Reading Time: < 1 minute கனடாவில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை கனேடிய காவல்துறை தேடி வருகின்றனர். 24 வயதான பைஸான் அலி என்பவரே இவ்வாறு பொலிஸாரினால் தேடப்பட்டு வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி குறித்த நபர் வாகன விபத்து ஒன்றை மேற்கொண்டு கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் ஒருவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பைஸான் அலிக்கு நீதிமன்றம்Read More →

Reading Time: < 1 minute தன்னை கனடாவுக்கு வரவழைத்த தன் மனைவியையே கொடூரமாக கொலை செய்தார் இந்தியர் ஒருவர். அவரால் குடும்பமே குலைந்துபோனதாக கருத்து தெரிவித்துள்ளார் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி. 1999ஆம் ஆண்டு, இந்தியாவில் கமல்ஜீத் சிங் என்ற பெண்ணுக்கும், இந்தர்ஜீத் சிங் சந்து என்பவருக்கும் திருமணம் நிகழ்ந்தது. கமல்ஜீத் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Abbotsford நகரில் வாழ்ந்துவந்த நிலையில், இந்தர்ஜீத் கனடாவுக்கு புலம்பெயர்வதற்கு ஸ்பான்சர் செய்தார் அவர். தம்பதியருக்கு முறையே 23 மற்றும் 18Read More →

Reading Time: < 1 minute இஸ்ரேலுக்கான அனைத்து வகையான பயணங்களையும் தவிர்க்குமாறு கனடிய பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நிச்சயமற்ற பாதுகாப்பு நிலமைகளின் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தில் பதற்ற நிலை நீடித்து வருகின்றது. இஸ்ரேல், மேற்குக்கரை மற்றும் காஸா பரப்பில் வசித்து வரும் கனடியர்கள் தங்களது பயண ஆவணங்களை ஆயத்த நிலையில் வைத்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. கனடிய பிரஜைகள்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். ரொறன்ரோவின் வோட்டர்ஸ்பொரன்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர். காயமடைந்த இருவரையும் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute கனடிய மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கான செலவுகளுடன் ஒப்பீடு செய்யும் போது அதிக அளவு வரி செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் குடும்பங்கள், பெருந்தொகையை வரிக்காக செலவிடுகின்றனர் என அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பிரேசர் நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் சராசரியாக குடும்பம் ஒன்று தங்களது வருமானத்தில் 43 வீதம் வரையில் வரியாக செலுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவின் எட்மோன்டன் வடக்கு பகுதியில் பௌத்த தியான மண்டபம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 50 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சீரற்ற காலநிலை காரணமாக இந்த கூடாரம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பலத்த காற்று காரணமாக குறித்த கூடாரம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கூடாரத்தில் சுமார் 100 முதல் 200 பேர் வரையில் சம்பவம் இடம்பெற்றபோது இருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. சிலர்Read More →