Reading Time: < 1 minuteபிரித்தானியாவுக்கு குடும்பத்துடன் வந்த கனேடியர் ஒருவர் மாயமாகியுள்ள நிலையில், பொலிசார் அவர் தொடர்பில் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். கனடாவின் ரொரன்றோவில் வாழ்ந்துவரும் Khaled Omeed (30) இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 10ஆம் திகதி பிரித்தானியாவுக்கு குடும்பத்துடன் வந்திருந்தார். அவரது குடும்பம் Hounslowவில் தங்கியிருந்த நிலையில், 12ஆம் திகதி அவரும் அவரது குடும்பத்தினரும் Baker Street ரயில் நிலையத்திற்குச் சென்றிருந்தபோது, மாலை 6.00 மணியளவில் காணாமல் போனார் Khaled.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் மோசடியான முதலீட்டு திட்டங்களின் மூலம் சுமார் 148 மில்லியன் டாலர்கள் வரையில் மக்கள் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய மோசடி தவிர்ப்பு நிலையம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. பெரும்பாலான முதலீட்டு திட்டங்கள் கிரிப்டோ கரன்சியை அடிப்படையாகக் கொண்டவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒன்றாறியோ மாகாண போலீசார் இந்த முதலீட்டு மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பு தொகையை இவ்வாறுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் நியூ பிரவுன்ஸ்விக் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நியூ பிரான்ஸ்விக் மாகாணத்தின் ஷெப்பீல்ட் பகுதியில் இந்த வாகனம் விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த வாகனத்தில் பயணித்த மூன்று பேரும் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனம் மரம் ஒன்றில் மோதி தீப்பற்றிக் கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பிலான பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்டுகின்றது. உயிரிழந்தவர்களின் ஆள் அடையாளRead More →

Reading Time: < 1 minuteஇலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டில் தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விசா இல்லாமல் தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிட நிதி மற்றும் திரும்புவதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்பதுடன், அந்நாட்டின் குடிவரவுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பாதுகாப்பு செலவுகள் தொடர்பில் அமெரிக்க சபாநாயகர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றின் சபாநாயகர் மைக் ஜான்சன் இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். கனடாவின் பாதுகாப்பு செலவு வெட்கப்படும் வகையில் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கனடா குளிர் காய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எல்லைப் பகுதியில் அமெரிக்கா கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் இதன் காரணமாக கனடா அசம்பந்த போக்காக செயற்பட்டு வருகின்றது எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஹமில்டன் பகுதியில் நபர் ஒருவர் வாகனங்களை சேதப்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பிலான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். சுமார் 36 வாகனங்களை குறித்த நபர் வாள் ஒன்றின் மூலம் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளன. வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியதுடன் மக்களை தம்முடன் சண்டைக்கு வருமாறு இந்த நபர் அழைத்ததாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 33 வயதான நபர் ஒருவர் மீதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் சராசரி வீட்டு வாடகைத் தொகையில் மாற்றம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைய மாதங்களில் வாடகைத் தொகை அதிகரிப்பு வீதத்தில் பின்னடைவு பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக வருடாந்த அடிப்படையில் ஒப்பீடு செய்யும் போது வீட்டு மனை உரிமையாளர்கள் ஆரம்பத்தில் கோரும் வீட்டு வாடகைத் தொகையில் வீழ்ச்சி பதிவாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Urbanation and rentals.ca ஆகியனவற்றின் வாடகை அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்துடன் ஒப்பீடு செய்யும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வான்கூவர் தீவில் அமைந்துள்ள ஓரிடத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கனடாவின் வான்கூவர் தீவிலுள்ள Tofino என்னுமிடத்தில், நேற்று காலை 8.00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் அது 6.5ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம், கனடாவின் மேற்குக் கரையில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள வான்கூவர் தீவிலுள்ள Tofino மாவட்டத்திலிருந்து 130 மைல் தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 2,000 மக்கள் வாழும் Tofinoவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மெக்சிகோவில் கொள்வனவு செய்த வைர மோதிரம் போலியானது என தெரியவந்துள்ளது. இந்த மோதிரத்தை குறித்த பெண்ணும் அவரது காதலரும் 4176 டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளனர். எனினும் நாடு திரும்பியதன் பின்னர் இந்த வைர மோதிரத்தின் பெறுமதி வெறும் 50 டாலர்கள் என தெரிய வந்துள்ளது. தாம் ஏமாற்றப்பட்டது பெரும் வருத்தமளிப்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். போலியான முறையில் மெக்சிகோவில் வைர மோதிரம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் அரசாங்கத்தை ஏமாற்றி பணத்தை மோசடி செய்ததாக அதிகாரி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஆலோசகராக கடமையாற்றி வரும் ஒருவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டது. போலியான ஆவணங்களை பயன்படுத்தி 18 மாத காலப்பகுதியாக இவ்வாறு மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 250000 டாலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 63 வயதான கிளாரா எலைன் விஸ்ஸார் என்ற பெண் அதிகாரி மீது இவ்வாறு குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குRead More →

Reading Time: < 1 minuteகல்வி, விஞ்ஞானம், கலாசாரம், ஊடகம், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இலங்கைக்கும் ருமேனியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்புத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, கல்வி, அறிவியல், கலாச்சாரம், வெகுஜன ஊடகம், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத் துறைகளில் முதல் ஒத்துழைப்புத் திட்டத்திற்கான கட்சிகளின் உடன்பாட்டை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. இதேவேளை வெளிவிவகார அமைச்சரின் ருமேனியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ​​ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்Read More →

Reading Time: < 1 minuteபுலம்பெயர்ந்தோரை, குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கும் விவகாரம் தொடர்பில், கனேடிய நீதிமன்றம் ஒன்று முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. கனடாவில், 2016ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையில் மட்டும், 8,360 புலம்பெயர்ந்தோர் கனடாவின் எல்லை பாதுகாப்பு ஏஜன்சியால் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அப்படி அவர்கள் குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கப்படுவதை எதிர்த்து, பெடரல் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர ஒன்ராறியோ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. புலம்பெயர்ந்தோர், குற்றவாளிகளைப் போல குற்றவாளிகளுடன், கைவிலங்கிடப்பட்டு, ஆடைகளைக் களைந்து சோதனையிடப்பட்டு, எங்கும்Read More →