Reading Time: < 1 minute பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என கனடா தொடர்ந்தும் கோருவதாகக் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள் கடையர்களின் கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலையின் 41வது ஆண்டை நினைவுகூரும் வகையில் பிரதமர் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது அறிக்கையில், தமிழர் இனப்படுகொலை41 ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் தமிழ்Read More →

Reading Time: < 1 minute இலங்கை மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை முறையே 25 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானித்துள்ளது. நேற்று நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நிலையான வைப்புRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வெற்றிடமாகும் தொழில் அமைச்சர் பதவிக்கு ஸ்டீவன் மேக்கினன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தொழில் அமைச்சர் பதவியை வகித்து வந்த சீமோஸ் ஓ றீகன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். லிபரல் அரசாங்க அமைச்சரவையில் இருந்து தாம் பதவி விலகுவதாக றீகன் அறிவித்திருந்தார். இந்த பதவி வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் மெக்கினனை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஓர் பதவி கிடைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாக மெக்கினன் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக றீகன் கட்சிக்கும்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் நியூபவுண்ட்லான்ட்டில் சூட்கேஸ் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நியூபவுண்ட்லான்டின் சென் ஜோன்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த பெண்ணின் சடலம் மீட்கப்படுவதற்கு முதல் நாள் குறித்த பெண்ணின் கணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இந்தப் பெண்ணை கொலை செய்து, தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 33 வயதான ஈரானிய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தப்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் சிறுவர் நலன்புரி கொடுப்பனவு தொகை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை வழங்கப்பட உள்ள சிறுவர் நலன்புரி கொடுப்பனவுத் தொகை உறுதி அளிக்கப்பட்டதனை விடவும் அதிக தொகை என தெரிவிக்கப்படுகிறது. ஆறு வயதுக்கு குறைந்த ஒரு பிள்ளைக்கு 7437 டாலர்கள் வழங்கப்பட்டதுடன் ஆறு முதல் 17 வயது வரையிலான பிள்ளைக்கு 6275 டாலர்கள் வழங்கப்பட்டது. 2024 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதிக்கான கொடுப்பனவு தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் கர்ப்பிணி பெண் ஒருவரும் வயிற்றில் வளர்ந்த சிசுவும் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். ரொறன்ரோ டவுன்டவுன் குயின் வீதிக்கு அருகாமையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. 42 வயதான கர்ப்பிணி பெண்ணொருவர் வீதியை கடக்க முயன்ற போது வாகனம் மோதுண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 70 வயதான நபர் ஒருவர் செலுத்திய வாகனத்தில் குறித்த பெண் மோதுண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் பெண் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.Read More →