கனடாவில் பாரிய கொள்ளைகளுடன் தொடர்புடைய 18 பேர் சிக்கினர்!
Reading Time: < 1 minute கனடாவில் பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடுகளை உடைத்து கொள்ளையிடல், வாகனங்களை கொள்ளையிடல் இடம் உள்ளிட்ட பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய திட்டமிட்ட குற்றவாளி கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பீல் பிராந்திய போலீசார் இந்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்தRead More →