Reading Time: < 1 minute கனடாவின் வருமான முகவர் நிறுவனம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வரி செலுத்துவோருக்கு கனடியர்களுக்கு கூடுதல் சேவையை வழங்கும் நோக்கில் கூடுதல் நேரம் சேவையை வழங்க தீர்மானித்துள்ளது. கனடிய வருமான முகவர் நிறுவனத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள விரும்புவார்களின் நலன் கருதி இவ்வாறு சேவை நேரத்தை நீடிப்பதாக அறிவித்துள்ளது. வரி செலுத்துபவர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த சேவை நேர நீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வழமையான பணி நேரத்தை விடவும் கூடுதல்Read More →

Reading Time: < 1 minute கனடாவிற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. எவ்வாறு எனினும் கோவிட் 19 பெருந்தொற்று காலப்பகுதிக்கு முன்னர் கனடாவிற்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கையின் அளவை விடவும் குறைவான எண்ணிக்கையே இது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் கனடாவில் வதியாத 3.6 மில்லியன்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டொமினிக் குடியரசில் நிர்க்கதியாக்கப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ப்ளையர் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனத்தின் ஊடாக பயணம் செய்த பெண் ஒருவரே இவ்வாறு நிர்க்கதியாக்கப்பட்டுள்ளார். ரொறன்ரோவிற்கு திரும்பவிருந்த குறித்த ப்ளையர் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சீரற்ற கால நிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் தாம் நிர்க்கதியாக நேரிட்டதாக குறித்த பெண் குற்றம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு, முன்னணி வீட்டுமனை நிறுவனங்களில் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு கனடாவைச் சேர்ந்த முன்னணி வீட்டு மனை நிறுவனம் ஒன்று இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வாடகை குடியிருப்பாளர்களின் தரவுகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெயின் ஸ்ட்ரீட் ஈக்விட்டி கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. நமது நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பிற்குள் மூன்றாம் தரப்பினர் உட்பிரவேசித்து உள்ளதனை கண்டறிந்து கொண்டதாக அந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவில் இடம் பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். ஹமில்டன் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. பார்டென் வீதியின் அமைந்துள்ள பெடல்ஸ் விருந்தகத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 20 மற்றும் 28 வயதான இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். காயங்களும் உயிராபத்தானவை கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. மதுபான கடைக்கு சொந்தமான வாகன திரைப்படத்தில் இந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவில் இடம் பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். ஹமில்டன் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. பார்டென் வீதியின் அமைந்துள்ள பெடல்ஸ் விருந்தகத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 20 மற்றும் 28 வயதான இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். காயங்களும் உயிராபத்தானவை கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. மதுபான கடைக்கு சொந்தமான வாகன திரைப்படத்தில் இந்தRead More →