Reading Time: < 1 minuteகனடாவில் வாகன கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ரொறன்ரோ பெரும் பாகப்பகுதியில் இடம்பெறக்கூடிய வாகன கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யோர்க் பிராந்திய போலீசார் இது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. வாகனங்கள் களவாடப்பட்டு மறைத்து வைக்கப்படும் இடங்கள் தொடர்பில் புலனாய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அநேகமான வாகனங்கள் களவாடப்பட்டு பின்னர் அவை இரகசியமான முறையில் வெளிநாடுகளுக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஓநாய் தாக்கி சிறுமியொருவர் காயமடைந்துள்ளார். இவ்வாறு காயமடைந்த சிறுமி அல்பேர்ட்டா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல் மேற்கொண்ட ஓநாய் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஓநாய் தாக்க முயற்சிக்கும் போது சத்தமாக குரல் எழுப்ப வேண்டுமெனவும், ஏதேனும் பொருட்களை ஓநாய் மீது வீசி எறிய வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஓநாயைக் கண்டதும் பயந்து ஓடினால் அது வேகமாக துரத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்கரியில் அடிக்கடி இவ்வாறு ஓநாய்களின் தொல்லைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் உணவு விலை அதிகரிப்பு குறித்து மக்கள் அதிருப்தி வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. லாப்ராடோர் பகுதியைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளனர். உணவு அடிப்படை தேவைகளில் ஒன்று எனவும் கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்வது பொருத்தமற்ற செயல் எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர். அடிப்படை உணவுப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது நியாயமற்ற செயல் என சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு குடும்பத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்வதில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் கல்கரியில் இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கல்கரியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்த இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் கல்கரி போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மெடேவ்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த மரணங்கள் சந்தேகத்திற்கிடமானவை என போலீசார் தெரிவிக்கின்றனர். விசாரணைகள் ஆரம்பகட்டத்தில் காணப்படுவதாகவும் இதனால் மேலதிக விபரங்களை வெளியிட முடியாது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில்Read More →

Reading Time: < 1 minuteஉடல் நலம் சரியில்லை என்றதும், மருத்துவரை கலந்தாலோசிக்காமல் தாங்களே மருந்துகளை வாங்கி சாப்பிடுவோர், கொடுத்த மருந்தை முழுமையாக சாப்பிட்டு முடிக்காமல், கொஞ்சம் உடல் நிலை முன்னேறியதும் மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிடுவோர் ஏராளம். ஆனால், அப்படி செய்வது, சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்பது பலருக்கும் தெரியாது. மனித உடலில், உள்ளும் புறம்பும், மில்லியன் கணக்கில் பாக்டீரியா நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. பெரும்பாலும் அவை மனிதனுக்கு நன்மையே செய்கின்றன. ஆனால், சரியாக,Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வடக்கு இட்டாபீகாக் பகுதியில் இரண்டு நபர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மவுன்ட் ஒலிவ் மற்றும் கிப்லிங் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களின் நிலை தொடர்பான தகவல்கள் எதுவும் பொலிஸார் வெளியிடவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான நபரும் காயமடைந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மெர்க்லி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர். அதன்போது படுகாயம் அடைந்த நிலையில் இருந்த பெண் அந்த ஸ்தலத்திலேயே உயிரிழந்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பேரி (Barrie) பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் சந்தேக நபர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம் அடைந்துள்ளார். சந்தேக நபர் ஆயுதம் தாங்கிய நிலையில் இருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. கையில் கத்தியுடன் இருந்த சந்தேக நபரை கைது செய்ய முயற்சித்த போது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவம் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபரைRead More →