ஜஸ்பர் காட்டுத்தீயணைப்பு பணியாளர்களுடன் பிரதமர் சந்திப்பு!
Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜஸ்பர் காட்டுத்தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை சந்தித்துள்ளார். அல்பர்ட்டாவின் ஹின்டோன் பகுதிகளுக்கு பிரதமர் விஜயம் செய்துள்ளார். ஜாஸ்பர் காட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பில் பிரதமருக்கு அதிகாரிகள் விலக்கியுள்ளனர். வரலாறு காணாத அளவிற்கு பாரிய அளவை காட்டு தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ஜாஸ்பர் பகுதியின் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக பாரிய அளவு சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ட்ரூடோ மாகாணRead More →