Reading Time: < 1 minute ஒன்றாரியோவில் மான் வேட்டையாடிய இரண்டு பேருக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்ரோபர் மாதம் தவறுதலாக காளை கடமான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மான் வேட்டையாடுவதற்கு இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் காளை கடமானை வேட்டையாட அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன்டர்பே பகுதியைச் சேர்ந்த ஜோன் பொலிசோக் என்பவருக்கும், ஜொஸ்வா ஸ்டீவன்சன் என்பவருக்கும் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் வேட்டையாடிய மற்றும் சட்டவிரோதமான முறையில்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவில் சிம் ஸ்வாப் அல்லது சிம் அட்டைகளை கொண்டு மோசடி செய்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரின் சிம் அட்டைக்குள் ஊடறுத்து மோசடிகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு நபர்களின் அலைபேசிகளுக்குள் ஊடக வங்கி கணக்குகளில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த நபர்களுக்கு எதிராக 108 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. சிலர் ஐயாயிரம் டொலர்களுக்கு மேற்பட்ட மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆள்மாறட்டம் செய்து சிம் அட்டைகளின் முக்கியமான தகவல்களை பெற்றுக்கொண்டு இந்தRead More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோவின் ஸ்டார்ட்போர்ட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் 36 வயதான ஜொனதன் பெனாட் என்பவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான புதிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தாக்குதலை 31 வயதான ரிக்கி பில்கே என்பவர் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலில் மேலும் இரண்டு பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபரும் துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டக்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டன்போர்த் மற்றும் டொனால்ட்ஸ் அவன்யூ ஆகியனவற்றுக்கு அருகாமைப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயிலில் பயணம் செய்த போது போது குறித்த நபர் சக பயணியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவரும், பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்டதாக குற்றம்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவின் ஒன்றாரியோ நதியில் நீந்தி கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 38 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வட கிழக்கு ஒன்றாரியோவில் அமைந்துள்ள டுவின் நதி பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. நீரில் மூழ்கியது தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றதும் மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து குறித்த நபரை மீட்டுள்ளனர். நீரில் மூழ்கிய நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதும் குறித்த நபர் சிகிச்சைRead More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவொன்றால் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சில இடங்களில் வாழ்வோர் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Chilcotin நதியில், நிலச்சரிவால் மண் விழுந்து, தண்ணீரை தடுத்து நிறுத்தி, அணை ஒன்றை உருவாகிவிட்டது. நீர் வரத்து அதிகமாவதால், அந்த அணையையும் தாண்டி தண்ணீர் வெளியேறத் துவங்கியுள்ளது. ஆகவே, Chilcotin மற்றும் Fraser நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், மீண்டும் நிலச்சரிவு ஏற்படும்Read More →