வரலாற்றில் மிக இருண்ட யுகம்; கறுப்பு ஜூலை குறித்து இலங்கை அரசை சாடும் கனடா!
Reading Time: < 1 minute பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என கனடா தொடர்ந்தும் கோருவதாகக் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள் கடையர்களின் கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலையின் 41வது ஆண்டை நினைவுகூரும் வகையில் பிரதமர் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது அறிக்கையில், தமிழர் இனப்படுகொலை41 ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் தமிழ்Read More →