Reading Time: < 1 minute கனடாவின் சராசரி வீட்டு வாடகைத் தொகையில் மாற்றம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைய மாதங்களில் வாடகைத் தொகை அதிகரிப்பு வீதத்தில் பின்னடைவு பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக வருடாந்த அடிப்படையில் ஒப்பீடு செய்யும் போது வீட்டு மனை உரிமையாளர்கள் ஆரம்பத்தில் கோரும் வீட்டு வாடகைத் தொகையில் வீழ்ச்சி பதிவாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Urbanation and rentals.ca ஆகியனவற்றின் வாடகை அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்துடன் ஒப்பீடு செய்யும்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் வான்கூவர் தீவில் அமைந்துள்ள ஓரிடத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கனடாவின் வான்கூவர் தீவிலுள்ள Tofino என்னுமிடத்தில், நேற்று காலை 8.00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் அது 6.5ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம், கனடாவின் மேற்குக் கரையில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள வான்கூவர் தீவிலுள்ள Tofino மாவட்டத்திலிருந்து 130 மைல் தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 2,000 மக்கள் வாழும் Tofinoவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மெக்சிகோவில் கொள்வனவு செய்த வைர மோதிரம் போலியானது என தெரியவந்துள்ளது. இந்த மோதிரத்தை குறித்த பெண்ணும் அவரது காதலரும் 4176 டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளனர். எனினும் நாடு திரும்பியதன் பின்னர் இந்த வைர மோதிரத்தின் பெறுமதி வெறும் 50 டாலர்கள் என தெரிய வந்துள்ளது. தாம் ஏமாற்றப்பட்டது பெரும் வருத்தமளிப்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். போலியான முறையில் மெக்சிகோவில் வைர மோதிரம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் அரசாங்கத்தை ஏமாற்றி பணத்தை மோசடி செய்ததாக அதிகாரி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஆலோசகராக கடமையாற்றி வரும் ஒருவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டது. போலியான ஆவணங்களை பயன்படுத்தி 18 மாத காலப்பகுதியாக இவ்வாறு மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 250000 டாலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 63 வயதான கிளாரா எலைன் விஸ்ஸார் என்ற பெண் அதிகாரி மீது இவ்வாறு குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குRead More →

Reading Time: < 1 minute கல்வி, விஞ்ஞானம், கலாசாரம், ஊடகம், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இலங்கைக்கும் ருமேனியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்புத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, கல்வி, அறிவியல், கலாச்சாரம், வெகுஜன ஊடகம், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத் துறைகளில் முதல் ஒத்துழைப்புத் திட்டத்திற்கான கட்சிகளின் உடன்பாட்டை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. இதேவேளை வெளிவிவகார அமைச்சரின் ருமேனியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ​​ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்Read More →

Reading Time: < 1 minute புலம்பெயர்ந்தோரை, குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கும் விவகாரம் தொடர்பில், கனேடிய நீதிமன்றம் ஒன்று முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. கனடாவில், 2016ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையில் மட்டும், 8,360 புலம்பெயர்ந்தோர் கனடாவின் எல்லை பாதுகாப்பு ஏஜன்சியால் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அப்படி அவர்கள் குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கப்படுவதை எதிர்த்து, பெடரல் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர ஒன்ராறியோ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. புலம்பெயர்ந்தோர், குற்றவாளிகளைப் போல குற்றவாளிகளுடன், கைவிலங்கிடப்பட்டு, ஆடைகளைக் களைந்து சோதனையிடப்பட்டு, எங்கும்Read More →