Reading Time: < 1 minute கனடிய அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டமானது மரபு ரீதியான அடிமைத்துவத்தை ஏற்படுத்தும் பின்னணியை உருவாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்கையாளர் கடந்த ஆண்டு கனடாவிற்கு விஜயம் செய்து தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் ஆய்வு நடத்தி இருந்தார். தொழிலாளர்கள் தங்களது உரிமைக்காக குரல் கொடுப்பதனை முடக்கும் வகையிலான சட்டங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டு தற்காலிக பணியாளர் திட்டத்தின் கீழ் கனடாவில் பிரவேசிக்கும் ஒருவர்Read More →

Reading Time: < 1 minute கனடிய எல்லைப் பகுதியில் ஏதிலிகள் குறித்த சட்டம் கடுமையாக்கப்பட என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உள்துறை திணைக்களம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான எல்லைப் பகுதியில் ஏதிலி அந்தஸ்து கோரும் நபர்கள் சட்டத்தரணியின் ஆலோசனை பெற்றுக் கொள்ள எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் ஏதிலி அந்தஸ்து கோருவோருக்கு கனடிய எல்லை பகுதியிலேயே முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் மீண்டும் குரங்கம்மை நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே குரங்கம்மை நோய் பரவுகையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பொருத்தமானவர்கள் தடுப்பூசிகளை ஏற்றுக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 31-ம் திகதி வரையில் 93 பேர் குரங்கு நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 21 ஆகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ஒரு அசாதாரண நிகழ்வாக, கனேடியர் ஒருவர் துருவக்கரடிகளால் கொல்லப்பட்டுள்ளார். கனடாவுக்கு சொந்தமான Brevoort தீவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. Brevoort தீவில், நாட்டுக்குள் ஏதாவது ஏவுகணைகளோ, விமானங்களோ அத்துமீறி நுழைகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்காக பாதுகாப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பணியாற்றும் ஒரு ஊழியரைத்தான் இரண்டு துருவக்கரடிகள் கொன்றுவிட்டன. விடயமறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மற்ற ஊழியர்கள், அந்தக் கரடிகளில் ஒன்றைக் கொன்றுவிட்டிருக்கிறார்கள். துருவக்கரடிகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவதில்லை.Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாணத்தின் மது பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மாகாணத்தின் மளிகை கடைகளில் மதுபான வகைகளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாதம் முதல் இவ்வாறு மதுபான விற்பனை தொடர்பான கெடுபிடிகள் தளர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாணத்தின் 3866 மளிகை கடைகளுக்கு பியர் மற்றும் வயின் வகைகளை விற்பனை செய்வதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1617 நிலையங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்படும்ட சிறு மளிகை கடைகள்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ ரிச்மண்ட் ஹில் பகுதியில் தசைப்பிடிப்பு நிபுணர் ஒருவர் தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தனது வாடிக்கையாளர்களை ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 65 வயதான கொஹுவா டோனி ஸீ என்ற நபரை இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். லெஸ்லி வீதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. பாலியல் ரீதியாக தம்மை தீண்டியதாக குறித்த வாடிக்கையாளர் குற்றம் சுமத்தியுள்ளார். 65 வயதான ஸீ மார்க்கம் பகுதியைச் சேர்ந்தவர்Read More →