Reading Time: < 1 minute பிரபல நிறுவனம் ஒன்று, கனடாவில் தள்ளுபடி விலையில் மளிகைக்கடைகள் பலவற்றை திறக்க முடிவு செய்துள்ளது. விலைவாசியால் உணவுப்பொருட்கள் வாங்க கஷ்டப்படும் கனேடியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இச்செய்தி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. கனடாவின் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான Loblaw, கனடாவின் பல பகுதிகளில் தள்ளுபடி விலையில் மளிகைக்கடைகள் பலவற்றை திறக்க முடிவு செய்துள்ளது. No Name stores என அழைக்கப்படும் இந்த கடைகளில் முதல் மூன்று கடைகள்,Read More →

Reading Time: < 1 minute உலகம் முழுவதிலும் 2 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட கனடாவின் மிகப்பெரிய சர்வதேச வங்கியான ராயல் பேங் ஆப் கனடாவில் (Royal Bank of Canada) தொடர்பில் சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. ராயல் பேங் ஆப் கனடா வங்கியின் தலைமை நிதி அதிகாரியாக இருந்து வந்த நேடைன் அன் (Nadine Ahn) கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். ராயல் பேங் ஆப் கனடா வங்கி வழக்குவங்கியின்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 12 வயது சிறுமி உள்ளிட்ட மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றாறியோவின் கேம்பிரிட்ஜ் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்திருந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 12 வயதுடைய சிறுமி உள்ளிட்ட மூன்று இளையவர்களை வோட்டர்லூ பொலிஸார் கைது செய்துள்ளனர். மூன்று சிறுவர்களும் அதிகாலை 2.30 மணி அளவில்Read More →

Reading Time: < 1 minute உலகின் 2வது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவைச் சேர்ந்த லுகாரா டயமண்ட் கார்ப் (Lucara Diamond Corp) நிறுவனத்தின் கெய்ரோ சுரங்கத்தில் 2,492 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த1905ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3,106 காரட் கல்லினன் (Cullinan) வைரத்திற்குப் பிறகு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் இதுவாகும். போட்ஸ்வானா தலைநகர் கபரோனிலிருந்து 500 கிலோ மீற்றர் தொலைவில் Cairo சுரங்கம் உள்ளது. முன்னதாகRead More →

Reading Time: < 1 minute கனடாவின் டொரன்டோ பெரும்பாக பகுதியில் நபர் ஒருவருக்கு எதிராக தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கனடிய பொலிஸார் குறித்த நபருக்கு எதிராக தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். நீண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த நபருக்கு எதிராக இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் இந்த நபர் தொடர்பு பேணி உள்ளதாகவும் தீவிரவாத செயல்பாடுகளில் தொடர்பு பட்டதாகவும் சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபரினால் பொதுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் மிஸஸ்சாகா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மிஸஸ்சாகாவின் 401ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த வாகன விபத்து இடம் பெற்றுள்ளது. இரவு 8.30 மணி அளவில் வெஸ்ட்பவுண்ட் எக்ஸ்பிரஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதாகவும் வாகனத்தில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விபத்துக்கானRead More →