தான் கொன்ற பெண்களின் உடல்களை இறைச்சியுடன் கலந்து விற்ற கனேடியர்!
Reading Time: < 1 minuteகனடாவில் கால்நடைப்பண்ணை நடத்திவந்த ஒருவர், பல பெண்களைக் கொன்று, தடயங்களை மறைத்ததுடன், சில பெண்களின் உடல்களை அரைத்து, இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்துவந்துள்ளார். விதி வலியது என்பது போல, இந்த நபர் சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அகால முடிவை சந்திக்க நேர்ந்தது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Port Coquitlam என்னுமிடத்தில் கால்நடைப் பண்ணை ஒன்றை வைத்திருந்த ராபர்ட் (Robert Pickton, 74) என்பவர் பன்றி இறைச்சியை அரைத்து விற்பனைRead More →