காசாவில் கனடிய பிரஜை சுட்டுக் கொலை!
Reading Time: < 1 minute காசாவில் கனடிய பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கனடிய பிரஜை கத்தி ஒன்றை வைத்து இஸ்ரேலிய படையினரை மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய போலீசார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இஸ்ரேலிய படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் குறித்த நபர் கத்தியைக் காண்பிடித்து மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து படையினர் குறித்த கனடிய பிரஜை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான குறித்த கனடியRead More →