உளவுக் குற்றச்சாட்டில் கனடிய கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் பணி இடைநிறுத்தம்!
Reading Time: < 1 minuteகனடிய மகளிர் கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். கனடிய தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர். பெவ் பிரிட்ஸ்மென் என்பவர் இவ்வாறு பணி நீக்கப்பட்டார். நியூசிலாந்து மகளிர் அணி பயிற்சியில் ஈடுபடுவதனை ட்ரோன் கேமரா கொண்டு கண்காணித்தார் என குறித்த பயிற்றுவிப்பாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் பரிசில் ஆரம்பமாகும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து மற்றும் கனடிய அணிகள் பாரிஸ் சென்றுள்ளன. பரிஸில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தRead More →