Reading Time: < 1 minute கனடாவின் கியூபிக் மாகாணத்தில் தொலைபேசி வழியாக இடம் பெறும் பண மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கெடினேயுவில் வாழும் பெண் ஒருவர் இந்த மோசடியின் காரணமாக சுமார் 12000 டாலர்கள் இழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாம் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றுவதாக கூறி நபர் ஒருவர் மக்களிடம் பண மோசடி செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமது கடன் அட்டை மோசடியான கொடுக்கல் வாங்கல் ஒன்றுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி உரையாடி இந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒட்டாவா பகுதியில் பெண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடற் படையில் நீண்ட காலம் பணியாற்றிய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 47 வயதான ஜெனிபர் ஸபர்யலோ என்ற ஒட்டாவாவை சேர்ந்த பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஒட்டவா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கனடிய கடற்படை தலைமையகம் இரங்கல் வெளியிட்டுள்ளது. நீண்ட காலமாக கடப்படை தலைமையகத்தில்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஜாஸ்பர் பகுதியில் இடம்பெற்ற காட்டு தீ காரணமாக பாரிய அளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் காட்டுத்தீ காரணமாக சுமார் 880 மில்லியன் காப்புறுதித் தொகை வழங்கப்பட வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கனடியா காப்புறுதி முகவர் நிறுவனம் இது தொடர்பான தகவலை வழங்கியுள்ளது. அல்பர்ட்டா மாகாணத்தில் பதிவான இரண்டாவது மிகப்பெரிய இயற்கை அனர்த்த சேதம் இது என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு அல்பர்ட்டாவின்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பல்வேறு மாகாணங்களில் கக்குவான் இருமல் எனப்படும் தொடர் இருமல் நோய் பரவுகை அதிகரித்துள்ளது. கோவிட் பெருந்தொற்று காலப்பகுதிக்கு முன்னர் நிலவிய அளவை விடவும் தற்பொழுது இந்த நோய் தொற்று பரவுகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கியூபிக் மாகாணத்தில் இந்த ஆண்டில் இதுவரையில் 11670 பேருக்கு இந்த நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் வருடாந்தம் சராசரியாக 562 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர்Read More →

Reading Time: < 1 minute செப்டம்பர் மாதம் முதல், குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக திங்களன்று அறிவித்தார் கனடா பிரதமர். அத்துடன், கல்வி அனுமதிகளையும் குறைக்க திட்டமிட்டுள்ளது கனடா அரசு. மேலும், 70,000 மாணவர்கள் நாடுகடத்தப்படும் அபாயமும் உருவாகியுள்ளது. ஆகவே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முடிவை எதிர்த்து கனடா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சர்வதேச மாணவர்கள் இறங்கியுள்ளார்கள். முன்னர் பிரின்ஸ் எட்வர்ட்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் டுப்ரின் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். டுப்ரின் பகுதியில் நேற்று இரவு வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இவ்வாறு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ருசெல்ஹோம் வீதி, காலேஜ் வீதி மற்றும் டேவர்கோர்ட் வீதிகளுக்கு அருகாமையில் இந்த வீடு அமைந்துள்ளது. தீ விபத்து குறித்து அறிந்து கொண்ட தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில்Read More →