணிக்க, தான் மட்டும்Read More →

Reading Time: 3 minutes தமிழ்த் தேசிய இனத்தின் இருப்புக்காக தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு வாக்களிப்போம்! இலங்கைத்தீவில் சிறிலங்காவின் அரசுத் தலைவர் தேர்தலை மையப்படுத்தி தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பினால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ்பொதுவேட்பாளருக்கான தோழமையுடன் கூடிய ஆதரவினை புலம்பெயர் கனடா வாழ் தமிழ்த் தேசிய செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றோம். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான காலத்தில் நமது செயற்பாடுகள் அனைத்துமே தமிழ் மக்களுக்கான நீதி என்பதை இலக்காகக் கொண்டே இருந்தது. பாதிக்கப்பட்ட ஒரு இனத்திற்கான நீதியிலிருந்துதான் அந்த இனம் மீண்டுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட சிறுவனை அவரது தாயை தேடி வருகிறார். ஹீத்தர் மெக்காத்தர் என்ற பெண் தனது நான்கு வயது மகனை காணவில்லை என தெரிவிக்கின்றார். தங்களது குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பிள்ளை கடத்தப்பட்டதாக அவர் தெரிவிக்கின்றார். ஜாக்கப் என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போய் உள்ளார் கடந்த ஏழு மாதங்களாக தனது பிள்ளையை தேடி அலைவதாக அந்த பெண்Read More →

Reading Time: < 1 minute எயார் கனடா விமானிகளின் பணிபுணர் கணிப்பு போராட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கும் விமானிகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் மிகச் பெரிய விமான சேவை நிறுவனமான எயார் கனடா நிறுவனம் இன்றைய தினம் விமானிளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளது. எயார் கனடா விமான சேவை நிறுவனத்தில் சுமார் 5200 விமானிகள் கடமையாற்றிRead More →