Reading Time: < 1 minuteநாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவை நாளை (16) முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 10ஆம் திகதி ‘சிவகங்கை’ பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதற்கமைய அன்றைய தினம் காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்டRead More →

Reading Time: < 1 minuteநோவா ஸ்கோஷியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். நோவா ஸ்கோஷியாவின் மவுண்ட் வில்லியம் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக கனடிய போலீசார் தெரிவிக்கின்றனர். ட்ரென்டன் மற்றும் கிரான்டன் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்ந்து குறித்து அறிந்து கொண்ட பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர். குறித்த சந்தர்ப்பத்தில் இரண்டு வாகனங்களும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் உறவினர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். ஹமில்டனின் ஒட்டாவா வீதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 77 வயதான பெண் ஒருவர் கடந்த வாரம் குடியிருப்பு தொகுதியில் கொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த பெண்ணை சில நாட்களாக காணவில்லை என அயலவர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் குறித்துப் பெண் தங்கி இருந்த வீட்டை சோதனையிட்டுள்ளனர். இதன்போது அந்தப் பெண் கத்திக்குத்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் சஸ்கட்சுவான் மாகாணத்தின் மோசோமின் நகரில் வீடு கட்டுவோருக்கு சன்மானம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நகரின் சனத்தொகையை இரண்டு மடங்காக அதிகரிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த நகரில் வீடொன்றை நிர்மாணிப்பவர்களுக்கு 30 ஆயிரம் டொலர் காசோலை வழங்கப்பட உள்ளது. நகரின் முதல்வர் மரே கிரே இது தொடர்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வீடுகளை நிர்மாணிப்போருக்கு இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படுவதாக நகர முதல்வர் தெரிவித்துள்ளார். வீடுகளை நிர்மாணிக்கும் கட்டுமானRead More →

Reading Time: < 1 minuteகனடிய அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டமானது மரபு ரீதியான அடிமைத்துவத்தை ஏற்படுத்தும் பின்னணியை உருவாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்கையாளர் கடந்த ஆண்டு கனடாவிற்கு விஜயம் செய்து தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் ஆய்வு நடத்தி இருந்தார். தொழிலாளர்கள் தங்களது உரிமைக்காக குரல் கொடுப்பதனை முடக்கும் வகையிலான சட்டங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டு தற்காலிக பணியாளர் திட்டத்தின் கீழ் கனடாவில் பிரவேசிக்கும் ஒருவர்Read More →

Reading Time: < 1 minuteகனடிய எல்லைப் பகுதியில் ஏதிலிகள் குறித்த சட்டம் கடுமையாக்கப்பட என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உள்துறை திணைக்களம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான எல்லைப் பகுதியில் ஏதிலி அந்தஸ்து கோரும் நபர்கள் சட்டத்தரணியின் ஆலோசனை பெற்றுக் கொள்ள எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் ஏதிலி அந்தஸ்து கோருவோருக்கு கனடிய எல்லை பகுதியிலேயே முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் மீண்டும் குரங்கம்மை நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே குரங்கம்மை நோய் பரவுகையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பொருத்தமானவர்கள் தடுப்பூசிகளை ஏற்றுக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 31-ம் திகதி வரையில் 93 பேர் குரங்கு நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 21 ஆகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒரு அசாதாரண நிகழ்வாக, கனேடியர் ஒருவர் துருவக்கரடிகளால் கொல்லப்பட்டுள்ளார். கனடாவுக்கு சொந்தமான Brevoort தீவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. Brevoort தீவில், நாட்டுக்குள் ஏதாவது ஏவுகணைகளோ, விமானங்களோ அத்துமீறி நுழைகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்காக பாதுகாப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பணியாற்றும் ஒரு ஊழியரைத்தான் இரண்டு துருவக்கரடிகள் கொன்றுவிட்டன. விடயமறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மற்ற ஊழியர்கள், அந்தக் கரடிகளில் ஒன்றைக் கொன்றுவிட்டிருக்கிறார்கள். துருவக்கரடிகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவதில்லை.Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தின் மது பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மாகாணத்தின் மளிகை கடைகளில் மதுபான வகைகளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாதம் முதல் இவ்வாறு மதுபான விற்பனை தொடர்பான கெடுபிடிகள் தளர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாணத்தின் 3866 மளிகை கடைகளுக்கு பியர் மற்றும் வயின் வகைகளை விற்பனை செய்வதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1617 நிலையங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்படும்ட சிறு மளிகை கடைகள்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ ரிச்மண்ட் ஹில் பகுதியில் தசைப்பிடிப்பு நிபுணர் ஒருவர் தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தனது வாடிக்கையாளர்களை ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 65 வயதான கொஹுவா டோனி ஸீ என்ற நபரை இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். லெஸ்லி வீதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. பாலியல் ரீதியாக தம்மை தீண்டியதாக குறித்த வாடிக்கையாளர் குற்றம் சுமத்தியுள்ளார். 65 வயதான ஸீ மார்க்கம் பகுதியைச் சேர்ந்தவர்Read More →