Reading Time: < 1 minute கனடாவுக்கு படிக்க வந்தால், படித்துமுடித்துவிட்டு உங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போங்கள் என்று கூறியுள்ளார் கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சர். கனடாவில் நிலவும் வீடுகள் தட்டுப்பாடு முதலான சில பிரச்சினைகள், கனடா பிரதமரின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன. ஆகவே, கனடாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை கணிசமாக குறைத்துள்ளது. இந்நிலையில், சர்வதேச மாணவர்கள் தொடர்பில் மேலும் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவர கனடா அரசுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பாரிய அளவிலான போதைப் பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 19 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஹமில்டன் மற்றும் நயகரா பிராந்தியங்களில் குறித்த நபர்கள் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கு தொடர்வதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்த வலையமைப்பு தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர். கொக்கேய்ன், போதை மாத்திரைகள், கிறிஸ்டல் மெத்தப்பெட்டமைன்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பால் மற்றும் தாவரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மென்பான வகைகளை உட்கொண்ட இரண்டு பேர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய சுகாதார முகவர் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஒருவகை பாக்டீரியா தாக்கத்தினால் இவ்வாறு மரணங்கள் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில்க் மில்க், ஆல்மெண்ட் மில்க், கொகனட், மில்க் ஆல்மண்ட், கொகனட் மில்க், ஆல்மன்ட் மில்க் ஆகிய மென்பான வகைகள் இந்த மாத ஆரம்பத்தில் சந்தையில் இருந்து மீள பெற்றுக்Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாண்தில் குரங்கம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுன்மாதம் 15ம் திகதி வரையில் மாகாணத்தில் 67 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒன்றாரியோ பொதுச் சுகாதார அலுவலகம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் காணப்பட்ட அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகாத போதிலும், தற்பொழுதும் நோயாளர்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் ஒன்றாரியோவில் பதிவான குரங்கம்மை நோயாளர்களில் 95 வீதமானவர்கள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கால்நடைப்பண்ணை நடத்திவந்த ஒருவர், பல பெண்களைக் கொன்று, தடயங்களை மறைத்ததுடன், சில பெண்களின் உடல்களை அரைத்து, இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்துவந்துள்ளார். விதி வலியது என்பது போல, இந்த நபர் சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அகால முடிவை சந்திக்க நேர்ந்தது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Port Coquitlam என்னுமிடத்தில் கால்நடைப் பண்ணை ஒன்றை வைத்திருந்த ராபர்ட் (Robert Pickton, 74) என்பவர் பன்றி இறைச்சியை அரைத்து விற்பனைRead More →

Reading Time: < 1 minute டொரன்டோவில் போக்குவரத்து நெரிசல் நிலைமைகள் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. வாகன போக்குவரத்து நெரிசல் நிலைமையானது நகரின் பொருளாதாரத்தை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டொரன்டோவின் பிராந்திய வர்த்தக சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வாகன போக்குவரத்து நெரிசல் நிலைமைகளினால் பெரும் எண்ணிக்கையிலான ஊழிய படையினர் மேலும் பகுதிகளுக்கு இடம்பெயர திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பணிக்காக பயணங்களை மேற்கொள்வதற்கு விரும்பவில்லை எனRead More →