Reading Time: < 1 minute காசாவில் கனடிய பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கனடிய பிரஜை கத்தி ஒன்றை வைத்து இஸ்ரேலிய படையினரை மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய போலீசார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இஸ்ரேலிய படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் குறித்த நபர் கத்தியைக் காண்பிடித்து மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து படையினர் குறித்த கனடிய பிரஜை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான குறித்த கனடியRead More →

Reading Time: < 1 minute கனடிய பிரஜை ஒருவரினால் இணைய தளம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட நச்சுப் பொருட்களின் மூலம் இதுவரையில் 129 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. நியூசிலாந்தில் இடம் பெற்ற நான்கு தற்கொலை சம்பவங்களுடன் குறித்த கனடியருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் மிஸிஸாகா பகுதியைச் சேர்ந்த கெனத் லோவ் என்ற நபர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் நச்சுப் பொருட்களை அனுப்பி தற்கொலை செய்து கொள்ள உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்தRead More →

Reading Time: < 1 minute எட்மோன்டன் மற்றும் கல்கரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பேர் கனடாவின் முக்கிய அரசியல் தலைவர்களை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளனர். குறிப்பாக பிரதமர் ஜஸ்ரின்ட் ட்ரூடோ, பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் மற்றும் என்.டி.பி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் ஆகியோரை கொலை செய்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டுவிட்டர் வாயிலாக கடந்த மே மாதம் பத்தாம் திகதி கனடிய பிரதமரை படுகொலை செய்வதாக பதிவிடப்பட்டிருந்தது. 23 வயதான கல்கரியைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் எட்மன்டன் நகரில் அமைந்துள்ள இந்து ஆலய வளாகத்தின் அறிவிப்பு பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அதில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் கனடா பிரிவு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கனடா பிரிவு தனது டிவிட்டர் தளத்தில், முரணான வாசகங்கள்எட்மன்டன் நகரில் உள்ள பி ஏ பி எஸ் ( BAPS) சுவாமி நாராயணன் கோயிலில் இந்த செயல் நடைபெற்றுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் ஒரே நபரை மூன்று தடவைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோ டவுன்டவுன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரே நபரை, மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த சந்தேக நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 1ம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த சந்தேக நபர், பாதிக்கப்பட்டவரை பாலியல்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் புற்றுநோய் ஆய்வுகளுக்காக நிதி திரட்டும் நோக்கில் பயணங்களை மேற்கொண்ட சைக்கிள் ஒன்று களவாடப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் இந்த சைக்கிள் களவாடப்பட்டுள்ளது. டொரன்டோவின் இட்டோபிகாக் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து இந்த சைக்கிள் களவாடப்பட்டுள்ளது. வீட்டின் கதவு உடைக்கப்பட்டு சைக்கிள் மற்றும் சில பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் மொனிக்கா டியோடான்ஸ் தெரிவிக்கின்றார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த சைக்கிளை தான் கொள்வனவு செய்ததாக அவர் தெரிவிக்கின்றார்.Read More →