கேம்பிரிட்ஜ் பகுதியில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக 12 வயது சிறுமி உள்ளிட்ட 3 சிறுவர்கள் கைது!
Reading Time: < 1 minuteகனடாவில் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 12 வயது சிறுமி உள்ளிட்ட மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றாறியோவின் கேம்பிரிட்ஜ் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்திருந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 12 வயதுடைய சிறுமி உள்ளிட்ட மூன்று இளையவர்களை வோட்டர்லூ பொலிஸார் கைது செய்துள்ளனர். மூன்று சிறுவர்களும் அதிகாலை 2.30 மணி அளவில்Read More →