Reading Time: < 1 minuteகனடாவின் மானிட்டோபா பகுதியில் நோயாளிகளை துஸ்பிரயோகம் செய்த மருத்துவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மானிடோபாவில் சில ஆண்டு காலமாகவே இந்த மருத்துவர் நோயாளிகளை துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆர்செல் பிசனொட்டே என்ற அரச மருத்துவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். நீதவான் செயிட் பொன்ட்டினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான கால காலப்பகுதியில் வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றியRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான எயார் கனடா விமான சேவை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விசேட சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்க கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பதிவு செய்யும் விமான பயணங்கள் தடைப்பட்டால் மீள் பதிவு செய்து கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏதேனும் ஓர் காரணத்தினால் திட்டமிடப்பட்ட அடிப்படையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஹாலிபெக்ஸ் பகுதியில் நபர் ஒருவர் கரடியின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி உயிர் தப்பியுள்ளார். திகிலூட்டும் இந்த தாக்குதல் சம்பவத்தில் சிக்கி உயிர் பிழைக்க கிடைத்தமை அதிர்ஷ்டவசமானது என தாக்குதலுக்கு இலக்கான நபர் தெரிவிக்கின்றார். வெலேஸ் இங்கிலாந்து என்ற நபரே இவ்வாறு கரடியின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். ஹாலிபெக்ஸ் பகுதியின் சேர்வாட்டர் பிளையர் பாதையில் அதிகாலை நேரத்தில் சென்றபோது இந்த கரடி தாக்கியதாக தெரிவித்துள்ளார். கரடி தாக்குதல் குறித்து அறிந்து கொண்டRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் நோவா ஸ்கோசியா பகுதியில் சுகாதாரப் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்க கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் இது தொடர்பிலான எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்திற்கும் சுகாதார பணியாளர்களுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சு வார்த்தைகள் வெற்றி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி இந்த வாரத்தில் பணி புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. நோவா ஸ்கோசியாவில் சுமார் 9000 சுகாதார பணியாளர்கள் தொழிற்சங்கத்தில் அங்கத்துவம் வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minuteபிரபல பாடகி டெய்லர் ஷிப்ட்டின் இசை நிகழ்ச்சிக்கு டிக்கட் கொள்வனவு செய்து கொடுத்து கனடிய தாய் ஒருவர், தனது மகளை நெகிழச்சி செய்துள்ளார். இந்த இசை நிகழ்ச்சிக்காக டிக்கட் கொள்வனவு செய்து முதல் தடவை 1600 டொலர்களை இழந்த பெண், இரண்டாவது தடவையாக இவ்வாறு டிக்கட் கொள்வனவு செய்துள்ளார். ஒராண்டுக்கு முன்னதாக டெய்லர் ஷிப்ட் இசை நிகழ்ச்சிக்காக டிக்கட் கொள்வனவு செய்ய முயற்சித்த 1600 டொலர்களை குறித்த பெண் இழந்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வின்னிபெக் பகுதியில் நான்கு பெண்களை படுகொலை செய்த தொடர்கொலையாளி ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. பழங்குடியின பெண்கள் இவ்வாறு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய ஜெர்மி சிக்கிபிக்கி என்ற 37 வயதான நபருக்கு நீதிமன்றம் நான்கு ஆயுள் தண்டனைகளை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. இந்த கொலையாளிக்கு 25 ஆண்டுகள் வரையில் பரோலில் செல்ல அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மோர்கன் ஹரிஷ, மேசிடிஸ் மய்ரான்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவுக்கு Visitor visaவில் வந்துள்ளவர்கள், இனி கனடாவிலிருந்தவண்ணம் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது. 2020ஆம் ஆண்டு ஆகத்து மாதம், கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக, கனடாவுக்கு சுற்றுலா வந்தவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்ல முடியாத நிலை நிலவியதால், அவர்களுக்கு உதவும் வகையில், அவர்கள் பணி செய்ய பணி அனுமதி வழங்க அரசு ஆவன செய்தது. ஆனால், அந்த விதி, நேற்றுடன், அதாவது, ஆகத்து மாதம் 28ஆம் திகதியுடன் முடிவுக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம்பெறும் டாக்ஸி மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அண்மையில் பெண் ஒருவர் ஏமாற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. பெண் ஒருவர் டாக்ஸி கடடணமாக ஏழு டொலர்களை செலுத்திய போது 7500 டொலர் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. 7,485 டாலர்கள் மோசடிலண்டனிலிருந்து டொரன்டோ நோக்கி பயணித்த பெண் ஒருவரே இந்த பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளார். டெபிட் அட்டையின் மூலம் தாம், கட்டணத்தை செலுத்தியதாக குறித்த பெண் தெரிவிக்கின்றார். லியனி பியச்சுமீன் என்றRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபிக் மாகாணத்தில் தொலைபேசி வழியாக இடம் பெறும் பண மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கெடினேயுவில் வாழும் பெண் ஒருவர் இந்த மோசடியின் காரணமாக சுமார் 12000 டாலர்கள் இழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாம் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றுவதாக கூறி நபர் ஒருவர் மக்களிடம் பண மோசடி செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமது கடன் அட்டை மோசடியான கொடுக்கல் வாங்கல் ஒன்றுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி உரையாடி இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒட்டாவா பகுதியில் பெண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடற் படையில் நீண்ட காலம் பணியாற்றிய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 47 வயதான ஜெனிபர் ஸபர்யலோ என்ற ஒட்டாவாவை சேர்ந்த பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஒட்டவா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கனடிய கடற்படை தலைமையகம் இரங்கல் வெளியிட்டுள்ளது. நீண்ட காலமாக கடப்படை தலைமையகத்தில்Read More →