Reading Time: < 1 minute கனடாவில் ரொறன்ரோ பிராந்தியத்தில் சிரேஸ்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு பதவி குறைப்பு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பொலிஸ் சேவையின் முதலாவது கறுப்பின பெண் மேற்பார்வை அதிகாரி ஸ்டாஸி கிளார்க் என்பவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் நடைபெற்ற பதவி உயர்வு குறித்த பரீட்சையில் மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோசடிகளுக்கு குறித்த பெண் பொலிஸ் உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தொழில் முறைRead More →

Reading Time: < 1 minute மெக்சிகோவின் இறையாண்மையை மதிப்பதாக கனடா தெரிவித்துள்ளது. மெக்சிகோவில் தற்பொழுது இடம் பெற்று வரும் அரசியல் சாசன மறுசீரமைப்பு சர்ச்சைகள் தொடர்பில் கனடா தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது. கனடிய வெளிவகார அமைச்சு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. மெக்ஸிகோவின் உள் விவகாரங்களில் தலையீடு செய்யும் நோக்கம் கிடையாது என கனடா அறிவித்துள்ளது. கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய தூதரகங்கள் உடனான உறவுகளை இடைநிறுத்தி வைத்துள்ளதாக மெக்சிகோவின் ஜனாதிபதி அன்ட்ரேஸ் மெனுவெல் லோபஸ் ஒர்பாடர்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் தபால் திணைக்களம் பாரியளவில் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு போதிய அளவு நிதி வசதி கிடையாது என தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் சபை மற்றும் சிரேஸ்ட முகாமைத்துவத்தினர் மிகவும் நெருக்கடியான நிலையில் நிறுவனம் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற ஆண்டு பொதுக்கூட்டத்தில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கனடிய தபால் திணைக்களத்தை நடத்திச் செல்வதற்கு அடிப்படை ரீதியான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் தபால்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் மொன்றியலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 50 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். செயின்ட் லின் லாரன்ஸ் என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குயில்பெல்ட் வீதியில் துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்தாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர். இதன் போது நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு இலக்காகி கிடந்ததாகவும் அவர் சம்பவ இடத்திலேயேRead More →

Reading Time: < 1 minute கனடாவின் மொன்றியால் புறநகர் பகுதியில் ஐந்து வயதான சிறுவன் ஒருவனை இரண்டு பெண்கள் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த பெண்கள் குறித்த சிறுவனை கடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. 65 மற்றும் 48 வயதான இரண்டு பெண்கள் குறித்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சிறுவனை கனடாவில் இருந்து வெளிநாடு ஒன்றுக்கு கடத்திச் செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் விசாரணைகள் மூலம் இந்த விடயம் தெரியRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பல்வேறு ஆயுத குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 32 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். டர்ஹம் பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். கடந்த ஆறு மாத காலமாக இந்த குற்றவாளிக் கும்பல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து 16 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த 32 பேருக்கு எதிராகவும் 184 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக டர்ஹம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சட்டவிரோதமான ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல்,Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீட்டு விற்பனை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட புதிய அறிக்கை ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வீட்டு விற்பனையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. கனடிய வீட்டு நிர்மான ஒன்றியம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்திற்கான வீட்டு விற்பனை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute தன் கட்சிக்காரரான பதின்மவயதுப்பெண், ஆறு முறை அதிகாரிகளால் ஆடை களையப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டதால், அவரது தண்டனையைக் குறைக்கவேண்டும் என கனேடிய பெண்ணொருவரின் சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார். 2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், பூங்கா ஒன்றில் படுத்திருந்த, வீடற்றவரான கென்னத் லீ (59) என்னும் நபரை சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கினார்கள் ஒரு கூட்டம் பதின்மவயதுப் பெண்கள். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லீ, டிசம்பர் மாதம் 18ஆம் திகதி உயிரிழந்துவிட்டார். அதைத் தொடர்ந்து,Read More →

Reading Time: < 1 minute கனடாவின் மிஸிஸாகா பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 82 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மிஸிஸாகாவின் 401ம் ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. ஒன்றாரியோவின் கோட்டாயிஸ் பகுதிக்கு அருகாமையில் இந்த வீதி அமைந்தள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனி ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்து கொள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில்Read More →

Reading Time: < 1 minute சுமார் 25 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருளை வாங்கூவார் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கடத்த முயற்சித்த 2 கனடியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகளினால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 கிலோ கிராம் எடையினுடைய மெத்தப்பட்டமைன் என்ற போதை பொருளை இந்த கனடியர்கள் கடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட இந்த போதைப் பொருளின் சந்தை பெறுமதி 1.25 மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இருRead More →