Reading Time: < 1 minute “நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் வீதிகளில் இறங்கி கோசமிடுவதால் ஒருபோதும் மக்களின் வறுமையை ஒழிக்க முடியாது” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கூட்டுறவு இயக்கத்தின் எதிர்கால போக்கு குறித்து, கலந்துரையாடும் வகையில் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பானது நேற்று கொழும்பிலுள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்வாறு தெரிவித்தார். இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது”Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ரெறான்ரோ பெரும்பாக பகுதியில் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய Clinten Creese (27 வயது) & Troy Creese (21 வயது) ஆகிய இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுத முனையில் பல்வேறு இடங்களில் இந்த இருவரும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 14-ம் திகதி முதல் 25ஆம் திகதி வரையில் குறித்த சந்தேக நபர்கள் பல்வேறு இடங்களில் ஆயுத முனையில் கொள்ளைRead More →

Reading Time: < 1 minute கனடிய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் வெளியிட்டுள்ளன. அண்மையில் கனடாவில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்த நிலையில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த இருவரும் எவ்வாறு கனடாவில் குடியேறினர் என கான்சர்வேட்டிவ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கனடிய குடியுரிமைகான்சர்வேட்டிவ் கட்சியின் அவை தலைவர் அன்ட்றூ ஷியர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். கனடிய குடியுரிமை வழங்கும் போது அவர்கள் தொடர்பான தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தல் பலவீனமடைந்துள்ளதாRead More →

Reading Time: < 1 minute 2022ஆம் ஆண்டில் கனடாவில் நிலவிய பணியாளர் தட்டுப்பாடு காரணமாக, கனேடிய நிறுவனங்கள் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களை தாராளமாக பணிக்கு அமர்த்த அனுமதித்தது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு. ஆனால், அனுமதிக்கப்பட்டதைவிட, கனடாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துவிட்டதாகக் கூறி, அத்திட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்க தற்போது அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து பேசிய தொழில்துறை அமைச்சரான Randy Boissonnault, உயர் அபாய துறைகளில் வெளிநாட்டுப் பணியாளர்களை பணிக்கமர்த்த கட்டுப்பாடுகள்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவில் இடம் பெற்று வரும் மோசடி சம்பவம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவின் சில பகுதிகளில் டாக்ஸி கொடுக்கல் வாங்கல்களின் மோது மோசடிகள் இடம் பெற்று வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் ஆறு சந்தேக நபர்களை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோ பொலிஸார் இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அண்மைய நாட்களாக டாக்ஸி தொடர்பான கொடுக்கல் வாங்கல் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகRead More →

Reading Time: < 1 minute சர்வதேச நாணய நிதியத்துடனோ அல்லது கடன் வழங்குநர்களுடனோ செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது எனவும் அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை இழக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது ” நாடு பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் நாட்டை காப்பாற்றி எனதுRead More →