Reading Time: < 1 minute கனடாவில் விளையாட்டுத் துப்பாக்கிகள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். துப்பாக்கிகள் போன்ற உருவ அமைப்பை கொண்ட விளையாட்டு துப்பாக்கிகள் சிலர் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு விளையாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தும் போது மக்கள் பீதி அடைய நேர்வதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் எல்கின் துறைமுகப் பகுதி கரையோரத்தில் இருவர் துப்பாக்கிகளுடன் சஞ்சரிப்பதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபர்களை சோதனை இட்டபோது அவை இரண்டும் விளையாட்டுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் நியூ பிரவுன்ஸ்விக் மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். நியூ பிரவுன்ஸ்விக் மில்கோவ் பகுதியில் இந்த வாகன விபத்து இடம் பெற்றுள்ளது. மில்க்கோவ்வின் அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒற்றை வாகனமொன்று இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனத்தின் டயர் ஒன்று வாகனத்திலிருந்து கழன்ற காரணத்தினால் குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. 19 வயதான ஆண் ஒருவரும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டு இடைத்தேர்தல்கள் தொடர்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி இந்த இரண்டு இடைத்தேர்தல்களும் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மானிட்டோபா மற்றும் க்யூபெக் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. வின்னிபெக்கின் எல்ம்வுட் டிரான்ஸ்கோனா மற்றும் மொன்றியாலின் லாசல் எம்ஹார்ட் வெர்டுன் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. எலும்பு தொகுதியில் பதவிRead More →

Reading Time: < 1 minute கனடாவில் மரங்கள் வளர்க்கப்படுவதனால் மக்கள் நோய்வாய்ப்படும் சாத்தியம் அதிகம் என ஆய்வு தகவல் ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. கனடியர்களில் 25 வீதமானவர்களுக்கு ஏற்படக்கூடிய பருவ கால ஒவ்வாமைக்கு மரங்களின் பால்நிலை ஓர் ஏதுவாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. ஆண் மரங்கள் பழங்கள் மற்றும் பூக்களை தருவதில்லை என்ற காரணத்தினால் நகரங்களில் அதிக அளவு ஆண் மரங்களை வளர்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது. செயற்கையான முறையில் இந்த ஆண்கள் மரங்கள் உருவாக்கப்படுகின்றன. எவ்வாறெனினும்,Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பகுதியில் வீட்டு அழைப்பு மணியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் தம்பதியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வீட்டின் கதவில் பயன்படுத்தப்படும் அழைப்பு மணியை குறித்த தம்பதியினர் அயலவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அயலவர்களை இழிவுபடுத்தும் வகையில் குறித்த நபர்கள் ஓசை எழுப்பியும் தூற்றியும் உள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த தம்பதியினருக்கு 900 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தவறானRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோ நகரில் வாகன தரிப்பு விதி மீறல் அபராதங்கள் அதிகரிக்கப்பட உள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த அபராத தொகை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக வாகனங்களை தரித்து வைத்திருத்தல், வாகனங்களை தேவை இன்றி நிறுத்தி வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களுக்கான அபராத தொகை அதிகரிக்கப்படும் என ரொறன்ரோ நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. இவ்வாறு வாகன தரிப்பு தொடர்பிலான அபராதRead More →

Reading Time: < 1 minute சமீபத்தில் இந்தியாவில் திருமண நிச்சயதார்த்தம் முடித்து கனடா சென்ற இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் கார் விபத்தில் பலியானார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பட்டியாலா என்னும் இடத்தைச் சேர்ந்த Rashamdeep Kaur (23) என்னும் பெண்ணுக்கு, நான்கு மாதங்களுக்கு முன் தான் இந்தியாவில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. கல்வி கற்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு முன் கனடா வந்த Rashamdeep, படிப்பை முடித்து பணி அனுமதி பெற்று பணி செய்துவந்தார். இந்நிலையில், Rashamdeep,Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம் பெற்ற விமான விபத்து சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் மெரிட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒரு விமானியும், ஒரு விமானப் ஒரு பயணியும் உயிரிழந்துள்ளனர். விமான நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் விமானத்தின் இடிபாடுகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விமான விபத்துக்கான காரணங்களை கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோ நகரில் சுமார் 43 ஆயிரம் டாலர் பெறுமதியான கைக்கடிகாரம் ஒன்றை நபர் ஒருவர் களவாடி சென்றுள்ளார். ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இந்த திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது. கைக்கடிகாரத்தை கொள்வனவு செய்வது போன்று ஆபரண கடைக்குள் பிரவேசித்த குறித்த நபர் கடிகாரத்தை களவாடி சென்றுள்ளார். டொரன்டோவின் பே மற்றும் ப்ளூர் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள ஆபரண விற்பனையின் நிலையம் ஒன்றில் இவ்வாறு கைக்கடிகாரம் களவாடப்பட்டுள்ளது. குறித்தRead More →

Reading Time: < 1 minute நோர்த் யோக்கில் இடம் பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 23 வயதான நபர் ஒருவரே இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். ஸ்வானெ பூங்காவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி சூட்டு சத்தங்கள் தொடர்பில் பிரதேச மக்கள் போலீசாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்தில் நபர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் இருந்ததாகவும் அவரை வைத்தியசாலையில்Read More →