Reading Time: < 1 minute கனடாவில் பிரபலமான டேட்டிங் செயலி ஒன்றின் மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட சிலர் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை பொலிஸார் தேடி வருகின்றனர். பிரபலமான டேட்டிங் செயலி ஒன்றின் ஊடாக தொடர்பினை ஏறபடுத்திக் கொண்ட சிலர், துணையை நேரில் சந்திக்க சென்றிருந்தபோது இவ்வாறு கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்திப்பதற்காக சென்றிருந்த நபரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி தாக்குதல் நடத்தி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சிசு ஒன்றை படுகொலை செய்ததாக ஆண் ஒருவர் மீதும் பெண் ஒருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் பழங்குடியின சமூகத்தினர் வாழும் மனிடோலியன் தீவு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிசு ஒருநாள் சிகிச்சையின் பின்னர், உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 33 வயதான பெண் மற்றும் 34 வயதான ஆண்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தின் தென் கல்கரி பகுதியில் 24 வயதான இளம் தாய் ஒருவரும் அவரது மூன்று வயது மகளும் காணாமல் போய் உள்ளனர். 24 வயதான டெஸிரி டி அவிலா மற்றும் மூன்று வயதான சாஸ்டி டி அவிலா ஆகிய இருவரும் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 22 ஆம் திகதி இவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. தென் கல்கரியின் நான்டோன் நகரில் இந்த இருவரும் காணாமல்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பகுதியில் சுமார் ஆறு லட்சம் டொலர் பெறுமதியான போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹமில்டனின் பர்லிங்டன் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை சோதனையிட்டபோது இவ்வாறு போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு கிலோ கிராமுக்கு அதிகமான கொக்கெய்ன், ஏழு கிலோ கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் பதப்படுத்தப்பட்ட 33 கிலோகிராம் எடையினுடைய கஞ்சா போதை பொருள் உள்ளிட்ட பல போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த வீட்டிலிருந்துRead More →

Reading Time: < 1 minute சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100% வரி விதிக்க தீர்மானித்துள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். அதன்படி ஒட்டாவா சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு 25% கூடுதல் கட்டணத்தை விதிக்கும் என்று ட்ரூடோ தெரிவித்துள்ளார். அதேவேளை உலக சந்தையில் லாபம் பெரும் நோக்கில், சீனா நியாயமற்ற முறையில் நடந்துகொள்வதாகவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விசனம் வெளியிட்டார்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் நிலவிவரும் பதவி வெற்றிடங்களுக்கு உள்ளூர் பணியாளர்களை நியமிக்குமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் குறைந்த சம்பளத்துடனான வேலை வாய்ப்புகளுக்கு, வேறும் நாடுகளில் இருந்து பிரஜைகளை அழைத்து வருவதனை வரையறுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். நிரந்தர வதிவிட உரிமையை வழங்குவது தொடர்பிலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு லிபரல் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →