Reading Time: < 1 minuteநாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை காணப்படும் எனவும், பயணிகள் வருகை அதிகரிப்பின் அடிப்படையில், எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் நாளாந்தம் கப்பல் சேவையை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது இதற்கமைய, வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்களில் மாத்திரமே நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை முன்னெடுக்கப்படும். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இரண்டு கைகளும் இல்லாத பெண் ஒருவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக குறித்த பெண் சட்ட ரீதியான போராட்டத்தை மேற்கொண்டு ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொண்டுள்ளார். ஒஸ்போர்ன் என்ற பெண்ணே இவ்வாறு ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இந்த பெண் பிறக்கும் போது இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தார் என்பதுடன் கால்களும் உயரம் குறைந்ததாக காணப்பட்டது. மொன்றியாலில் பிறந்த ஒஸ்போர்ன் டொரன்டோவில் வளர்ந்தார் என்பதுடன் பின்னர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வடக்கு மானிடோபவின் ஓ பிபோன் நா பிவின் பகுதியில் வன்முறைகள் காரணமாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக இடம்பெற்று வந்த தொடர் வன்முறைச் சம்பவங்களினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கத்தி குத்து தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மதுபானம் அருந்தியதனால் பதிவான வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை மிக அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது. வன்முறைகள் மற்றும் தாக்குதல்களினால் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வன்முறைச் சம்பவங்களினால் குறித்த பகுதியைRead More →

Reading Time: < 1 minuteகனேடிய நகரமொன்றில், குடிநீர் குழாய் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு, தெருக்களை வெள்ளக்காடாக்கியது. கனடாவின் கியூபெக் மாகானத்திலுள்ள மொன்றியல் நகரில், கடந்த வெள்ளிக்கிழமை குடிநீர்க்குழாய் ஒன்றில் திடீரென பயங்கர வெடிப்பொன்று ஏற்பட்டது. குழாய் வெடித்து தண்ணீர் பயங்கரமாக பீய்ச்சி அடிப்பதைக் காட்டும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி அதிரவைத்தன. 100 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததாலும், மின்சாரம் தடைபட்டதாலும் பொதுமக்கள் சுமார் 12,000 பேர் வரை பாதிக்கப்பட்டார்கள். தண்ணீரில் வேறு ஏதேனும் கலந்திருக்கூடும் என்பதால்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மிஸ்ஸிசாகா பகுதியில் வீதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஐந்து வாகனங்களில் இவ்வாறு சிக்கியிருந்தவவர்களை மீட்பு பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 410 மற்றும் 401 ஆகிய இலக்க அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்த வாகனங்கள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வாகனங்களை விட்டு வெளியேற முடியாது இருந்தவர்களை மீட்பு பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு தீயணைப்பு படையினர் உதவியதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் சில பகுதிகளில கடுமையான மழை பெய்து வருகின்றமைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் விட்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 21 வயதான பெண் ஒருவரே இந்த வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். ஒன்றாறியோ மாகாண பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 412 இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. 21 வயதான யுவதி அதிவேக நெடுஞ்சாலை பயணம் செய்து கொண்டிருந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் பாரிய அளவில் வாகன மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபருக்கு எதிராக 121 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. போலியான முறையில் வாகன விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரையே இவ்வாறு கைது செய்து வழக்கு தொடர்வதாக ஒன்றாறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். 43 வயதான விக்கல் லிஜார்டே என்ற நபர் மீது இவ்வாறு வழக்குத் தொடரப்பட உள்ளது. போலி ஆவணங்களை பயன்படுத்தி வாகனங்களைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் இட்டோபிகாக் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவம் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தென் இட்டொபிக் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு மாடிகளை கொண்ட வீடு ஒன்று இவ்வாறு தீப்பற்றிக் கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்த நபர் ஒருவரை தீயணைப்பு படையினர் மீட்டுRead More →

Reading Time: < 1 minuteஆப்பிரிக்காவில் பரவி வரும் குரங்கம்மை நோய் தொற்று கனடாவிற்கும் பரவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய மருத்துவ நிபுணர்கள் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆபிரிக்காவின் சில நாடுகளில் குரங்கம்மை நோய் தொற்று தீவிரமாக பரவி வருகின்றது. இவ்வாறான ஒரு பின்னணியில் கனடாவில் இந்த நோய் பரவக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆபிரிக்காவுக்கு வெளியே பாகிஸ்தான் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் குரங்கம்மை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கனடாவிற்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் லொத்தர் சீட்டு இழுப்புக்களில் பரிசு வென்ற நான்கு பேர் இதுவரையில் பரிசினை உரிமை கோரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஒவ்வொருவரும் தலா ஒரு மில்லியன் டொலர்களுக்கு மேல் பரிசு தொகை வென்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹமில்டன், செத்தம் கென்ட், ஒன்றாறியோ ஆகிய மூன்று இடங்களில் விற்பனை செய்யப்பட்ட லொத்தர் சீட்டுக்களுக்கு பரிசு கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும் இணைய வழியில் விற்பனை செய்யப்பட்ட லொத்தர் சீட்டுக்கும் ஒரு மில்லியன்Read More →