Reading Time: < 1 minuteகனடாவில் இரண்டு பெண்களின் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் Joseph Ayala பற்றிய புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஹமில்டன் பொலிஸார் இந்த புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். தனது உறவினர்களான இரண்டு பெண்களை 33 வயதான ஜோசப் ஆயிலா என்ற நபர் படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நபர் தொடர்பான புதிய புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இரண்டு பெண்களின் கொலையுடன் தொடர்புடைய குறித்த நபரை தேடி வருவதாக பொலிஸார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் முன்னெடுக்கப்பட்டு வந்த ரயில் பணியாளர்களின் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. சரக்கு ரயில் ரயில்களில் பணியாற்றும் பணியாளர்களே இந்த போராட்டத்தில் குதித்திருந்தனர். இந்த இந்தப் போராட்டத்தில் கனடாவின் பிரதான இரண்டு ரயில் சேவை பணியாளர்களும் இணைந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொழிற்சங்க போராட்டம் சில நாட்கள் முன்னெடுக்கப்பட்டாலும் இதன் பாதிப்பு அதிகமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சரக்கு விநியோகத்தில் இந்த தொழிற்சங்க போராட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஹமில்டன் பகுதியில் இடம்பெறவிருந்த தாக்குதல் சம்பவம் ஒன்றை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் 23 வயதான நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். குறித்த நபரிடமிருந்து பொலிஸார் கைத் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளனர். விழா ஒன்றில் பலர் குடியிருந்த போது தாக்குதல் நடத்தும் நோக்கில் குறித்த நபர் ஆயுதம் வைத்திருந்தார் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சிறுவர்கள் உள்ளிட்ட மக்கள் குழுமியிருந்த இடத்தில் குறித்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் முதியவர்களை ஏமாற்றி மோசடிகளில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். பேரப்பிள்ளைகளுக்கு ஆபத்து எனக்கூறி இந்த பெண் முதியவர்களிடம் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றில் வங்கி அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என கூறி முதியவர்களிடம் வங்கி அட்டை விவரங்களை பெற்றுக்கொண்டு பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த பின் சுமார் 30 வயது மதிக்கத்தக்கவர் எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பெற்றோருக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை காலம் முடிந்து பிள்ளைகள் பாடசாலைக்கு திரும்ப உள்ள நிலையில் நோய் தொற்றுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தட்டம்மை இருமல் போன்ற நோய்களுக்கு தடுப்பூசி ஏற்றிக் கொள்வது பொருத்தமானது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளினால் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய நோய்களிலிருந்து தங்களது பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ள பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. கனடாவிலும், உலகம் முழுவதிலும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இருந்து நாடு கடத்தப்படவிருந்த கென்ய பிரஜை ஒருவர் இறுதி நேரத்தில் தற்காலிக விசா வழங்கப்பட்டுள்ளது. கென்யாவை சேர்ந்த சார்லஸ் மவாங்கி என்ற நபர் கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவிருந்தார். நாடு கடத்தப்படுவதற்கு முதல் நாளில் தற்காலிக விசா வழங்கப்பட்டுள்ளது. 48 வயதான மவாங்கி ஓர் ஓரின சேர்க்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தமது நாட்டில் ஓரினசேர்க்கையாளர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என்ற காரணத்தினால் அவர் கனடாவில் அடைக்கலம் கோரி இருந்தார். எனினும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பாலம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காணாமல் போயிருந்தார். ட்ரக் வண்டியொன்று பாலத்தை உடைத்துக் கொண்டு நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்கியாமோஸ் பகுதியில் அமைந்துள்ள RW Bruhn என்ற பாலத்தில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. ட்ரக் வண்டி பாலத்திலிருந்து சுமார் 60 அடி ஆழத்தில் கீழே விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனத்தில் சாரதி மட்டும் பயணத்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில் சிக்கியRead More →

Reading Time: < 1 minuteபோதை மருந்து மரணங்கள் ஒன்றாரியோ மாகாணத்தில் அதிக அளவு பதிவாகும் சாத்தியம்! கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அதிக அளவு மரணங்கள் பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போதை மருந்து பயன்படுத்தும் பாதுகாப்பு நிலையங்கள் மூடப்படுவதன் மூலம் இவ்வாறு மரணங்கள் பதிவாகும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போதை மருந்து பயன்படுத்துவோருக்கு உதவும் வகையில் கண்காணிக்கப்பட்ட பாதுகாப்பு நிலையங்களில் போதை மருந்து பயன்படுத்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளRead More →

Reading Time: < 1 minuteரயில் பணியாளர்களின் போராட்டம் தொடர்வதால் பயணிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ரயில் பணியாளர்கள் முன்னெடுத்து வரும் நாடு தழுவிய போராட்டத்தினால் ஆயிரக்கணக்கான கணிய பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருநகரப் பகுதிகளுக்கான ரயில் சேவைகள் ஸ்தம்பித்தமடைந்துள்ளன. இதனால் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. GO ட்ரான்சிட் சேவை இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தமது கோரிக்கைகளுக்கு இதுவரையில் உரிய பதில் கிடைக்கவில்லை என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவின் வடக்குப் பகுதியில் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 24 மணித்தியால காலத்தில் இவ்வாறு அதிகளவில் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சாபெல்யூ, ஹியரெஸ்ட், சட்பரி, ரிம்மின்ஸ், கோச்ரென்ஸ், நோர்த்பே உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் காட்டுத் தீ பரவுகையை அவதானிக்க முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சுமார் பன்னிரெண்டு புதிய காட்டுத் தீ பரவுகை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சில இடங்களில் பெருமளவான பகுதிகளில் காட்டுத் தீRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஸ்காப்றோ பகுதியில் தாத்தா பாட்டியுடன் இருந்த குழந்தை ஒன்றை கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸார் விரைந்துள்ளனர். சிறுவர்களுக்கான வண்டியில் அழைத்துச் செல்லப்பட்ட குழந்தையை முதியவர்கள் இடமிருந்து குறித்த நபர் பறித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழந்தையை கடத்திச் சென்றவரை துரத்திச் சென்ற வயோதிபர்களை சந்தேக நபர் தாக்கியிருந்தார். இதனால்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இரண்டு பெண்கள் மர்மமான முறையில் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் எட்டாபிகொக் பகுதியில் வீடொன்றில் இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 33 வயதான ஒருவரை பொலிஸார் தேடி வந்தனர். எவ்வாறெனினும், ஜோசப் அய்லா என்ற 33 வயதான நபரையே பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த நபர் வெள்ளையினத்தைச் சேர்ந்த 5 அடி 11 அங்குல உயரைத்தைக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம்Read More →