கனடாவில் 2 பெண்களை கொன்ற நபரின் புதிய புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்!
Reading Time: < 1 minuteகனடாவில் இரண்டு பெண்களின் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் Joseph Ayala பற்றிய புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஹமில்டன் பொலிஸார் இந்த புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். தனது உறவினர்களான இரண்டு பெண்களை 33 வயதான ஜோசப் ஆயிலா என்ற நபர் படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நபர் தொடர்பான புதிய புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இரண்டு பெண்களின் கொலையுடன் தொடர்புடைய குறித்த நபரை தேடி வருவதாக பொலிஸார்Read More →