Reading Time: < 1 minute ஒன்றாரியோவில் கடந்த வார இறுதி நாட்களில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் 8000 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டாம் திகதி முதல் 4ம் திகதி வரையிலான நீண்ட வார இறுதி நாட்களில் இவ்வாறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒன்றாரியோ மாகாண பொலிசார் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். மோட்டார் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். இதன் அடிப்படையில் மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள் வேகமாகRead More →

Reading Time: < 1 minute நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பலானது எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்தியா நாகப்பட்டினத்தில் இருந்து சிவகங்கை பயணிகள் கப்பலானது வெள்ளோட்டத்திற்காக நேற்றையதினம் 12 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் சராசரி வாடகைத் தொகை அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூலை மாதம் சராசரி வாடகைத் தொகை 2200 டொலர்கள் என பதிவாகியுள்ளது. வீட்டுமனை தொடர்பான நிறுவனங்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வாடகைத் தொகை 5.9 வீதத்தினால் அதிகரித்துள்ளது. பெருந்தொற்று காலப் பகுதியில் வாடகைத் தொகைகளில் வீழ்ச்சி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஸ் கொலம்பியா மற்றும் ஒன்றாரியோ தவிர்ந்தRead More →

Reading Time: < 1 minute தீவிரவாத சந்தேக நபர்கள் எவ்வாறு கனடாவிற்குள் பிரவேசித்தனர் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் பாரிய தாக்குல் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர். 62 வயதான பவுட் முஸ்டபா அல்டிடி மற்றும் 26 வயதான முஸ்டபா அல்டிடி என்ற அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எவ்வாறு கனடாவிற்குள் குடியேறினர் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடியRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். ரொறன்ரோவின் மவுன்ட் டென்னிஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர். வாகனமொன்றில் இருந்தவர்கள் மீது மற்றுமொரு வாகனத்தில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்தவர்களில் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேக நபர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.Read More →

Reading Time: < 1 minute ஹோட்டல்களை பதிவு செய்து, வருகை தராத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. கனடாவின் கியூபெர்க் மாகாண ஹோட்டல்களின் உரிமையாளர்கள் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர். கட்டுமானம் செலவு, பண வீக்கம், சம்பளக் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு சவால்களை ஹோட்டல் துறை எதிர்நோக்கி வருவதாக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். சில ஹோட்டல்களில் காணப்படும் ஆசனங்களை ஒதுக்கீடு செய்து இறுதி நேரம் வரையில் வருகை தர முடியாது என்பதை அறிவிக்காமல்Read More →