Reading Time: < 1 minuteகனடாவில் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 12 வயது சிறுமி உள்ளிட்ட மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றாறியோவின் கேம்பிரிட்ஜ் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்திருந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 12 வயதுடைய சிறுமி உள்ளிட்ட மூன்று இளையவர்களை வோட்டர்லூ பொலிஸார் கைது செய்துள்ளனர். மூன்று சிறுவர்களும் அதிகாலை 2.30 மணி அளவில்Read More →

Reading Time: < 1 minuteஉலகின் 2வது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவைச் சேர்ந்த லுகாரா டயமண்ட் கார்ப் (Lucara Diamond Corp) நிறுவனத்தின் கெய்ரோ சுரங்கத்தில் 2,492 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த1905ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3,106 காரட் கல்லினன் (Cullinan) வைரத்திற்குப் பிறகு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் இதுவாகும். போட்ஸ்வானா தலைநகர் கபரோனிலிருந்து 500 கிலோ மீற்றர் தொலைவில் Cairo சுரங்கம் உள்ளது. முன்னதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் டொரன்டோ பெரும்பாக பகுதியில் நபர் ஒருவருக்கு எதிராக தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கனடிய பொலிஸார் குறித்த நபருக்கு எதிராக தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். நீண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த நபருக்கு எதிராக இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் இந்த நபர் தொடர்பு பேணி உள்ளதாகவும் தீவிரவாத செயல்பாடுகளில் தொடர்பு பட்டதாகவும் சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபரினால் பொதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் மிஸஸ்சாகா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மிஸஸ்சாகாவின் 401ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த வாகன விபத்து இடம் பெற்றுள்ளது. இரவு 8.30 மணி அளவில் வெஸ்ட்பவுண்ட் எக்ஸ்பிரஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதாகவும் வாகனத்தில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விபத்துக்கானRead More →

Reading Time: < 1 minuteகனேடிய மாகாணம் ஒன்றில் அமைந்துள்ள உணவு வங்கிக்குச் சென்ற கனேடியர்கள் சிலரை திருப்பி அனுப்பும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன், தெற்கு ஒன்ராறியோவில், The Salvation Army என்னும் தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த உணவு வங்கிக்குச் சென்ற கனேடியர்கள் சிலரை திருப்பி அனுப்பும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், அவர்களால் அத்தனை பேருக்கு உணவு வழங்க முடியவில்லை. அதாவது, அவர்களிடமிருந்த உணவுப்பொருட்கள் காலியாகிவிட்டன. ஜூன் மாதம்,Read More →

Reading Time: < 1 minuteகாலநிலை காரணமாக கனடியர்கள் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக கனடிய மக்கள் நேரடியான பாதிப்புகளை எதிர் நோக்க நேரிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த நிலைமைகள் காலநிலை மாற்றம் தொடர்பான மனபாங்கில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது. காட்டுத்தீ, வெப்ப அலை, வெள்ளம், புயல் காற்று போன்ற அசாதாரண காலநிலையினால் கனடாவின் மூன்றில் ஒரு பங்கினர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஹாலிபெக்ஸ் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மூன்று நாய்களை சுட்டுக் கொன்றுள்ளார். பெண் ஒருவரை தாக்க வந்த நாய்கள் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பெண்ணை காப்பாற்ற முயற்சித்தபோது குறித்த நாய்கள் பொலிஸ் உத்தியோகத்தரையும் கடிக்க முயற்சித்துள்ளனர். இதனால் பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த நாய்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதனால் மூன்று நாய்களும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாய் கடிக்கு இலக்கான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தRead More →

Reading Time: < 1 minuteஉக்ரேனுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குவதாக கனடா உறுதியளித்துள்ளது. கனடிய அரசாங்கம் 5.7 மில்லியன் டாலர்களை உக்கிரேனுக்கு வழங்கவதாக அறிவித்துள்ளது. கனடாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அகமட் உசேன் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார். உக்கிரேனிய மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக இந்த உதவி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். ரஷ்யாவுடனான போர் ஆரம்பிக்கப்பட்டு சுமார் இரண்டரை ஆண்டுகள் கடக்கும் நிலையில் இந்த உதவி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய சர்வதேசRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் கார் கொள்ளை தொடர்பிலான தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. குற்ற தடுப்பாளர்களினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கார் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கு உதவக்கூடிய தகவல்களை வழங்குவோருக்கு இவ்வாறு சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தகவல் வழங்குவதற்கு 5000 டாலர்கள் வரையில் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இந்த சன்மானம் வழங்கும் நடைமுறை அமுலில் இருக்கும் எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்களில் அதிகமானோர் இந்தியாவிலிருந்து செல்பவர்கள் என்பது பலரும் அறிந்த விடயம்தான். அதிலும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்துதான் அதிக மாணவர்கள் கனடாவுக்கு கல்வி கற்கச் செல்கிறார்கள். இன்னொரு விடயம், கல்வி கற்கச் செல்வோரின் நோக்கம், கல்வி கற்பது மட்டும் அல்ல, கல்வி கற்கச் சென்றதும், தன் வாழ்க்கைத்துணையையும் கனடாவுக்கு வரவழைப்பதும், பின், கனடாவிலேயே குடியமர்வதும்தான் பெரும்பாலான சர்வதேச மாணவர்களின் திட்டம் என்பதை யாரும் மறுக்கமுடியாது.Read More →