Reading Time: < 1 minute கனடாவின் கல்கரி பகுதியில் விமான பயண கட்டணங்கள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆலங்கட்டி மழை காரணமாக விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. பெரிய கொல்ப் பந்து அளவில் பெரிய பனிக்கட்டிகள் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் விமானங்கள் பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் சில நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்கள் இந்த ஆலங்கட்டி மழையினால் சேதம்Read More →

Reading Time: < 1 minute கனடிய மகளிர் கால்பந்தாட்ட அணி ஒலிம்பிக் போட்டிகளில் எதிர் நோக்கிய சர்ச்சை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது. கனடிய என்.டி.பி கட்சியினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சின் பரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டி தொடரின் மகளிர் கால்பந்தாட்ட போட்டிகளின் போது ஏனைய வீராங்னைகள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நியூசிலாந்து அணி வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டதனை உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. ட்ரோன் கேமராக்களை கொண்டுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் கார் ஒன்று களவாடிச் சென்ற நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த சந்தேக நபர் தொடர்பான காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளது. காரை திருடிய நபர் வேகமாக தப்பி சென்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர். ரிச்மண்ட் ஹில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேகமாக காரை செலுத்திய நபரை இடை மறிநத்த போலிஸார், இருக்கைப்பட்டி அணியுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இருக்கை பட்டியை அணிந்த நபர், வாகனத்தை நிறுத்தாது வேகமாக தப்பிச் சென்றுள்ளதாகRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவைச் சேர்ந்த சிரேஸ்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பக்க சார்பான முறையில் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர், உறவினர் ஒருவருக்கு சார்பான வகையில் தனது கடமையை சரிவர செய்ய தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றின் போது குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பக்கச் சார்பாக செயற்பட்டார் என குற்றம்Read More →

Reading Time: < 1 minute வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவை உடனடியாக ஸ்தாபிக்குமாறு மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகளுக்கு வடக்கு மகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்சின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். மாகாண சுகாதாரRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஹமில்டனில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இவ்வாறு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 63 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஹமில்டனின் ஜெரோம் கிரசன்ட் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கட்டடத்தின் முதலாம் மாடியில் குறித்த நபர் சலமற்ற நிலையில் நாற்காலி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவரை, தீயணைப்புப் படையினர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் குறித்தRead More →