Reading Time: < 1 minuteகனடாவின் வருமான முகவர் நிறுவனம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வரி செலுத்துவோருக்கு கனடியர்களுக்கு கூடுதல் சேவையை வழங்கும் நோக்கில் கூடுதல் நேரம் சேவையை வழங்க தீர்மானித்துள்ளது. கனடிய வருமான முகவர் நிறுவனத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள விரும்புவார்களின் நலன் கருதி இவ்வாறு சேவை நேரத்தை நீடிப்பதாக அறிவித்துள்ளது. வரி செலுத்துபவர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த சேவை நேர நீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வழமையான பணி நேரத்தை விடவும் கூடுதல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவிற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. எவ்வாறு எனினும் கோவிட் 19 பெருந்தொற்று காலப்பகுதிக்கு முன்னர் கனடாவிற்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கையின் அளவை விடவும் குறைவான எண்ணிக்கையே இது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் கனடாவில் வதியாத 3.6 மில்லியன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டொமினிக் குடியரசில் நிர்க்கதியாக்கப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ப்ளையர் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனத்தின் ஊடாக பயணம் செய்த பெண் ஒருவரே இவ்வாறு நிர்க்கதியாக்கப்பட்டுள்ளார். ரொறன்ரோவிற்கு திரும்பவிருந்த குறித்த ப்ளையர் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சீரற்ற கால நிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் தாம் நிர்க்கதியாக நேரிட்டதாக குறித்த பெண் குற்றம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு, முன்னணி வீட்டுமனை நிறுவனங்களில் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு கனடாவைச் சேர்ந்த முன்னணி வீட்டு மனை நிறுவனம் ஒன்று இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வாடகை குடியிருப்பாளர்களின் தரவுகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெயின் ஸ்ட்ரீட் ஈக்விட்டி கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. நமது நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பிற்குள் மூன்றாம் தரப்பினர் உட்பிரவேசித்து உள்ளதனை கண்டறிந்து கொண்டதாக அந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம் பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். ஹமில்டன் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. பார்டென் வீதியின் அமைந்துள்ள பெடல்ஸ் விருந்தகத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 20 மற்றும் 28 வயதான இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். காயங்களும் உயிராபத்தானவை கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. மதுபான கடைக்கு சொந்தமான வாகன திரைப்படத்தில் இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம் பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். ஹமில்டன் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. பார்டென் வீதியின் அமைந்துள்ள பெடல்ஸ் விருந்தகத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 20 மற்றும் 28 வயதான இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். காயங்களும் உயிராபத்தானவை கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. மதுபான கடைக்கு சொந்தமான வாகன திரைப்படத்தில் இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இரண்டு பெண்களின் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் Joseph Ayala பற்றிய புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஹமில்டன் பொலிஸார் இந்த புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். தனது உறவினர்களான இரண்டு பெண்களை 33 வயதான ஜோசப் ஆயிலா என்ற நபர் படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நபர் தொடர்பான புதிய புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இரண்டு பெண்களின் கொலையுடன் தொடர்புடைய குறித்த நபரை தேடி வருவதாக பொலிஸார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் முன்னெடுக்கப்பட்டு வந்த ரயில் பணியாளர்களின் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. சரக்கு ரயில் ரயில்களில் பணியாற்றும் பணியாளர்களே இந்த போராட்டத்தில் குதித்திருந்தனர். இந்த இந்தப் போராட்டத்தில் கனடாவின் பிரதான இரண்டு ரயில் சேவை பணியாளர்களும் இணைந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொழிற்சங்க போராட்டம் சில நாட்கள் முன்னெடுக்கப்பட்டாலும் இதன் பாதிப்பு அதிகமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சரக்கு விநியோகத்தில் இந்த தொழிற்சங்க போராட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஹமில்டன் பகுதியில் இடம்பெறவிருந்த தாக்குதல் சம்பவம் ஒன்றை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் 23 வயதான நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். குறித்த நபரிடமிருந்து பொலிஸார் கைத் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளனர். விழா ஒன்றில் பலர் குடியிருந்த போது தாக்குதல் நடத்தும் நோக்கில் குறித்த நபர் ஆயுதம் வைத்திருந்தார் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சிறுவர்கள் உள்ளிட்ட மக்கள் குழுமியிருந்த இடத்தில் குறித்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் முதியவர்களை ஏமாற்றி மோசடிகளில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். பேரப்பிள்ளைகளுக்கு ஆபத்து எனக்கூறி இந்த பெண் முதியவர்களிடம் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றில் வங்கி அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என கூறி முதியவர்களிடம் வங்கி அட்டை விவரங்களை பெற்றுக்கொண்டு பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த பின் சுமார் 30 வயது மதிக்கத்தக்கவர் எனRead More →