Reading Time: < 1 minute கனடிய வாடிக்கையாளர்கள் செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய மத்திய வங்கி இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. கனடாவில் வட்டி வீத குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் பொருளாதாரம் குறித்து சாதக நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மக்கள் குறிப்பாக வாடிக்கையாளர்கள் நிதி அழுத்தங்களை வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் பொருளாதார அழுத்தங்கள் நெருக்கடிகள் ஏற்படக்கூடும் என்ற அடிப்படையில் மக்கள் தங்களது நிதி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர் எனRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோ நகரின் நீர் கட்டண அறவீட்டில் சிக்கல்நிலை உருவாகியுள்ளது. நீர் மானிகளில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இவ்வாறு கட்டண அறவீட்டை உரிய முறையில் மேற்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நகரின் சுமார் 141000 நீர்மானிகள் செயலிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கட்டணத்தை கணக்கிட்டு அறவீடு செய்ய முடியாது உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில வாடிக்கையாளர்கள் இரண்டு அல்லது மூன்று மடங்கு தொகையை கட்டணமாக செலுத்தRead More →

Reading Time: < 1 minute போதைப்பொருள் பயன்படுத்துவதற்கான விசேட நிலையங்கள் மூடப்படும் என கனடிய எதிர்க்கட்சித் தலைவர் பியே பொலியேவ் தெரிவித்துள்ளார். கண்காணிப்புடன் கூடிய இந்த நிலையங்கள் அவசியமற்றது என குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதல்வர் இந்த போதைப் பொருள் பயன்பாட்டு நிலையத்தின் அவசியம் குறித்து அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். எனினும் கொன்சவேடிவ் கட்சியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் இவ்வாறான நிலையங்களுக்கு வழங்கப்படும் நிதி இடைநிறுத்தப்படும் என பொலியேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். விளையாட்டு மைதானங்கள் மற்றும்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பாதுகாப்புச் செலவுகள் உயர்த்தப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 2032 ஆம் ஆண்டு பாதுகாப்பு செலவுகளுக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 வீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பின் நாடுகள் இவ்வாறு பாதுகாப்புச் செலவில் இரண்டு வீதத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் நேட்டோவில் அங்கம் வகிக்கும் கனடா இதுவரையில் இவ்வாறான ஒரு தொகையை ஒதுக்கீடு செய்யவில்லை.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்ற தம்பதியினர் ஓய்வு பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர். லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த தம்பதியினர் 55 மில்லியன் டாலர் பணப்பரிசு வென்றுள்ளனர். லவுரான் சாஹில் மற்றும் டோல்ட் ஹாவாக் ஆகிய இருவருமே இவ்வாறு பாரிய தொகை பண பரிசை வென்றுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக இருவரும் லொத்தர் சீட்லுப்பில் பங்கேற்று வருவதாக தெரிவித்துள்ளனர். பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் தங்களது ஓய்வினை அதிகாரப்பூர்வமாகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் ஒஷாவாவின் ஜேன் மற்றும் கிளென்பொரெஸ்ட் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் டர்ஹம் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 30 வயதான ஆண் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். கொலைக் குற்றச்சாட்டு சுமத்த்தப்பட்ட நபர் கொலையுண்டவர்களுக்குRead More →