கனடா அடிமை தொழிலை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு!
Reading Time: < 1 minute கனடிய அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டமானது மரபு ரீதியான அடிமைத்துவத்தை ஏற்படுத்தும் பின்னணியை உருவாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்கையாளர் கடந்த ஆண்டு கனடாவிற்கு விஜயம் செய்து தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் ஆய்வு நடத்தி இருந்தார். தொழிலாளர்கள் தங்களது உரிமைக்காக குரல் கொடுப்பதனை முடக்கும் வகையிலான சட்டங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டு தற்காலிக பணியாளர் திட்டத்தின் கீழ் கனடாவில் பிரவேசிக்கும் ஒருவர்Read More →