Reading Time: < 1 minuteகனடாவில் உணவு விநியோகிப்பவர்களைப் போன்று தோன்றி வீடு ஒன்றை கொள்ளையிட்ட நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். வீட்டுக்குள் புகுந்து ஆயுதமுனையில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. கனடாவின் மில்டன் பகுதியில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய நான்கு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர். ஆயுதங்களை கையில் வைத்திருந்த போதிலும், இந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு எதனையும் நடத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தின் போதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் உணவு பாதுகாப்பின்மை பிரச்சனையை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் ஏனையவர்களை விடவும் உணவு பாதுகாப்பின்மை பிரச்சனைகளினால் இரண்டு மடங்கு பாதி பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் 26 .4வீத உணவு உணவு பாதுகாப்பின்மை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சாதாரண பொதுமக்கள் மத்தியில் இந்த வீதம் 12.5 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, உணவிற்கான தட்டுப்பாடு,Read More →

Reading Time: < 1 minuteபாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபருக்கு கனடா தழுவிய பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 28 வயதான ஜார்ஜ் செப்பு என்ற நபரே இவ்வாறு தேடப்பட்டு வருகின்றார். இந்த நபர் ரொறன்ரோ பெரும்பாக பகுதிக்கு அடிக்கடி செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுகளை மீறி செயல்பட்டதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கை பூர்வீகமாக கொண்ட இந்த நபர் மாநிறமானவர் எனவும் 5.8 அங்குலம் உயரமுடையவர் எனவும் 121 பவுண்ட்ஸ் எடையுடையவர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த சிறவனின் அலைபேசி திடீரென தீப்பற்றிக் கொண்டது. கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தின் கேம்பிரிட்ஜில் 11 வயதான சிறுவனின் பயன்படுத்திய அலைபேசியே இவ்வாறு தீப்பிடித்துக் கொண்டுள்ளது. இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த சம்பவமானது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கலாம் என சிறுவனின் தாய் கவலை வெளியிட்டுள்ளார். குறித்த சிறுவன் கையில் வைத்திருந்த அலைபேசி தவறுதலாக திரையரங்கின் ஆசன இடுக்கில் விழுந்துள்ளதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பல்வேறு இடங்களுக்கு குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் காணப்படும் யூத அமைப்புகள் மற்றும் வைத்தியசாலைகள் என்பனவற்றுக்கு இவ்வாறு ஒரே விதமான குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட யூத மத வழிபாட்டு தலங்கள், யூத நிறுவனங்களுக்கும் மருத்துவர்களுக்கும் இவ்வாறு குண்டு தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரே விதமான மின்னஞ்சல் மூலம் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute35 நாடுகளின் பிரஜைகளுக்கு 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் 06 மாதங்களுக்கு இலங்கைக்கு இலவச விசாவில் வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகளுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகுரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என கனடிய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி இது தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். குரங்கமை நோயை கட்டுப்படுத்துவதற்காக ஒரு மில்லியன் டாலர்கள் உதவியாக வழங்கப்பட உள்ளது. நேரடியாக ஆப்பிரிக்காவிற்கு இந்த நிதி உதவி வழங்கப்படாது எனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக உதவி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குரங்கம்மை என்று அழைக்கப்படும் இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பணவீக்க வீதம் தொடர்பில் மகிழ்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டின் பின்னர் பதிவான மிகக் குறைந்தளவு பணவீக்க வீதம் கடந்த மாதம் பதிவாகியுள்ளது. கனடாவின் ஆண்டுப் பணவீக்க வீதம் கடந்த மாதம் 2.5 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. பணவீக்க வீழ்ச்சியானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் மற்றுமொரு வட்டி வீத குறைப்பிற்கு வழியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உயர் வட்டி வீதம் மற்றும் உலக விநியோகச் சங்கிலி சாதக மாற்றம் போன்றRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வின்னிபெக் வடக்கு மெனிடோபா பகுதியில் மதுபான விற்பனைக்கு வரையறை விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடியின சமூகத்தினர் மத்தியில் வன்முறை குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இந்த குற்ற செயல்களை தடுக்கும் நோக்கில் மதுபான விற்பனையை வரையறுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழங்குடி இன தலைவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். கடந்த வாரம் பழங்குடியின சமூகம் வாழும் நகரமொன்றில் அதிக எண்ணிக்கையிலான கத்திRead More →

Reading Time: < 1 minuteகனேடிய மாகாணமொன்றில்பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளார், அம்மாகாண பிரீமியர். கனடாவில் சிறு தொழில்கள், ஏற்கனவே பணியாளர் தட்டுப்பாடு, நிதி உதவி பிரச்சினை முதலான பிரச்சினைகளில் சிக்கித் தவித்துவருகின்றன என்று கூறியுள்ளது, கனடியன் ஃபெடரேஷன் ஆஃப் இன்டிபென்டன்ட் பிசினஸ் (CFIB) அமைப்பு. ஆனால், பணியாளர்கள் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், புலம்பெயர்தலை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளார் கியூபெக் மாகாண பிரீமியரான François Legault. கியூபெக் மாகாணத்தில், வேகமாகவும், கணிசமானRead More →