Reading Time: < 1 minute கனடாவின் கியூபெக் மாகாணத்தின் சில பகுதிகளில் காணப்படும் மதுபான கடைகளில் வழமைக்கு மாறான கூடுதல் விற்பனை பதிவாகியுள்ளது. ஒன்றாரியோ மாகாண எல்லை பகுதியில் அமைந்துள்ள கடைகளில் இவ்வாறு அதிகளவு மதுபான வகைகள் விற்று தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் முதல்நிலை மதுபான விற்பனை நிலையங்களில் ஒன்றான LCBO இன் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக இவ்வாறு மக்கள் அதிக அளவில் மதுபானத்தை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. LCBO நிறுவனத்தில் கடந்த இரண்டுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் காற்று சீராக்கிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலமாக காற்று சீராக்கிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்பொழுது சுமார் 68 வீதமான அளவில் காற்று சீராக்கிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நாட்டில் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காற்று சீராக்கிகளை கொள்வனவு செய்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. இரவில் உறக்கம் கொள்ள முடியாத காரணத்தினால் பலரும் இவ்வாறு காற்று சீராக்கிகளைகளை வீடுகளில் பொருத்திக்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரின்ஸ் ஆப் எட்வெர்ட் தீவு (PEI) பகுதியில் மாணவர்கள் வகுப்பறையில் அலைபேசியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டில் இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரின்ஸ் ஆப் எட்வர்ட் மாகாண அரசாங்கம் இது தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது. வகுப்பறைகளில் மாணவர்கள் அலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு எனினும் தரம் 7 முதல் 12 வரையிலான மாணவர்கள் கல்வியியல் நோக்கத்திற்காக அலைபேசிகளை பயன்படுத்துவதற்கு ஆசிரியர்கள், அனுமதிRead More →

Reading Time: < 1 minute அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து கனடாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லாபிலான்க் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர், கனடிய புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் உள்ளிட்டவர்களை சந்தித்து பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் தரப்பினர் கனடியர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள சகல நடவடிக்கைகளையும் எடுப்பார்கள் என அவர் நம்பிக்கைRead More →

Reading Time: < 1 minute வீடற்ற கனடியரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டை நான்கு பதின்ம வயது சிறுமிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். டொரன்டோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் கெனத் லீ (Ken Le) என்ற வீடற்ற நபர் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த லீயின் சகோதரி மைத்துனர்கள் ஆகியோர் வழக்கு விசாரணைகள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்பு உடைய மேலும் நான்கு சிறுமியருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராகவும்Read More →

Reading Time: < 1 minute பிரபல இந்திய பாடகர் குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த ஒரு கருத்து இணையத்தில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, ரொரன்றோவிலுள்ள Rogers Centreஇல் நடைபெற்ற பிரபல இந்திய பாடகரான Diljit Dosanjhஇன் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு சர்ப்ரைஸாக வருகைதந்தார். அவரை பாராட்டவும் செய்தார் ட்ரூடோ. ஆனால், அதற்குப் பின் Diljit Dosanjhஐக் குறித்து சமூக ஊடகமான எக்ஸில் அவர் வெளியிட்ட ஒரு செய்தி சர்ச்சையைRead More →