Reading Time: < 1 minute கனடாவில் பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடுகளை உடைத்து கொள்ளையிடல், வாகனங்களை கொள்ளையிடல் இடம் உள்ளிட்ட பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய திட்டமிட்ட குற்றவாளி கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பீல் பிராந்திய போலீசார் இந்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ஸ்காப்ரோவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். இரண்டு தரப்புக்களுக்கு இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சமரில் இந்த உயிர் சேதங்கள் பதிவாகியுள்ளன. ஸ்காப்ரோவின் மிட்லேண்ட் அவென்யூ பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பிளாசா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டதாகவும் இரண்டுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பரிசு வென்றெடுக்கப்பட்ட நான்கு லொத்தர் சீட்டுகள் இன்னமும் பணப்பரிசு பெற்றுக் கொள்ளப்படாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வெற்றி இலக்கங்களை பரீட்சித்து பார்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது. ஒன்றாரியோ லொத்தர் சீட்டு மற்றும் கேமிங் திணைக்களம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. மேக்ஸ் மில்லியன் சீட்டிலுப்பில் வென்றெடுக்கப்பட்ட ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகை இதுவரையில் உரிமை கோரப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. லொட்டொ மெக்‌ஸ் சீட்டிலுப்பில் 132000 டாலர் பணப்Read More →

Reading Time: < 1 minute இலங்கையில் பாரியளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டதாக கனடிய நிறுவனம் ஒன்றின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடிய நிதி நிறுவனம் ஒன்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் மக்களிடம் பாரிய அளவிலான நிதி மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி ஊடகம் ஒன்று இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. சுமார் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் மக்களிடமிருந்து மோசடியாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்டவர்ஸ் பொரிங் எக்சேன்ஜ் குரூப்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் அல்பேர்ட்டாவின் மாகாணத்தில் நிலவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது. காட்டுத்தீ மோசமான நிலையை அடைந்துள்ளதாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆல்பர்ட்டாவின் 176 இடங்களில் காட்டுத்தீ பரவுகை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாணம் முழுவதிலும் காட்டு தீயினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அல்பர்ட்டா மாகாண பொது பாதுகாப்பு அமைச்சர் மைக் டெலிஸ் தெரிவித்துள்ளார். காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கு உதவிகளை வழங்குமாறு மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். கனடிய ராணுவRead More →

Reading Time: < 1 minute அட்லாடிக் சமுத்திரத்தை படகில் கடப்பதற்காக சாகசப் பயணம் புறப்பட்ட ஒரு கனேடியரும் அவரது மனைவியும் கடந்த மாதம் மாயமானார்கள். கனேடியரான ப்ரெட்டும் (Brett Clibbery) பிரித்தானியரான அவரது மனைவியான சாராவும் (Sarah Packwood), காற்றை மாசுபடுத்தும் பெட்ரோல் முதலான எவ்வித எரிபொருளும் இல்லாமல், சூரியசக்தி, பேட்டரிகள் போன்றவற்றின் உதவியுடன் இயங்கும் படகொன்றில், அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கடப்பதற்காக பயணம் புறப்பட்டார்கள். ஆனால், கடந்த மாதம், அதாவது ஜூன் மாதம் 18ஆம் திகதிRead More →