Reading Time: < 1 minute ஒன்றரியோ மாகாணத்தின் ஒரோ மெடோனேட் நகரில் விமான விபத்து ஒன்று பதிவாகியுள்ளது. இந்த விமான விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஓரோ மெடொனட் விமான நிலையத்தில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணையை நடத்துவதற்காக ஒன்றாரியோ பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஒரு எஞ்சினை கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பயிற்சி நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுRead More →

Reading Time: < 1 minute பங்களாதேசில் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி கனடாவில் நடைபெற்ற போராட்டத்தில் இந்து, யூதர்,கிறிஸ்தவர், புத்த மதத்தினர் இணைந்து பங்கேற்றுள்ளனர். கடந்த வாரத்தில் பங்களாதேசில் மாணவர்கள் போராட்டத்தால் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் குறித்த மாணவர்கள் போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. இந்துக்களின் வீடுகள் குறி வைத்து தாக்கப்பட்டு வருகின்றன. பங்களாதேசில் சிறுபான்மை மக்களாக வாழும் இந்துக்கள் மீதானRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவில் ஆயுதமுனையில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 57 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இளம் நபர் ஒருவரை குறித்த நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. புரொன்ட் மற்றும் பே வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாலியல் ரீதியாக துன்புறுத்தி, தாக்கியதுடன், உடைமைகளையும் சேதப்படுத்தியதாக குறித்த 57 வயதான நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்துRead More →

Reading Time: < 1 minute கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நகரங்கள் வழமைக்கு திரும்ப நீண்ட காலம் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. கியூபிக் மாகாணத்தின் சில நகரங்கள் டெபி புயல் காற்று காரணமாக பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி இருந்தது. இந்த இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குறித்த நகரங்கள் வழமைக்கு திரும்புவதற்கு இன்னும் சில மாதங்கள் தேவைப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. மாகாணத்தின் சுமார் 14 மாநகர சபைகள் இயற்கை அனர்த்தம் காரணமாகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் எரிபொருளுக்கான வரியை நிரந்தரமாக நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய வரி செலுத்துவோர் ஒன்றியத்தினால் இந்த கோரிக்கையை முன்வைக்கப்பட்டுள்ளது. ஒன்றாறியோ மாகாணத்தின் இவ்வாறு வரி குறைப்பு கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வாறு வரி குறைப்பு ஊடாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒரு குடும்பம் சுமார் 900 டாலர்களை சேமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு எரிபொருளுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டது. இந்த வரிச் சலுகை காரணமாக பெட்ரோல்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பானத்தை அருந்திய 2 பேர் உயிரிழந்தார்கள். 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையில், அந்த பானத்தை அருந்திய மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளதாக கனேடிய பொது சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது. கனடாவின் ஒன்ராறியோ, கியூபெக், ஆல்பர்ட்டா மற்றும் நோவா ஸ்கொஷியா ஆகிய நான்கு மாகாணங்களில் தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட பானம் ஒன்றில் லிஸ்டீரியா என்னும் நோய்க்கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோவிலுள்ள Pickering என்னும்Read More →