Reading Time: < 1 minute எதிர்வரும் காலங்களில் கனடாவில் அடிக்கடி காட்டுத்தீ, புயல் காற்று போன்றன ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. மனித நடத்தையினால் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இவ்வாறு அடிக்கடி இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் சாத்தியம் உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடிய மத்திய அரசாங்கம் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா முதல் மானிட்டோபா வரையில் இந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான காட்டுத்தீ சம்பவங்கள்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதம ஆணையாளர் பிர்ஜூ டாட்டானி (Birju Dattani) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டாட்டானி (Birju Dattani) அண்மையில் பதவியில் அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் இஸ்ரேல் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக அவர் இவ்வாறு பதவி துறக்க நேரிட்டுள்ளது. யூத சமூகம் தொடர்பிலும் இஸ்ரேல் தொடர்பிலும் ஆணையாளரின் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த குற்றச்சாட்டு குறித்து நீதி அமைச்சு விசாரணைகளைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவில் மது போதையில் நித்திரையில் இருந்த சாரதி ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலைய வாகன தரப்பிடத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த வாகன சாரதி, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவாரே உறங்கிக் கொண்டிருந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாகனத்தை சோதனை இட்டபோது மதுபான போத்தல்கள் திறந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வாகன சாரதி மது போதையில் நிதானம் இழந்து இருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரின்Read More →

Reading Time: < 1 minute பிரான்ஸின் பரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டி தொடரில் நான்கு தர 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் கனடா தங்கப் பதக்கம் வென்றுள்ளது. கனடிய வீரர்கள் 37.50 செகன்ட்களில் போட்டி தூரத்தை ஓடிய முடித்து இந்த வெற்றியை பதிவு செய்துள்ளனர். இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி இரண்டாம் இடத்தையும் பிரித்தானி அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது. இந்த போட்டியில் அமெரிக்க அணி போட்டியில் பங்கு பெற்றதற்கான தகுதியைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில் ஹோட்டல் ஒன்றில் குண்டு வைத்ததாக கூறிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 57 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தாம் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் கொண்டு வைத்துள்ளதாக குறித்த நபர், ஏனைய அறைகளில் தங்கி இருந்தவர்களிடம் கூறியுள்ளார். இந்த தகவலை அடுத்து குறித்த அறைக்கு அருகாமையில் தங்கி இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர். குண்டு செயல் இழக்க செய்யும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் விஞ்ஞானி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கனடாவின் நியூபவுண்ட்லான்ட்டில் கோர்னர் புருக் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீன்பிடித் திணைக்கள பணியாளர்கள் பயணம் செய்த விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தில் பயணம் செய்த விஞ்ஞானி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.Read More →