Reading Time: < 1 minuteகனடிய மகளிர் கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். கனடிய தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர். பெவ் பிரிட்ஸ்மென் என்பவர் இவ்வாறு பணி நீக்கப்பட்டார். நியூசிலாந்து மகளிர் அணி பயிற்சியில் ஈடுபடுவதனை ட்ரோன் கேமரா கொண்டு கண்காணித்தார் என குறித்த பயிற்றுவிப்பாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் பரிசில் ஆரம்பமாகும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து மற்றும் கனடிய அணிகள் பாரிஸ் சென்றுள்ளன. பரிஸில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் உள்ள கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இலங்கை மாணவி ஒருவர் புற்றுநோயால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் குருநாகல் தொரட்டியாவ, மல்லவபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய டபிள்யூ.எம். மாஷா விஜேசிங்க என்ற திருமணமான பட்டதாரி மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகனடாவின் கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் கணிதப் பிரிவில் தத்துவவியல் முதுகலைப் படிப்பை படித்து வந்த நிலையில் கடுமையான வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று வாகனம் ஒன்றில் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் டொரன்டோ போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிங்ஸ்டன் மற்றும் ஷெப்பர்ட் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கைப் பிரஜைகளுக்கு அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க அதிகாரம் அளிக்கும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனநாயகத்திற்கான நீண்டகால உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தும் தேர்தல் ஆணையத்தின் செப்டம்பர் 21 ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் இலங்கை குடிமக்களை தீர்மானிக்க அதிகாரம் அளிக்கும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நியூ பிரவுன்ஸ்வீட் பிராந்தியத்தின் ரொத்சேய் பகுதியில் வீடு ஒன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆண் ஒருவரினதும் பெண் ஒருவரினதும் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இருவரினதும் மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் காரணமாக பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை நிறைவடையும் வரையில் இந்த சம்பவம் தொடர்பில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபிக் மாகாண நீதிமன்ற தீர்ப்பு குறித்து பெண் ஒருவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். 25 வயதான தமது மகளை வாகனத்தில் மோதி கொன்ற நபருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து அவர் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு நபர் ஒருவர் தமது மகளை வாகனத்தில் மோதி தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபருக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் ஆறில் ஒரு பகுதியை மட்டும் குறித்த நபர் சிறையில் கழித்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடுகளை உடைத்து கொள்ளையிடல், வாகனங்களை கொள்ளையிடல் இடம் உள்ளிட்ட பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய திட்டமிட்ட குற்றவாளி கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பீல் பிராந்திய போலீசார் இந்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஸ்காப்ரோவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். இரண்டு தரப்புக்களுக்கு இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சமரில் இந்த உயிர் சேதங்கள் பதிவாகியுள்ளன. ஸ்காப்ரோவின் மிட்லேண்ட் அவென்யூ பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பிளாசா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டதாகவும் இரண்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பரிசு வென்றெடுக்கப்பட்ட நான்கு லொத்தர் சீட்டுகள் இன்னமும் பணப்பரிசு பெற்றுக் கொள்ளப்படாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வெற்றி இலக்கங்களை பரீட்சித்து பார்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது. ஒன்றாரியோ லொத்தர் சீட்டு மற்றும் கேமிங் திணைக்களம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. மேக்ஸ் மில்லியன் சீட்டிலுப்பில் வென்றெடுக்கப்பட்ட ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகை இதுவரையில் உரிமை கோரப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. லொட்டொ மெக்‌ஸ் சீட்டிலுப்பில் 132000 டாலர் பணப்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் பாரியளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டதாக கனடிய நிறுவனம் ஒன்றின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடிய நிதி நிறுவனம் ஒன்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் மக்களிடம் பாரிய அளவிலான நிதி மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி ஊடகம் ஒன்று இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. சுமார் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் மக்களிடமிருந்து மோசடியாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்டவர்ஸ் பொரிங் எக்சேன்ஜ் குரூப்Read More →