ஒன்றாரியோவில் 3 நாட்களில் 8000 பேருக்கு எதிராக போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டு!
Reading Time: < 1 minute ஒன்றாரியோவில் கடந்த வார இறுதி நாட்களில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் 8000 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டாம் திகதி முதல் 4ம் திகதி வரையிலான நீண்ட வார இறுதி நாட்களில் இவ்வாறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒன்றாரியோ மாகாண பொலிசார் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். மோட்டார் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். இதன் அடிப்படையில் மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள் வேகமாகRead More →