Reading Time: < 1 minuteசிறுவர் நலக் கொடுப்பனவு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. கனடிய சிறுவர் நலன்புரித் திட்டம் இது தொடர்பில் அறிவித்தல் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் சிறுவர் நலன்புரி கொடுப்பனத் தொகை அதிகரிக்கப்பட்டது. பண வீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் கொடுப்பனவுத் தொகை அதிகரிக்கப்பட்டது. பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பெற்றோருக்கு ஏற்படக்கூடிய பொருளாதார சுமைகளை கவனத்திற் கொண்டு அரசாங்கம் இவ்வாறு உதவி வழங்குகின்றது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் எட்டு வயது சிறுமியை கொலை செய்த குற்றத்திற்காக 79 வயதான பெண் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோவின் லண்டன் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது. குறித்த பெண் வாகனம் ஒன்றில் எட்டு வயது சிறுமியையும் வேறும் சிலரையும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் எட்டு வயது சிறுமி உயிர் இழந்துதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் குறித்த மூதாட்டிக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வடக்கு வான்கூவார் பகுதியில் மாடியிலிருந்து விழுந்து இருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பெண் ஒருவரும் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமி ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயர் அடுக்கு மாடி ஒன்றிலிருந்து இந்த இருவரும் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீயணைப்பு படையினர் மற்றும் உயிர் காப்பு உதவியாளர்கள் காயமடைந்த நிலையிலிருந்த இருவரின் உயிரையும் மீட்கRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொன்ரோ நகரில் கார் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு பதின்ம வயதினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆகஸ்ட் இந்த மாதம் 14ம் – 15-ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் வீடு ஒன்றை உடைத்து கார் ஒன்றை கொள்ளையிட்டு செல்ல முயற்சி செய்துள்ளனர். எனினும் அந்த முயற்சி வெற்றி அளிக்கவில்லை. பின்னர் மறுநாள் வாகன தரிப்பிடத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஸ்காப்ரோ மற்றும் நோர்த் யோர்க் பகுதிகளில் இடம்பெற்ற இரு வேறு போராட்டத்தில் பங்கேற்ற ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்த் யோர்க் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த போராட்டத்தின் போது முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார். 80 வயதான முதியர் ஒருவரே காயமடைந்துள்ளதாகவும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஸ்காப்ரோவில் இடம்பெற்ற மற்றுமோரு போராட்டத்தில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் சுமார் 17000 டொலர் பெறுமதியான பொருட்களை களவாடிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யோங் மற்றும் டுன்டாஸ் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள கடையொன்றில் குறித்த நபர் இவ்வாறு பொருட்களை களவாடியுள்ளார். கடந்த மே மாதம் 23ம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 16ம் திகதி வரையில் இவ்வாறு பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. இந்த நபர் கடைக்கு சென்று பணம் செலுத்தாது பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 40 வயதானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த இலங்கைத் தமிழர் ஒருவர் கனடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றாரியோவில் விட்சர்ச்-ஸ்டௌஃப்வில்லே பகுதியை சேர்ந்த 31 வயதான கபிலரசு கருணாநிதி என்ற இலங்கைத் தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பிக்கரிங் பகுதியில் போலி இலங்கை கடவுச்சீட்டு மூலம் வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வங்கி கணக்கு ஒன்றை ஆரம்பிக்க முயற்சித்ததாகவும், அது மோசடியானதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவின் கிரீக்டவுன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிலர் அதிசயமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தினை நேரில் பார்த்த பெண் ஒருவர் விபத்து குறித்து விபரித்துள்ளார். மிக அரிதான வகையில் விபத்தில் சிக்கியவர்கள் உயிர் தப்பி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகாமையிலிருந்து கம்பம் ஒன்றில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது வாகனத்தின் சாரதியும், சக பயணிகளும் வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சன நெரிசல்Read More →

Reading Time: < 1 minuteவரும் வியாழக்கிழமை முதல், கனடாவில் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்கள். கனடா முழுவதிலும், சரக்கு ரயில்களை இயக்கும் சுமார் 9,000 ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுவருகிறார்கள். இதனால், சரக்கு ரயில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆனால், இப்படி ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதால் ஏற்படும் இழப்பு, கனேடியர்கள் மீதுதான் சுமத்தப்படும் என பெடரல் அரசு எச்சரித்துள்ளது. ரயில்கள், நாளோன்றிற்கு ஒரு பில்லியன் டொலர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறன்ரோவின் நோர்த் யோர்க் பிராந்தியத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 17 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிறுவனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரிடமிருந்து ஒரு துப்பாக்கியும் பெரும் எண்ணிக்கையிலான துப்பாக்கி தோட்டாக்களும் வைக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்Read More →