Reading Time: < 1 minute கனடாவில் இரண்டு பெண்களின் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் Joseph Ayala பற்றிய புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஹமில்டன் பொலிஸார் இந்த புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். தனது உறவினர்களான இரண்டு பெண்களை 33 வயதான ஜோசப் ஆயிலா என்ற நபர் படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நபர் தொடர்பான புதிய புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இரண்டு பெண்களின் கொலையுடன் தொடர்புடைய குறித்த நபரை தேடி வருவதாக பொலிஸார்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் முன்னெடுக்கப்பட்டு வந்த ரயில் பணியாளர்களின் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. சரக்கு ரயில் ரயில்களில் பணியாற்றும் பணியாளர்களே இந்த போராட்டத்தில் குதித்திருந்தனர். இந்த இந்தப் போராட்டத்தில் கனடாவின் பிரதான இரண்டு ரயில் சேவை பணியாளர்களும் இணைந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொழிற்சங்க போராட்டம் சில நாட்கள் முன்னெடுக்கப்பட்டாலும் இதன் பாதிப்பு அதிகமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சரக்கு விநியோகத்தில் இந்த தொழிற்சங்க போராட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் ஹமில்டன் பகுதியில் இடம்பெறவிருந்த தாக்குதல் சம்பவம் ஒன்றை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் 23 வயதான நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். குறித்த நபரிடமிருந்து பொலிஸார் கைத் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளனர். விழா ஒன்றில் பலர் குடியிருந்த போது தாக்குதல் நடத்தும் நோக்கில் குறித்த நபர் ஆயுதம் வைத்திருந்தார் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சிறுவர்கள் உள்ளிட்ட மக்கள் குழுமியிருந்த இடத்தில் குறித்தRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவில் முதியவர்களை ஏமாற்றி மோசடிகளில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். பேரப்பிள்ளைகளுக்கு ஆபத்து எனக்கூறி இந்த பெண் முதியவர்களிடம் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றில் வங்கி அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என கூறி முதியவர்களிடம் வங்கி அட்டை விவரங்களை பெற்றுக்கொண்டு பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த பின் சுமார் 30 வயது மதிக்கத்தக்கவர் எனRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பெற்றோருக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை காலம் முடிந்து பிள்ளைகள் பாடசாலைக்கு திரும்ப உள்ள நிலையில் நோய் தொற்றுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தட்டம்மை இருமல் போன்ற நோய்களுக்கு தடுப்பூசி ஏற்றிக் கொள்வது பொருத்தமானது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளினால் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய நோய்களிலிருந்து தங்களது பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ள பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. கனடாவிலும், உலகம் முழுவதிலும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவிருந்த கென்ய பிரஜை ஒருவர் இறுதி நேரத்தில் தற்காலிக விசா வழங்கப்பட்டுள்ளது. கென்யாவை சேர்ந்த சார்லஸ் மவாங்கி என்ற நபர் கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவிருந்தார். நாடு கடத்தப்படுவதற்கு முதல் நாளில் தற்காலிக விசா வழங்கப்பட்டுள்ளது. 48 வயதான மவாங்கி ஓர் ஓரின சேர்க்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தமது நாட்டில் ஓரினசேர்க்கையாளர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என்ற காரணத்தினால் அவர் கனடாவில் அடைக்கலம் கோரி இருந்தார். எனினும்Read More →